Monday, July 31, 2023

பல கஷ்டங்களுக்கு மத்தியில் பயிற்சி பட்டறையை நடத்தி வருகிறேன் - நடிகர் டேனியல் டேனியல் திரையில் மட்டுமே நடிப்பவர் - இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் புகழாரம்


 இளைஞர்கள் தாய் தந்தையர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடாதீர்கள் - நடிகர் ராதாரவி வேண்டுகோள்


ஐந்து வருடங்களில் டேனியல் மிகப்பெரிய உயரத்தில் இருப்பார்  - நடிகர் ராதாரவி


பல கஷ்டங்களுக்கு மத்தியில் பயிற்சி பட்டறையை நடத்தி வருகிறேன் - நடிகர் டேனியல்


டேனியல் திரையில் மட்டுமே நடிப்பவர் - இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் புகழாரம்




நடிகர் டேனியல் அன்னி போஃப்பின் நடிப்புப் பயிற்சிப் பட்டறையின் பாராட்டு விழா நிகழ்வு சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்-பில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் டத்தோ ராதாரவி, இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் நடிகைகள் அபர்ணதி, அஞ்சனா கீர்த்தி  மற்றும் பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் நடிகர் டேனிஸ் பயிற்சி பட்டறையின் லோகோவை (Logo) நடிகர் ராதாரவி வெளியிட்டார். அதன்பின் ராதாரவியின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்கள். மேலும் சிறப்பு விருந்தினர்கள் ராதாரவி அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கினார்கள். செங்களம் வெப் தொடர் குழுவினருக்கு ராதாரவி விருது வழங்கினார்.  


நடிகரும் டேனிஸ் தியேட்டர் ஸ்டுடியோ (DANI’S THEATRE STUDIO) என்னும் நடிப்புப் பயிற்சிப் பட்டறையின் நிறுவனருமான டேனியல் நிகழ்ச்சிக்கு வந்தவர்களை வரவேற்றுப் பேசும் போது, 

நான் அழைத்ததை மதித்து, என் மீது இருக்கிற அன்பாலும் நம்பிக்கையாலும் அதே போல் கலை மீது கொண்ட ஆர்வத்தாலும் இந்த நிகழ்விற்கு வந்திருக்கின்ற நல்ல உள்ளங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த நடிப்புப் பயிற்சிப் பட்டறையின் உருவாக்கத்தில் பலர் பலவிதங்களில் எனக்கு உதவி இருக்கிறார்கள். அதில் மிகவும் முக்கியமானவர் கலைத்தாயின் தவப்புதல்வனான அண்ணன் ராதாரவி அவர்கள்.


நான் முதன் முதலில் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியது ராதாரவி அண்ணனிடம் தான்.  நல்ல முயற்சி இது, நீ மிகுந்த திறமைசாலி, சிறப்பாக இந்த நடிப்புப் பயிற்சிப் பட்டறை வளரும் என்று ஊக்கம் தந்தார். அவருக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள். இங்கு இரண்டு விதமான மனிதர்கள் இருப்பதை நான் பார்க்கிறேன். ஒரு பிரிவினர் நான் எல்லாம் நடிக்கும் போது எவ்வளவு பெரிய ஆள், இப்பொழுதெல்லாம் என்னை யாரும் கண்டுகொள்வதே இல்லை, விருது கொடுக்க வேண்டாம், ஆனால் விருது வழங்கும் விழாவிற்கு கூட அழைப்பதில்லை என்று புலம்புபவர்கள்.


இரண்டாவது பிரிவினர் இது நம் வீட்டு ஃபங்ஷன். நான் இல்லாமலா, ஏன் இப்படி ஃபார்மலாக கூப்பிடுகிறீர்கள் என்றெல்லாம் கூறிவிட்டு கடைசி வரை போனைக் கூட எடுக்காமல் காணாமல் போகிறவர்கள்.  அவர்கள் யார் என்று கூட நான் சொல்லிவிடுவேன். எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. என் நண்பர்கள் சிலர் இது குறித்துப் பேச வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்கள்.  இருந்தும் நான் ஏன் பேசுகிறேன் என்றால் அவர்கள் காதுகளுக்கு இது செல்ல வேண்டும் என்பதால் தான். 


நான் 2004ல் இருந்து சினிமாவில் இருக்கிறேன். சினிமாவில் இருப்பவர்களின் நேரம் எப்படிப்பட்டது எவ்வளவு முக்கியமானது என்பது எனக்குத் தெரியும். ஏதோ நான் என் வீட்டு காதுகுத்து விழாவிற்கும் கூழ் ஊத்தும் திருவிழாவிற்கும் அழைப்பது போல் நினைத்துக் கொள்கிறார்கள்.  இது முழுக்க முழுக்க சினிமா சார்ந்து, நடிப்பு சார்ந்து இயங்கும் மாணவர்களுக்காக நடத்தப்படும் விழா. இதற்கு வர அவர்கள் அவ்வளவு தயங்குகிறார்கள். அவர்களுக்கு நான் சொல்வதெல்லாம் ஒன்று தான். பெரிய பெரிய நிகழ்ச்சிகளில் மட்டும் தான் கலந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் கடைசி வரைக்கும் வீட்டிலேயே இருக்க வேண்டியது தான்.


நான் இந்தப் பட்டறையை நடத்துவதன் மூலம் மூட்டை மூட்டையாக பணத்தை வாரிக் கொண்டு செல்லவில்லை. பல கஷ்டங்களுக்கு மத்தியில் தான் நான் இதை நடத்தி வருகிறேன். எனக்கும் இந்த மாணவர்களுக்கும் எந்த அறிமுகமும் கிடையாது. ஒரே தொடர்பு அவர்களும் கலைக்குள் வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். நான் கலைத்துறைக்குள் இருப்பவன் என்கின்ற முறையில் அவர்களுக்கு கை கொடுத்து தூக்கிவிட நினைக்கிறேன். இந்தப் பட்டறைக்கு வரும் மாணவர்களுக்கு என்னால் முடிந்த அளவிற்கு வசதிகள் செய்து கொடுக்கிறேன். என் அம்மா கூட பைசா பிரயோஜனம் இல்லாத இதை ஏன் நீ செய்து கொண்டு இருக்கிறாய் என்று கேட்டார்கள்.  உண்மைதான். இன்னொரு துயரமான விசயம் என்னவென்றால், அண்ணன் ராதாரவி அவர்களுக்கு பத்திரிக்கையாளர்கள் ஆன உங்கள் மூலமாக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்க வேண்டும் என்று எண்ணி, ஒருவரிடம் அதுகுறித்துப் பேசி வந்தேன். அவர் இன்று வரை பதில் அளிக்காமல் மவுனம் காக்கிறார்.  ஒரு மேடையில் அண்ணன் ராதாரவி அவர்கள் ஏன் வராதவர்களைப் பற்றிப் பேசி கொண்டிருக்கிறாய் வந்தவர்களை வாழ்த்திப் பேசு என்று கூறியதை நினைவில் கொண்டு, வராதவர்களை மறந்துவிட்டு, இந்த நிகழ்விற்கு வந்திருக்கும் நல்ல உள்ளங்களை வாழ்த்தி வணங்கி வரவேற்கிறேன். 


இந்த நிகழ்வின் ரேடியோ பாட்னர் ஜாவித் பிரதர், இந்த நிகழ்விற்கான டிவி பாட்னராக இருக்கும் ஆதித்யா சேனலின் நிர்வாகத் தலைமைக்கும், சோழன் மெஸ் பிரவின் அவர்களுக்கும் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற செங்களம் அணியினருக்கும் மிகப்பெரிய வரவேற்பைக் கொடுக்க விரும்புகிறேன். இந்த நிகழ்விற்கு மட்டுமின்றி இனி எதிர்காலத்திலும் சினிமா சார்ந்து பட்டறையின் மாணவர்களுக்கு பல உதவிகள் புரிய இருக்கும் பிரதீஷ் ஜோஸ் அவர்களுக்கும் வணக்கங்கள். பின்னர் புதுமுகமாக அறிமுகமாகி சிறப்பாக நடித்த நடிகை யார் என்று எங்கள் பட்டறையில் விவாதம் எழுந்த போது மாணவர்கள் தேர்வு செய்த பெயர் அபர்ணதி. ஜெயில், தேன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர், இது என்னுடைய தேர்வு மட்டும் அல்ல, மாணவர்கள் நாளை இந்த துறைக்குள் வரப் போகிறவர்கள், என்கின்ற முறையில் அவர்களே அபர்ணதியையும் அங்கீகரிக்க விரும்பினார்கள். அபர்ணதி அவர்களுக்கும் வணக்கங்கள். என் அன்புத் தோழியும் மாநாடு திரைப்படத்தில் எங்களோடு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவருமான அஞ்சனா கீர்த்தியையும் வரவேற்கிறேன். பின்னர் என் அன்பு அண்ணன் வக்கீல் கோகுலகிருஷ்ணன் அவர்களையும் வரவேற்கிறேன்.  இந்த மேடையில் அமர்ந்திருக்கும் அனைவருமே என் மீது கொண்ட அன்பால் வந்திருப்பவர்கள். என் மனதிற்கு மிகவும் நெருக்கமானவர்கள். இவர்களை வாழ்த்தி வணங்கி வரவேற்கிறேன். என்று பேசினார்.



சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய சுந்தரபாண்டியன், செங்களம் வெப் தொடர் ஆகியவற்றின் இயக்குநரான எஸ்.ஆர்.பிரபாகரன் பேசும் போது, “நான் சிறுவயதில் திரையில் பார்த்து வியந்த ஆளுமை ராதாரவி சார் அவர்கள். அவர் சினிமாவையே கட்டி ஆண்ட ஒரு காலம் அது. அவர் கைகளால் இந்த விருதைப் பெருவதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். ஒரு படைப்பாளிக்கு வெற்றி என்பது அடுத்த படத்தில் சம்பள உயர்வாக வரும், அல்லது பெரிய ஹீரோக்கள் கால்ஷீட் கிடைக்கும், ஆனால் அதை எல்லாம் விட நீங்கள் கொடுக்கின்ற இந்த கைதட்டல் தான் எங்களுக்கான மிகப் பெரிய விருது. டேனியல் உங்களுக்குப் பிடித்த வெஃப் தொடர் எது என்று கேட்ட பொழுது எல்லோரும் செங்களம் என்று கூறினீர்கள், அதை நான் மிகப்பெரிய விருதாக கருதுகிறேன். டேனியல் இந்த பயிற்சிப் பட்டறையை ஆரம்பிக்கும் காலத்தில் இருந்தே எனக்கு நன்றாகத் தெரியும். பல இன்னல்களுக்கு நடுவில் தான் இதைத் துவங்கினார். இது மிகப்பெரிய வெற்றி பெரும் என்று நான் நம்புகிறேன்.  ஏனென்றால் நண்பர் டேனியல் திரையில் மட்டுமே நடிப்பவர். அவர் எதையுமே மனதில் வைத்துக் கொள்ளமாட்டார். சரி என்று நினைப்பதை பேசிவிடுவார். அவரிடம் எப்பொழுதுமே உண்மை இருக்கும். அதனால் தான் தைரியமாகச் சொல்கிறேன் இந்த நடிப்பு பயிற்சிப் பட்டறை மிகப்பெரிய வெற்றி பெறும் என்று.  உங்களின் விருது தங்களுக்கு கிடைக்காதா என்று வருங்கால கலைஞர்கள் ஏங்கும் நிலை கண்டிப்பாக வரும்.  முதலில் செங்களம் தொடருக்கு விருது வாங்க சற்று தயக்கம் இருந்தது. ஏனென்றால் டேனியலும் செங்களத்தில் பங்காற்றியவர்.  அவர்களுக்குள்ளேயே விருது கொடுத்துக் கொள்கிறார்கள் என்று சொல்லிவிடுவார்களோ என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் டேனி பட்டறையில் இருந்து எல்லோருக்கும் விருது கொடுத்ததைப் பார்த்ததும் சந்தோசமாகிவிட்டேன். இந்த நிகழ்விற்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. செங்களம் தொடரை வெற்றி பெறச் செய்த பத்திரிக்கை நண்பர்கள் மற்றும் எங்கள் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி" என்று பேசினார். 


நிகழ்ச்சியில் நடிகர் டத்தோ ராதாரவி பேசியதாவது,

இங்கே கூடி இருக்கும்  என் குடும்பத்தை சார்ந்தவர்களே, ஆடியோ வெளியீட்டு விழாவிற்கெல்லாம் என்னை அழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். நான் ஏதாவது ஏடாகூடமாகப் பேசுவேன், அதனால் பப்ளிசிட்டி கிடைக்கும் என்பதற்காக அழைக்கிறார்கள் என்று நினைக்கிறேன். நான் ஏடாகூடமாப் பேசமாட்டேன். உள்ளதைச் சொல்வேன், நான் உள்ளதை சொல்வது உங்களுக்கு ஏடாகூடமாகத் தெரிகிறது. “டேய் நீ என்ன நல்லவனா..?” என்று கேட்டார் ராதாரவின்னு போட்டுவிடுவார்கள். ஏனென்றால் அப்படிப் போட்டால் தான் ஆடியன்ஸ் அதை க்ளிக் செய்து பார்க்கிறார்கள். அதை க்ளிக் செய்துவிட்டால் இவர்களுக்கு காசு. அதனால் இது போன்று வசீகரமான தலைப்பு வைத்து வரும் எந்த வீடியோக்களையும் நான் பார்ப்பது இல்லை.


பத்திரிக்கை நண்பர்களுக்கும் என் வணக்கங்களைக் கூறிக் கொண்டு, நான் உங்களிடம் கூற விரும்புவது இது ஒன்று தான்.  நீங்கள் எல்லாம் இது போன்ற சிறுசிறு அமைப்புகளின் செயல்பாடுகளை ஆதரித்து ஊக்குவிக்க வேண்டும். இவர்களில் யாராவது எதிர்காலத்தில் ஒரு புரட்சித் தலைவரோ, நடிகர் திலகமோ இல்லை காதல் மன்னனாகவோ வரலாம்.. எல்லோரும் பெரிய பெரிய நிகழ்வுகளுக்குத் தான் வருவோம் என்ற எண்ணத்தில் இருக்கக்கூடாது. ஒரு நாள் பெரிய இடம் சின்ன இடமாக மாறும், சின்ன இடம் பெரிய இடமாக மாறும். இதுதான் வாழ்க்கை. மேடையில் அமர்ந்திருக்கும் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் அவர்களுக்கும் வணக்கம். அவரோடு பேசிக் கொண்டிருக்கும் போது அவர் சொன்னார், அவர் இயக்கவிருக்கும் ஒர் வெப் சீரிஸ் ஒன்றில் என்னை நடிக்க வைக்கலாம் என்று நினைத்ததாகவும், பின்னர் சிலர் வேறு மாதிரி சொன்னதால் அதற்கான முயற்சி எடுக்கவில்லை என்றும் கூறினார். அதனால் தான் பிரபாகரனிடம் இனி நான் நடிக்க வேண்டும் என்று நினைத்தால் நீயே என் வீட்டுக்கு வந்துவிடு, நான் பத்து இலட்சம் கேட்பேன், நீ முடியாது ஒரு இலட்சம் தான் கொடுக்க முடியும் என்று கூறு, எதுவாக இருந்தாலும் நாமே பேசிக் கொள்வோம். அப்பொழுது தான் நான் என்ன பேசுகிறேன் என்பதாவது உனக்குத் தெரியும் என்றேன். 


தேன் படத்தின் நாயகி அபர்ணதி மற்றும் நடிகை அஞ்சனா கீர்த்தி ஆகியோருக்கும் வணக்கம். ஏன் நீங்கள் எல்லாம் நன்றாக யோசித்து வாயில் நுழையாத ஒரு பெயரையே சூட்டிக் கொள்கிறீர்கள் என்று தெரியவில்லை. சாவித்ரி, பத்மினி என்று பெயர் வைத்துக் கொண்டால் அழைப்பதற்கு எளிதாக இருக்கும். எடிட்டர் டான் பாஸ்கோ, ஸ்பான்சர் பிரவீண், அட்வகேட் கோகுலகிருஷ்ணன், அனைவருக்கும் வணக்கம். இது தவிர வேறு யார் பெயரையாவது விட்டிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.  உங்களை உதட்டளவில் மறந்திருக்கலாம். ஆனால் நிச்சயம் உள்ளத்தளவில் மறக்க மாட்டேன். 


இந்த நிகழ்விற்கு இடமளித்த பிரசாத் நிறுவனத்தாருக்கு நன்றி, இந்த நிகழ்வை டேனி பிரசாத் நிறுவனத்தில் நடத்துவது என்பது இன்னும் சிறப்பு வாய்ந்தது. ஏனென்றால் பிரசாத் என்பது ஒரு சகாப்தம்.  நான் இப்படி பேசுவதால் பிரசாத் நிர்வாகம் என் படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்வுகளுக்கு எந்த சலுகையும் வழங்காது. இந்தப் பள்ளி எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாக கண்டிப்பாக வளரும்.  அதற்கு ஒரு காரணம் பிரசாத் நிர்வாகம் என்றால், மற்றொரு காரணம் டேனியின் தாய் இந்த நிகழ்விற்கு வந்திருப்பது. நானும் நாடகங்கள் நடிக்கும் காலத்தில் எல்லாம் என் தாயையும் உடன் அழைத்துச் செல்வேன். 

49 வருடமாக சினிமாவில் இருக்கிறேன். 400 படங்களுக்கும் மேல் நடித்திருப்பேன்.  இருந்தாலும் டேனியல் செய்யும் இந்த நிகழ்வு ஏன் என்பது எனக்கு இன்னும் முழுதாகப் புரியவில்லை. முதலில்  என்னை நடிப்புப் பயிற்சிப் பள்ளிக்கு அழைத்துச் சென்றார். நான் அவரிடம் கேட்டேன், எதற்காக இதெல்லாம் செய்கிறாய் என்று. அதற்கு அவர், என் தாய் கூட 10 பைசா பிரயோஜனம் இல்லாத வேலையை ஏன் செய்றேன்னு கேக்குறாங்க..” என்றார்.  ஆக எனக்கு இந்த பள்ளியை ஏன் தொடங்குறான் என்று சந்தேகம் இருந்தது. படத்தில் நடிக்க வாய்ப்பு வருகிறதா என்று கேட்டேன்.. அவனது பதிலில் சின்ன இழுவை இருந்தது.  நல்லா நடிச்சா இப்பெல்லாம் ஒத்துக்க மாட்டாங்க,  நல்லா நடிச்சி கூட நடிக்கிறவுங்கள விட இவன் முகம் மக்கள் மத்தியில பரிச்சியம் ஆகிவிட்டது என்றால், இவனை எப்படி வெட்டி விடலாம் என்று தான் சக நடிகர்கள் யோசிப்பார்கள். எப்படி வெட்டி விடலாம் என்று யோசிக்கும் நடிகர்களுக்குத் தான் இந்தக் கடவுள் வாய்ப்பை தருகிறார். 


நானும் கோயிலுக்கெல்லாம் சென்று சாமி கும்பிடுபவன் தான்.  காரசாரமாக கும்பிடுவேன். என் வீட்டில் வந்து பாருங்கள். என் ஆதர்ச நடிகர்கள் ஒவ்வொருவரின் போட்டோவும் என் வீட்டில் இருக்கிறது. இந்த நடிகர்களின் போட்டோக்கள் வேறு எந்த நடிகர் வீட்டிலும் இருக்காது, இதை ஒரு சவாலாகவே கூறுகிறேன். நிறைய பேருக்கு அதில் இருப்பது யார் என்றே தெரியாது. ஒருமுறை நடிகர் விவேக் என் வீட்டிற்கு வந்த போது அவரால் பழைய நடிகர் சாரன் மணிபால் அவர்களை அடையாளம் காணமுடியவில்லை. இப்படி முக்கியமான நடிகர்கள் போட்டோ என் வீட்டில் இருக்கிறது. அவர்களை கும்பிட்டுவிட்டு தான் நான் மேக்கப் போடத் துவங்குவேன். ஒரு முறை ஒரு புதிய பேச்சாளர் ஒருவர் என் வீட்டிற்கு வந்தார். அவர் இந்த போட்டோக்களைப் பார்த்துவிட்டு, இதெல்லாம் உங்களுக்குப் பிடித்த நடிகர்களா..? என்று கேட்டார். நான் இல்லை இவர்கள் எல்லாம் சரித்திர நடிகர்கள் என்று சொன்னேன். ஆக ஒருவரின் திறமையை மதிக்க வேண்டும். மரியாதை கொடுக்க வேண்டும். 


ராதாரவி என்றால் அவர் கெட்ட வார்த்தையில் பேசுவார் என்று ஒரு கருத்து பரவுகிறது. நான் கெட்ட வார்த்தையில் பேசக் கூடாது என்கின்ற திடகாத்திரமான முடிவோடு தான் வந்தேன். கோபம் வந்தால் எதைப் பற்றியும் பயப்படமாட்டேன், எனக்கு தோன்றியதைப் பேசிவிடுவேன். ஆனால் இங்கு நான் கோபப்படும் படி எதுவுமே இல்லை.  இந்த நடிகர்களுக்கு அவர்களின் நிலை உயர்ந்துவிட்டால் எங்கிருந்து தான் இப்படிப்பட்ட எண்ணங்கள் வருமோ தெரியவில்லை. ஆனால் அவர்கள் பேசும் அந்தப் பேச்சையும் கைதட்டி ரசிக்கத் தானே செய்கிறார்கள் மக்கள். தமிழ்நாட்டு மக்கள் போல் முட்டாள்கள் வேறெங்கும் கிடையாது.  இதை தைரியமாகத் தான் சொல்கிறேன். வேண்டுமென்றால் என் படங்களைப் பார்க்காமல் தவிர்த்து விடுங்கள்.  என்னைச் சார்ந்து படங்கள் எடுக்கப்படுவதில்லை. ஹீரோவைச் சார்ந்து எடுக்கப்படும் படங்களில் நான் இருக்கிறேன். நீங்கள் என்னை உதாசீனப்படுத்த வேண்டும் என்றால் உங்கள் ஹீரோக்களை உதாசீனப்படுத்த வேண்டும். இன்றும் நான் 5 படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறேன். ஒருவர் கேட்டார் ஏன் படங்களின் எண்ணிக்கை குறைந்து போய்விட்டது என்று. நான் இதாவது இருக்கிறதே என்று கூறினேன். 


இந்த டேனியல் யார்..? அவனுக்கும் எனக்கும் என்ன தொடர்பு இருக்கிறது. தெரியவில்லை. ஏனோ பார்த்ததும் பச்சக்கென்று மனதில் ஒட்டிக் கொண்டான். ஒரு படத்தில் நன்றாக நடித்திருக்கிறாய் என்று நான் அவனுக்கு போன் செய்தேன். அது மட்டுமே நான் செய்த தவறு. அவனுக்கு தெரிந்துவிட்டது, இவன் ஒரு இளிச்சவாயன் என்று, போனை பேசி முடிக்கும் போது வீட்டுக்கே வந்துவிட்டான். இப்படிதான் அவன் எனக்குப் பழக்கம். தியேட்டர் திறப்புவிழாவிற்கு அழைத்தான். எனக்கு தியேட்டர் எப்பொழுதுமே பிடிக்கும். ஏனென்றால் நான் கருவானதே அங்கு தான். நான் அவனிடம் கேட்டேன், எத்தனை பேர் தேர்வாகி இருக்கிறார்கள் என்று, அவன் 40 பேரில் ஒன்பது பேர் தேர்வாகியிருக்கிறார்கள் என்றான். இதுவே பெரிய வெற்றி தான். 

உண்மையாகவே டேனியல் மிகவும் திறமைவாந்தவர். இன்று டேனியல் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார் என்றால், பல சிரமங்களுக்கு இடையில் தான் இதை நடத்துகிறார்.  இந்த சிரமங்களுக்கு இடையிலும் அவர் சிரிப்பது தான் அவருக்கு ஒரு புத்துணர்வைக் கொடுக்கும்.  இன்னும் ஐந்து வருடங்களில் டேனியல் மிகப்பெரிய உயரத்தில் இருப்பார் என்பதை ஒரு சவாலாகவே இங்கே கூறிக் கொள்கிறேன். யார் என்ன தொழில் செய்பவர்களாக இருந்தாலும் அவர்களை மதியுங்கள். எந்தத் தொழிலும் குறைந்தது அல்ல. நம் வாழ்வை முடித்து வைப்பவர்கள் இந்த வெட்டியான்கள் தான். ஹாலிவுட் நடிகர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் செய்வதைப் போல்  வெட்டியான்கள் வேலை நிறுத்தப் போராட்டம் செய்தால், இந்த ஊர் தாங்காது.  என் அப்பாவுக்கு கல்வியறிவு கிடையாது. எழுதப் படிக்கத் தெரியாது. எல்லாமே கேள்வி ஞானம் தான்.  இப்பொழுதும் என் அப்பா நடித்த சில காட்சிகளைப் பார்த்து இவர் எப்படி இப்படி நடித்தார் என்று வியப்பேன். ஏனென்றால் யாரையும் பார்த்து நடித்திருக்க வாய்ப்பில்லை. இந்த நிகழ்விற்கு ராதாரவி வந்தார், ஏதேதோ பேசினார் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். புரிந்ததை எடுத்துக் கொள்ளுங்கள். புரியாததை விட்டுவிடுங்கள். 


டேனியல் தொடங்கியிருக்கும் பள்ளி சிறப்பாக செயல்பட ஏதேனும் ஆலோசனை கொடுங்கள். நானும் கண்டிப்பாக அவனுக்கு ஆலோசனை கொடுப்பேன். உன் கைக்காசைப் போட்டு அதிகம் செலவு செய்யாதே என்று கூறுவேன். ஏனென்றால் நாளைக்கி இதிலிருந்து வரும் ஒரு மாணவனே பெரிய சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார் என்றால், பழையதை மனதில் வைத்து நடந்து கொள்வார் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் சினிமாவின் வியாதி அது.  டேனியல் நீ சோர்ந்து போகும் போது எனக்கு போன் செய். நான் எங்கிருந்தாலும் உன்னைத் தேடி வருவேன். நான் உன்னை உற்சாகப்படுத்தி அழைத்துச் செல்வேன். உன் வளர்ச்சிக்கு உதவ நிறைய நண்பர்கள் உன்னோடு இருக்கிறார்கள். மென்மேலும் வளர வாழ்த்துக்கள். யாரும் தாய் தந்தையரை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடாதீர்கள். அவர்கள் உங்களோடு இருப்பது தான் உங்களுக்கு ஆசிர்வாதம். குழந்தைகளை சுதந்திரமாகவும் அதே நேரம் கண்டிப்புடனும் வளருங்கள்.  இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் தமிழ் இனத்தில் சார்பாக நன்றி கூறி விடை பெறுகிறேன் நன்றி வணக்கம் என்றார்.

Lyca Productions releases first look of Raghava Lawrence as Vettaiyan in 'Chandramukhi 2’*

*Lyca Productions releases first look of Raghava Lawrence as  Vettaiyan in 'Chandramukhi 2’*

Lyca Productions, one of Tamil cinema's biggest production houses,  today released the first look of actor Raghava Lawrence as Vettaiyan in director P Vasu's eagerly awaited horror-comedy 'Chandramukhi 2'.

The First Look poster of Raghava Lawrence as Vettaiyan, a character played by none other than superstar Rajinikanth in the first part of the franchise, has thrilled fans and audiences and heightened expectations.  

In fact, Chandramukhi 2, which features multi-faceted star Raghava Lawrence as the protagonist, is one of the most eagerly awaited films of the year. 

The film is being directed by P Vasu, a man who has delivered several family entertainers that went on to emerge as blockbusters. Chandramukhi 2 happens to be P Vasu's 65th directorial venture and features Raghava Lawrence, Bollywood actress Kangna Ranaut, ‘Vaigai Puyal’ Vadivelu, Mahima Nambiar, Lakshmi Menon, Sirushti Dange, Rao Ramesh, Vignesh, Ravi Maria, Suresh Menon and Subiksha Krishnan among others.

The film has cinematography by R.D. Rajashekar and music by Academy Award winner MM Keeravani. National award winning art director Thotta Tharani is in charge of art direction while Anthony is incharge of editing.

Lyca Productions, a firm known for sparing no expense when it comes to production and presentation,  is producing this film, a horror-comedy, on a grand scale. The film is produced by Subaskaran and the film’s works are briskly progressing under G.K.M. Tamil Kumaran, Head of Lyca Productions.

The film is all set to hit screens for Ganesh Chathurthi this year in five languages.

Sunday, July 30, 2023

Vibha Venkat Salangai Pujai and Smriti Venkat Bharatanatyam Arangetram

*Kalaivalarmani Srimati and Venkata Subramanian Two daughter's Vibha Venkat Salangai Pujai  and Smriti Venkat Bharatanatyam Arangetram held at Mylapore*

Salangai Pujai  was held for Vibha Venkat, the youngest daughter of Srimati and Venkata Subramanian  at Sundareswarar Hall, Mylapore, Chennai. Madhuvanti was the chief guest and R. Shekhar was the special guest.

Later, a Bharatanatyam Arangetram by Smriti Venkat was held in which the director of Chidambaram Academy, Padmasree Chitra Visweswaran, Kalaimamani Kuttalam Shri M. Selvam, Kalasuri Smt.Thivya Sujen and others were the chief guests.

Vibha Venkat and Smriti Venkat, the stars of the spectacular event, are studying in Class 2 and Class 7 respectively in Dubai. However coming from family backgrounds traditionally involved in our culture and tradition, both of them performed on the learned art for the audience and special guests respectively.

டாக்டர் ஷீபா லூர்தஸ் (Dr.Sheeba Lourdhes )

டாக்டர் ஷீபா லூர்தஸ் (Dr.Sheeba Lourdhes )


சமுதாயம் வெற்றி பெற அதனை வழி நடத்திச் செல்வதற்கு ஆற்றலும், திறனும் மிகுந்த தலைவர் ஒருவர் வேண்டும் என முன்னோர்கள் சொல்வர். இன்றைய சூழலில் இளைய சமுதாயத்தினரை அவர்கள் விரும்பும் சமூக ஊடக வலைத்தளங்கள் மூலமாக முன் உதாரண நாயகியாக திகழ்பவர் டாக்டர் ஷீபா லூர்தஸ் (Dr.Sheeba Lourdhes )


இவரைப் பற்றி இணையதளம் மூலமாக தெரிந்த தகவல்களை உறுதிப்படுத்துவதற்காக அவரைப் பற்றி ஆர்வமுடன் விசாரிக்க தொடங்கினோம். அதன் போது கிடைத்த / குவிந்த தகவல்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தின. அவரின் சாதனைகளை பட்டியலிடத் தொடங்கினால்.. இந்த கட்டுரையின் இறுதி வரை அவரைப் பற்றி சொல்லிக் கொண்டே இருக்கலாம். இருப்பினும் சிலவற்றை இங்கே வரிசைப்படுத்துகிறோம். 


குழந்தைகள் நல உளவியலாளர்


சமூக சீர்திருத்தவாதி


சமூக செயற்பாட்டாளர்


முன்னாள் மிஸ் தமிழ்நாடு


தொலைக்காட்சி விவாத பேச்சாளர்


அரசியல் விமர்சகர்


பெண்ணுரிமை இயக்கவாதி 


கவிஞர் 


எழுத்தாளர்


ஆளுமை மேம்பாட்டு பயிற்றுனர்


சுய முன்னேற்ற பேச்சாளர்


தத்துவவாதி


குருதி நன்கொடையாளர்


உடல் தானம் செய்திருப்பவர்


மேற்கத்திய நடனக் கலைஞர்


வங்கியாளர் / நிதி சேவையாளர்

 


இது மட்டும் அல்லாமல் ஒன்றுபட்ட சமாரியர்கள் அமைப்பு (UNITED SAMARITAN INDIA FOUNDATION)  இந்தியா பவுண்டேஷன் எனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைவர்


அலையன்ஸ் கிளப் இன்டர்நேஷனல் எனும் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்


லயன்ஸ் கிளப் ஆப் சென்னை ஒன்றுபட்ட சமாரிட்டன்ஸ் எனும் அமைப்பின் தலைவர்


சர்வதேச அளவிலான குழந்தைகளின் உளவியல் சிகிச்சை நிபுணர்


இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தமிழ்நாட்டு பிரிவின் புரவலர்


தொழில் முறையிலான உளவியல் ஆலோசனை வழங்கும்  நிபுணர்கள் சங்கத்தின் முன்னாள் செயலாளர் 


அகாடமி ஆப் பிசியோதெரபிஸ்ட் எனும் அமைப்பின் உறுப்பினர் மற்றும் இந்த அமைப்பின் சார்பில் வெளியாகும் இதழில் கட்டுரைகளை எழுதியவர் மற்றும் புதிய ஆய்வுகளை வழங்கியவர்.


தொழில் முறையிலான உளவியல் நிபுணர்கள் சங்கத்தின் உறுப்பினர்


ஒய் எம் சி ஏ எனும் சேவை அமைப்பின் தன்னார்வத் தொண்டர் மற்றும் ஆயுட்கால உறுப்பினர்


நாரத கான சபா எனும் கலை இலக்கிய அமைப்பின் ஆயுட்கால உறுப்பினர்


குழந்தை தொழிலாளர்கள் குறித்த ஆவண படத்தினை இயக்கி, சிறந்த ஆவண படத்திற்காக பிரபல இயக்குனர் ஹரிஹரனிடமிருந்து விருதினை பெற்றவர்.


அனாதை ஆசிரமம்/ ஆதரவற்றவர்களுக்கான காப்பகம்/ புணர்வாழ்வு மையங்கள் /குடிசை வாழ் குழந்தைகளுக்குக்கான கல்வி வழங்குதல் என பல்வேறு தளங்களில் ஈடு இணையற்ற முறையில் செயல்படும் சமூக செயற்பாட்டாளர் என சர்வதேச அளவில் அறியப்பட்டவர்.


45க்கும் அதிகமான நாடுகளுக்கு பயணித்து ஒவ்வொரு நாட்டிலும் மக்களின் கலாச்சாரம் மற்றும் உறவு குறித்த ஆய்வினை மேற்கொண்டவர்..


இப்படி இவரின் சேவைகளை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். 


இதனுடன் மட்டும் நில்லாமல்.. ஆண்டுதோறும் மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளை சென்னையில் உள்ள 200 குடிசை வாழ் குழந்தைகளின் கல்விக்காக நிதிகளை சேகரித்து வழங்கி வருபவர்


இவர் உருவாக்கி நடத்தி வரும் ஒன்றுபட்ட சமாரியர்கள் அமைப்பு இந்தியா பவுண்டேஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் குடிசை பகுதி வாழ் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்கான திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக எச்ஐவி எனும் உயிர்க்கொல்லி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி, அவர்களுக்கான வாழ்விடம் ஆகியவற்றை உருவாக்கி வருகிறார். மேலும் வீதியோரத்தில் ஆதரவற்று உருகுலைந்து கிடக்கும் செல்ல பிராணிகளுக்கு சிகிச்சை அளித்து, பராமரித்து வருவதற்கான திட்டத்தையும் நடைமுறைப்படுத்தி வருகிறார். 


கிருபாய் மறுவாழ்வு மையம் என்ற அமைப்புடன் இணைந்து மது மற்றும் போதைக்கு அடிமையானவர்களை திருத்தி, அவர்களுக்கு மறுவாழ்வு வழங்கும் நடவடிக்கைகளில் ஆர்வமுடன் செயல்பட்டு வருகிறார். 


'தி குயின் ஃபீஸ் ' எனும் குழுமத்தை உருவாக்கி அதில் பெண்கள் மேம்பாட்டிற்கான.. அவர்களின் தனித் திறன் மற்றும் வாழ்வாதாரத்திற்கான திட்டத்தில் பணியாற்றி வருகிறார். 


மனிதம் அசோசியேஷன் சார்பில் குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான 'விடியலை நோக்கி' மற்றும் 'ஹேப்பினஸ் பிஹைன்ட் டிராஜிடி' எனும் ஆவண படங்களை இயக்கி, சிறந்த படைப்பிற்கான விருதினை வென்றிருக்கிறார். 


மலேசியாவில் வாழும் இந்தியர்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை தாக்குதலின் போது அது தொடர்பான விழிப்புணர்விற்காக ஊடகவியலாளரை சந்திப்பினை ஒருங்கிணைத்தவர்.‌


வெளிநாடுகளில் எதிர்பாராமல் பாதிப்பிற்கு உள்ளாகும்/ தாக்குதலுக்குள்ளாகும் இந்தியர்களுக்காக.. அவர்களின் பாதுகாப்பிற்காக சர்வதேச அளவில் ஊடக ஒருங்கிணைப்பை மேற்கொண்டு அவர்களின் நல்வாழ்விற்காக பாடுபட்டிருக்கிறார். 


இவரின் சாதனை பட்டியல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. சமூகத்திற்காக.. சமூக மேம்பாட்டிற்காக தன் வாழ்வை அர்ப்பணித்திருக்கும் டாக்டர் ஷீபா லூர்தஸ் (Dr.Sheeba Lourdhes ) போன்றவர்கள்.. இந்த டிஜிட்டல் தலைமுறையினர் கொண்டாட வேண்டிய இளம் தலைவர். அவர்களுடைய பாணியில் விவரிக்க வேண்டும் என்றால் இவர் செய்து வரும் பணிக்காக மில்லியன் கணக்கிலான லைக்ஸ்களையும், பில்லியன் கணக்கிலான ஃபாலோயர்களையும் கொண்டிருக்க வேண்டும்.


இவரின் சாதனைகளை தொடர்ந்து கேட்கும் போது வள்ளுவன் உரைத்த 'ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனை /மகளை சான்றோன் என கேட்ட தாய்' என்ற இரண்டடி திருக்குறள்தான் நினைவுக்கு வருகிறது. 


இதனிடையே அவர் ஆண்டுதோறும் ஐந்து லட்சம் நாட்டு மரங்களை இயற்கை சுற்றுப்புற சூழலியலில் விருப்பமுள்ளவர்களுடன் இணைந்து பதியமிடுகிறார் என்பதும், இந்திய செஞ்சிலுவை சங்கத்துடன் இணைந்து குருதி நன்கொடை கண்தானம் உடல் உறுப்பு தானம் ஆகியவற்றை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் ஆயிரம் கணக்கிலானவர்கள் இது தொடர்பான உறுதிமொழி சான்றினை ஒப்படைப்பதற்கு வித்திட்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Saturday, July 29, 2023

பீட்சா 3 - திரை விமர்சனம்

இயக்குனர் மோகன் கோவிந்தின் பீட்சா 3, இது கார்த்திக் சுப்பராஜின் பீட்சாவின் (2012) மகத்தான வெற்றியைத் தொடர்ந்து உருவான பிரபலமான உரிமையின் மூன்றாவது பாகமாகும், இது ஒரு நியாயமான நல்ல திகில் திரைப்படமாகும்.


பிஸ்ஸா 3 இன் கதைக்களம் உரிமையில் முந்தைய கதைகளுடன் எந்த தொடர்பும் இல்லை. இது ஒரு உணவகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.


ஒரு பொம்மை என்று எளிதில் தவறாக நினைக்கக்கூடிய ஒரு சிறிய பண்டைய எகிப்திய சிலையுடன் ஒரு தந்தை வீடு திரும்புவதில் கதை தொடங்குகிறது.


அவருக்கு அதன் வரலாறு தெரியவில்லை என்றாலும், பழங்காலத் துண்டைப் பாதுகாப்பாக வைத்திருக்க அவர் விரும்புகிறார்.


பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எகிப்திய இளவரசி ஒருவரால் தனது ராஜ்ஜியம் எதிரிப் படைகளால் சூழப்பட்டிருந்த நேரத்தில் அவளைச் சுற்றியிருந்த அனைத்து தீய சக்திகளையும் அடக்குவதற்காக இந்த சிலை உருவாக்கப்பட்டது என்பது அவருக்குத் தெரியாது.


சக்தி வாய்ந்த சிலை, அது வைக்கப்பட்டுள்ள இடத்தைச் சுற்றிலும் தீய சக்திகளை வரவழைக்கும் சக்தி கொண்டது என்று நாம் கூறுகிறோம்.


விரைவில், அதிரடி காட்சி நளன் என்ற ஆர்வமுள்ள இளைஞனால் நடத்தப்படும் புதிதாக தொடங்கப்பட்ட உணவகத்திற்கு மாறுகிறது.


படத்தில் அனைத்து நடிகர்களின் நேர்த்தியான நடிப்பு வருகிறது.


அஸ்வின் ககுமானு, ஒரு சீரியஸான குறைத்து மதிப்பிடப்பட்ட நடிகராக, நளனாக சிறப்பாக நடித்துள்ளார். அவர் அநாயாசமாக கதாபாத்திரத்திற்குள் நுழைந்து நீங்கள் ஒரு படம் பார்க்கிறீர்கள் என்பதை மறந்துவிடுகிறார்.


கயலாக பவித்ரா மாரிமுத்து எதிர்பார்த்ததை வழங்குகிறார்.


இயக்குனராக மூன்று அருமையான படங்களை வழங்கிய கௌரவ், ஒரு போலீஸ்காரராகவும், மிகைப்படுத்தப்பட்ட சகோதரனாகவும் கச்சிதமாக நடித்துள்ளார்.


உணவகத்தின் சமையல்காரர்களில் ஒருவரான தாமுவாக காளி வெங்கட், ராணியாக அனுபமா குமார் மற்றும் மித்ராவாக அபி நக்ஷத்ரா ஆகியோரும் சிறந்த நடிப்புடன் வருகிறார்கள்.


இருப்பினும், இந்த படத்தில் விஸ்வநாதன் கேரக்டரில் நடித்த கவிதா பாரதியின் சிறந்த நடிப்பு.


மூத்த நடிகர் அவரிடம் எதிர்பார்த்ததை விட அதிகமாக வழங்குகிறார். அவரது சிறந்த செயல்திறன் கதைக்களத்திற்கு நம்பகத்தன்மையை சேர்க்கிறது மற்றும் கதையில் உங்களை மேலும் ஈடுபடுத்துகிறது.


தொழில்நுட்ப முன்னணியில், அருண் ராஜின் பின்னணி இசை பொருத்தமானது மற்றும் முக்கியமான காட்சிகளில் ஒருவர் உணரும் பதற்றத்தை தீவிரப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது.


ஒளிப்பதிவாளர் பிரபு ராகவ்வின் காட்சிகள் கண்களுக்கு எளிதாக இருக்கும், சில காட்சிகள் இருட்டில் படமாக்கப்பட வேண்டும்.

 

தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் அன்னதானம்!*

*தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் அன்னதானம்!*

 நடிகர் தனுஷ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சாலிகிராமம் அருணாச்சலம் ரோட்டில் அமைந்துள்ள பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக அனைத்திந்திய தலைமை தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றம் சார்பாக இலவச மதிய உணவு மக்களுக்கு வழங்கி வந்தனர்.


இந்நிலையில் இன்று ஜூலை 28 தனுஷ் பிறந்தநாளில் பொதுமக்களுக்கு காலை உணவாக இட்லி, பொங்கல், கேசரி, பூரி ஆகியவை சுமார் 600 பேருக்கு வழங்கப்பட்டது.

மேலும் மதிய உணவாக 1500 பேருக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை அனைத்திந்திய தலைமை மன்ற தலைவர் சுப்ரமணியம் சிவா உடன் இருந்து துவங்கி வைத்தார்.

பொதுமக்கள் ஏராளமானோர் மனதார தனுசை நெகிழ்ந்து வாழ்த்தி உள்ளனர்.

Friday, July 28, 2023

Dhanush, Sekhar Kammula, Sree Venkateswara Cinemas LLP, Amigos Creations Pvt Ltd #D51 Announced


 Dhanush, Sekhar Kammula, Sree Venkateswara Cinemas LLP, Amigos Creations Pvt Ltd #D51 Announced


Dhanush’s 51st movie has been announced officially, on the occasion of the birth anniversary of legendary producer, distributor, and exhibitor Shri Narayan Das K Narang. The National Award-Winning actor will be joining forces with Tollywood's most sensible director and National Award-Winning film-maker Sekhar Kammula for this film.


#D51, the craziest film in the combination of Dhanush and Sekhar Kammula, will be mounted on a grand scale in multiple languages with the blessings of Narayan Das K Narang, and will be produced by Suniel Narang and Puskur Ram Mohan Rao under their production house Sree Venkateswara Cinemas LLP (A Unit Of Asian Group), in association with Amigos Creations Pvt Ltd. Sonali Narang presents the movie.


The makers released a concept poster of #D51, on the occasion of Dhanush's birthday (28th July). Sekhar Kammula prepared a perfect story which will feature Dhanush in a never before seen avatar. The makers are also in talks with some very big names to be a part of this project. The details of other cast and technical crew will be announced soon.


Cast: Dhanush

Director: Sekhar Kammula

Presents: Sonali Narang

Banner: Sree Venkateswara Cinemas LLP, Amigos Creations Pvt Ltd

Producers: Suniel Narang and Puskur Ram Mohan Rao

வித்தியாசமான கெட்டப்பில் மிரட்டும் அட்டகத்தி தினேஷ்


 வித்தியாசமான கெட்டப்பில் மிரட்டும் அட்டகத்தி தினேஷ் !! 



இயக்குநர் பா ரஞ்சித் உடன் மீண்டும் இணையும் அட்டகத்தி தினேஷ் !!  



பிரபல இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் அட்டகத்தி திரைப்படம் மூலம் நாயகனாக அறிமுகமானவர் தினேஷ். அட்டகத்தி படத்தின் பிரமாண்ட வெற்றியால் அந்தப்படத்தின் பெயர் அவர் பின்னால் ஒட்டிக்கொண்டது. தொடர்ந்து மாறுபட்ட கதைகளங்கள் கொண்ட படங்களில் நடித்து தமிழ் மக்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்தவர் தற்போது மீண்டும் இயக்குநர் பா ரஞ்சித் படத்தில் நடிக்கவுள்ளார்.  



தினேஷ் கடின உழைப்பு மற்றும் திறமையால் தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நட்சத்திரமாக வளர்ந்தார். உலக அளவில் பாராட்டுக்களை குவித்த விசாரணை, குக்கூ மற்றும் பெரும் வெற்றியை குவித்த தமிழுக்கு  எண் ஒன்றை அழுத்தவும்,  திருடன் போலீஸ், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு முதலான படங்களில் தன் நடிப்பு திறமையால் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். அனைத்து ஹீரோக்களும் கமர்ஷியல் ரூட் பிடிக்கும் நிலையில், ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக்களங்களில் தன்னை பொருத்திகொண்டு மிளிர்பவர் அட்டகத்தி தினேஷ். 


ஒவ்வொரு படத்திலும் வித்தியாச வேடம் ஏற்கும் தினேஷ் தற்போது, ஜே பேபி, தண்டாகாரன்யம், படங்களில் நடித்து முடித்துள்ளார். மேலும் கருப்பு பல்ஸர்,  லப்பர் பந்து படங்களின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நடித்து வருகிறார். 


இந்நிலையில் தற்போது  ரசிகர்களுக்கு வெகு உற்சாகமான செய்தியாக, இயக்குநர் பா ரஞ்சித் உடன் மீண்டும் இணைகிறார். இப்படத்திற்காக மிக வித்தியாசமான கெட்டப்பில் தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறார். அவரது இந்த புதிய லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது

Karan Dua Product Marketing Lead OPPO India Reno10 launch at Chennai


OPPO Reno10 5G redefines Portrait Photography with Telephoto Camera

 

• Reno10 5G will go on sale on 27th July, 12AM, at INR 32,999 

• Reno10 5G comes with a sleek design and OPPO’s technologies such as SUPERVOOCTM, BHE, Dynamic Computing Engine

 

Chennai, July 28, 2023: OPPO, the leading global smart devices brand, has announced that its Reno10 will go on sale on 27th July at INR 32,999. The handset will be available from 12AM onwards at OPPO E-Store, Flipkart, and mainline retail outlets.   

 

Ultra-Slim Body with 3D Curved Design  

The Reno10 5G sports an ultra-slim body—available in Ice Blue and Silvery Grey—with a 3D curved design that is light and easy to hold. It features a 120Hz 6.7-inch AMOLED display and a 93% screen-to-body ratio for a borderless and immersive viewing experience. It comes with a Dragontrail Star 2 display and a sturdy polycarbonate back. Its 2412×1080px screen is capable of 1 billion colours with HDR brightness of 950nits to deliver detailed and crisp visuals even under direct sunlight. Also, you get Dual Stereo Speakers--with Real Original Sound Technology, tested by Dirac—for a surround sound experience.

 

Telephoto Camera for Ultra-Clear Portraits 

The Reno10 5G packs a powerful camera system, comprising a 64MP OV64B ultra-clear main camera, a 32MP IMX709 telephoto portrait camera, an 8MP IMX355 112° ultra-wide camera, and a 32MP OV32C ultra-clear selfie camera. With this setup, users can capture every detail in pictures with exceptional clarity, whether in low-light, while shooting portraits, or even wide-angle shots.  

 

Fast, Safe & Secure Charging Experience     

Its 5000mAh battery—the largest ever in the Reno series—with 67W SUPERVOOCTM charges the device to 100% in 47 minutes. For users who are always on the go, a 30-minute charge is enough to juice the handset to 70%. 

 

Additionally, OPPO's award-winning Battery Health Engine (BHE) intelligently controls the current and voltage through real-time monitoring to prolong the charging lifespan. It ensures that the handset's battery maintains its health up to 80% even after 1,600 charge cycles to last over four years. 

 

Smooth Performance that Lasts Long 

The Reno10 5G runs on the MediaTek Dimensity 7050 SoC and comes with 8GB RAM, 256GB storage, and OPPO's RAM Expansion technology that allows users to extend RAM by another 8GB by borrowing from device storage. 

 

For efficient cooling, it employs high-performance T19 bi-layer graphite for heat dissipation and glitch-free usability. OPPO’s Dynamic Computing Engine on the Reno10 increases app opening speed by 12% in comparison to the last generation. Besides, it comes with 48-month-fluency, which means this device will perform as smoothly as a new phone even after four years. 

 

Smart Experiences

The Reno10 5G comes with an infrared remote-control app that lets you remotely control home appliances such as TVs, ACs, and set-top boxes among others. With its Multi-Screen Connect feature, the Reno10 5G can be connected to other devices, like a PC or a tablet, allowing users to simultaneously work across multiple screens. Its Smart Always-On Display lets users view updates on food delivery apps such as Swiggy and Zomato, and even control music on Spotify without unlocking the phone. 

 

The Reno10 5G supports two-year OS updates and three-year security updates.  

 

Offers

 

Customers can avail of the following offers on the first sale of the OPPO Reno10 5G:

 

• Customers can avail instant INR 3000 discount on Flipkart and OPPO Stores when using HDFC, ICICI Bank, Axis Bank, and SBI Cards. Additionally, leading bank cardholders can benefit from a no-cost EMI option for up to 6 months.

• Customers can avail a cashback of up to 10% from mainline retail outlets and no-cost EMI for up to 6 months from leading banks like SBI, Kotak Bank, Bank of Baroda, IDFC First Bank, One Card, and AU Small Finance. 

• Customers can also avail a cashback of up to INR 3000 from consumer loan partners, TVS Credit, HDB Financial and IDFC First Bank. Additionally, customers can enjoy the benefit of Zero Down Payment schemes from leading financiers. 

• OPPO customers can avail an Exchange + Loyalty Bonus of up to INR 4000 online and offline 

• Users can enjoy free trials of YouTube Premium and Google One for up to 3 months through MyOPPO 

 

OPPO Premium Service Offer 

• All the issues/queries will be resolved within 24 working hours by a team of dedicated experts (Exclusive hotline - 9958808080) 

• Free pick up and drop facility available across 13,000+ pin codes with resolution of issues within 72 hours of the complaint. 

• OPPO offers affordable EMI for the service/repairs of smartphones. Customers will have the option to decide on EMI instalment and tenure at their convenience. 

 

 

About OPPO Mobiles India Private Limited

For any inquiry, please contact…

Agency: OppoProduct@rfthunder.in

OPPO Mobiles: G_indiapr@oppo.com

OPPO is a leading global smart device brand. Since the launch of its first mobile phone - “Smiley Face” - in 2008, OPPO has been in relentless pursuit of the perfect synergy of aesthetic satisfaction and innovative technology. Today, OPPO provides a wide range of smart devices spearheaded by the Find and Reno series. Beyond devices, OPPO provides its users with the ColorOS operating system and internet services like OPPO Cloud and OPPO+. OPPO operates in more than 50 countries and regions with more than 40,000 of OPPO's employees are dedicated to creating a better life for customers around the world. 

LOVE - திரைவிமர்சனம்

பாரதும் வாணி போஜனும் ஒருவரையொருவர் விரும்பி திருமணம் செய்து கொள்கிறார்கள். மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை ஒரு வருடத்திற்குப் பிறகு, தம்பதியினரிடையே விஷயங்கள் சரியாகப் போவதில்லை.


பாரத் தனது தொழிலில் பெரும் பணத்தை இழக்கிறான். ஆரம்பத்தில், வாணி போஜன் பரத்தின் நடத்தையைப் பொறுத்துக்கொள்கிறார், ஆனால் ஒரு நாள் பரத் ஒரு வாக்குவாதத்தின் போது கோபத்தில் அவளைக் கொன்றார்.


ஆர் பி பாலா இயக்கிய இப்படம் ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி பேசினாலும், திருமணமான தம்பதிகளுக்கு இடையே ஏற்படும் ஈகோ மோதலையும் மையமாகக் கொண்டது.


குடும்ப வன்முறையைப் பற்றி பேசுவதைத் தவிர, ஒவ்வொரு குடும்பத்திற்கும் அதன் சொந்த பிரச்சனைகள் இருப்பதையும் படம் சித்தரித்துள்ளது.


படத்தின் முதல் பாதி சுவாரஸ்யமாகத் தொடங்கி, படம் முன்னேறும்போது மெல்ல மெல்ல நீராவியை இழக்கிறது.


பாரத் தன் கதாபாத்திரத்திற்கு முழு நீதி செய்திருக்கிறார். அவர் பாத்திரத்தைப் புரிந்துகொண்டு மறக்க முடியாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.


வாணி போஜன் ஒரு கண்ணியமான பாத்திரத்தைப் பெறுகிறார், மேலும் அவருக்குக் கிடைக்கும் திரையில் ஜொலித்தார்.


முன்னணி ஜோடிக்கு இடையேயான கெமிஸ்ட்ரி படத்தின் மிகப்பெரிய பலம்.


ராதா ரவி, விவேக் பிரசன்னா, டேனி உள்ளிட்ட மற்ற நடிகர்கள் அனைவரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.


படத்தின் பெரும்பகுதி ஒரு வீட்டிற்குள் நடப்பதால், பி ஜி முத்தையாவின் கேமரா நிகழ்வுகளை சுவாரஸ்யமாக படம் பிடித்துள்ளது.


ரோனி ரஃபேலின் பின்னணி இசை படத்தின் இசையை நன்றாகவே கவர்ந்தது.

 

DD Returns - திரைவிமர்சனம்

பாண்டிச்சேரியின் புறநகர்ப் பகுதியில் ஒரு பழைய பங்களா உள்ளது, அங்கு சூதாட்டத்தில் தோற்றவர்களைக் கொன்றதற்காக ஒரு குடும்பம் எரிக்கப்பட்டது.


தற்போது, ​​பிபின் மற்றும் முனிஷ்காந்த் குழுவினர் கிராமத் தலைவர் ஃபெப்சி விஜயனிடம் இருந்து சில மதிப்புமிக்க பொருட்கள் மற்றும் நகைகளைத் திருடுகின்றனர்.


மறுபுறம் மொட்டை ராஜேந்திரன் மற்றும் அவரது கும்பல் போதைப்பொருள் விற்பனை மூலம் ஃபெப்சி விஜயன் பெற்ற பணத்தை திருட திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில், சுர்பியை சிக்கலில் இருந்து காப்பாற்ற சந்தானத்திற்கு ரூ.25 லட்சம் தேவைப்பட்டது.


தொடர் சம்பவங்களைத் தொடர்ந்து, முனிஷ்காந்த் மற்றும் அவரது கும்பல் கொள்ளையடித்த பணம் ராஜேந்திரனிடம் முடிகிறது, இது சந்தானம் கைகளுக்கு செல்கிறது.


சந்தானத்தின் நண்பர்கள் பணத்தின் ஒரு பகுதியை பேய் பங்களாவுக்குள் வைத்துள்ளனர். இப்போது கும்பல் தங்கள் பணத்தை திரும்பப் பெற வீட்டில் உள்ள பேய்களை வெல்ல வேண்டும்.


பிரேம் ஆனந்த் இயக்கிய இந்தப் படத்தின் ஒரே நோக்கம் பார்வையாளர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்பதுதான்.


லாஜிக்கை மறந்தால் இந்தப் படத்தை ரசிக்கலாம். படம் முழுக்க வரும் ஒன் லைனர்கள் ரசிக்க வைக்கிறது.


படத்தின் திரைக்கதை முழுவதும் சுவாரஸ்யமாக வைக்கப்பட்டுள்ளது. நகைச்சுவைகள் தட்டையாக விழும் சில இடங்கள் உள்ளன, ஆனால் பெரும்பாலான நேரங்களில் நகைச்சுவை வேலை செய்கிறது.


இந்த படத்தின் மூலம் சந்தானம் மீண்டும் களமிறங்கியுள்ளார். அவரது டைமிங் காமெடி படத்தில் நன்றாகவே வேலை செய்திருக்கிறது.


மொட்டை ராஜேந்திரன், கிங்ஸ்லி, முனிஷ்காந்த், பழைய ஜோக் தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


சுர்பி தன்னிடம் இருந்து எதிர்பார்த்ததை வழங்கியுள்ளார். படத்தின் டெக்னிக்கல் அம்சங்கள் படத்தின் கருப்பொருளுக்கு நன்றாக பொருந்துகிறது.


ரோஹித் ஆபிரகாமின் பின்னணி இசை சுவாரஸ்யமாக உள்ளது. தீபக் குமார் பதி சுவாரசியமான முறையில் நிகழ்ச்சிகளைப் படம் பிடித்துள்ளார்.

 

Let’s Get Married - திரைவிமர்சனம்

திருமணம் செய்து கொள்ள ஆர்வமாக இருக்கும் காதலர்களான ஹரிஷ் கல்யாண் மற்றும் இவானாவை சுற்றியே கதை நகர்கிறது.


இருப்பினும், ஒரு சிறிய பிடிப்பு உள்ளது - திருமணத்திற்குப் பிறகு தனது மாமியார் நதியா அவர்களுடன் வாழ இவானா தயங்குகிறார்.


தந்தையை இழந்த ஹரிஷ், தனது தாயின் தேவைகளை உணர்ந்து, இவானாவை சமாதானப்படுத்த ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்.


இந்த ஜோடி திருமணத்திற்கு முன் ஒன்றாக குடும்ப பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்தது, இதன் போது இவானா தனது தாயை நன்கு புரிந்து கொள்ள முடியும்.


ரமேஷ் தமிழ்மணி இயக்கியிருக்கும் இப்படம் காதல், நகைச்சுவை மற்றும் குடும்ப நாடகம் என அனைத்தையும் சமன் செய்கிறது.


இயக்குனர் பல்வேறு வகைகளை கலந்து ஒரு கண்ணியமான படத்தை வழங்கியுள்ளார்.


ஹரிஷ் கல்யாண், இவானா இருவரும் தத்தமது கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர்.


அவர்களுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி பிரமிக்க வைக்கிறது. நதியா தனது கதாபாத்திரத்தின் தோலில் இறங்கி அவரிடமிருந்து எதிர்பார்த்ததை வழங்கியுள்ளார்.


யோகி பாபு, மிர்ச்சி விஜய் உள்ளிட்ட துணை நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.


விஸ்வஜித் ஒடுக்கத்திலின் ஒளிப்பதிவு நிகழ்வுகளை அழகாகப் படம்பிடித்துள்ளது.


ரமேஷ் தமிழ்மணியின் பின்னணி இசை வசீகரம்.

 

டைனோசர்ஸ் - திரைவிமர்சனம்

என்ரோ பெல்ட்டின் பெரும்பகுதியை மனேக்ஷா கட்டுப்படுத்துகிறார், மேலும் அங்கு சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பெயர் போனவர். மாணேக்ஷாவைத் தீர்த்துக் கொள்ள மதிப்பெண் பெற்ற பாபுவின் தலைமையில் அவரது போட்டி கும்பல் உள்ளது.


பாபுவின் கசப்புக்கு காரணம், மாணேக்ஷா அனுப்பிய எட்டு பேர் கொண்ட குழுவால் அவரது மைத்துனர் கொல்லப்பட்டதுதான்.


ஒரு கட்டத்தில், மானேக்ஷா தனது மைத்துனரைக் கொன்ற டீமை போலீஸிடம் ஒப்படைத்ததை பாபு அறிந்து கொள்கிறார். அவர்கள் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று ஒரு புதிய சட்டவிரோத திட்டத்தில் மானெக்ஷாவுடன் இணைந்து பணியாற்ற அவர் முன்வருகிறார்.


ஒரு சந்தர்ப்பத்தை விட்டுவிடாத மனேக்ஷா, பாபுவிடம் இருந்து பணிக்காக தனது பங்கை வசூலிக்க தனது ஆட்களை ஏற்று அனுப்புகிறார்.


பாபுவின் இடத்திற்கு வரும் ஆண்களில் மனோவைக் கொன்ற எட்டு பேரில் ஒருவரான மாரா என்ற பையனும் இருக்கிறான்.


குற்றச் செயலில் பங்கேற்ற மற்ற ஏழு உறுப்பினர்களும் சிறையில் இருக்கும்போது, ​​மாரா மட்டும் விடுதலையானார். காரணம் அவனது நண்பன் குற்றத்திற்காக அவனது இடத்தை சிறையில் அடைக்க முன்வந்தான்.


துரதிர்ஷ்டவசமாக மாராவைப் பொறுத்தவரை, பாபுவின் ஆட்களில் ஒருவர் பணம் எடுக்க வரும்போது அவரைப் பார்க்கிறார். அப்போது என்ன நடக்கிறது என்பதுதான் படம்.


மாதவன் இயக்கிய இப்படம் வழக்கமான கேங்க்ஸ்டர் பழிவாங்கும் நாடகமாகத் தொடங்குகிறது, ஆனால் மெதுவாக வேறொன்றாக மாறுகிறது.


மாதவனின் திரைக்கதை நல்ல வேகம் கொண்டது. திருப்பங்களும் திருப்பங்களும் நிகழ்வுகளை சுவாரசியமான முறையில் வைத்திருக்கின்றன. இது ஒரு கேங்ஸ்டர் திரைப்படம் என்றாலும், இது ஒரு குறிப்பிடத்தக்க செய்தியை அனுப்புகிறது.


அனைத்து நடிகர்களும், புதுமுகங்களாக இருந்தாலும், திரையில் தாங்கள் காட்டும் கதாபாத்திரங்களாக அவர்களை ஏற்றுக்கொள்வதற்கு உங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லாத அளவுக்கு, அவர்களின் பாத்திரங்களை மிகவும் உறுதியுடன் நடிக்கிறார்கள்.


முழுப் படமும் மனேக்ஷாவைச் சுற்றியே சுழன்றதால், அந்தக் கதாபாத்திரத்தை சிறப்பாகக் கொண்டு சென்றிருக்கிறார். உதய் கார்த்திக் உட்பட மற்ற நடிகர்கள். ரிஷி, மாரா, சாய் பிரியா, பாபு, மனோகரன் ஆகியோர் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.


படத்தின் தொழில்நுட்ப அம்சங்களும் நன்றாக உள்ளன. போபோ சசியின் பின்னணி இசை காட்சிகளை உயர்த்துகிறது.

 

Thursday, July 27, 2023

Aakash BYJU’S Launches its Biggest and Most Awaited National Talent Hunt Exam, ANTHE 2023;Offers Up to 100% Scholarship and Cash Awards to Class VII-XII Students

Aakash BYJU’S Launches its Biggest and Most Awaited National Talent Hunt Exam, ANTHE 2023;
Offers Up to 100% Scholarship and Cash Awards to Class VII-XII Students

 

  • ANTHE, Aakash Institute’s national scholarship exam, meant for students of Class VII-XII, will be held between October 7—15, 2023 in both online and offline mode
  • Upto 100% Scholarships will be awarded;700 Students to be given Cash Awards
  • 100 Students across g    rades to get a chance to be a part of a National Science Expedition
  • Last year, a record was set when more than 16.5 lakh students wrote the exam.
  • Many toppers (NEET UG 2023 AIR 3, 5, 6 and JEE Advance 2023 AIR 27, 28 started their journey with ANTHE

 

Chennai, July 26, 2023: Aakash BYJU’s, the national leader in test preparatory services, today unveiled the 14th edition of its popular and widely sought-after ANTHE (Aakash National Talent Hunt Exam) 2023. The flagship annual scholarship exam presents the chance for Class VII-XII students to unleash their potential with up to 100% scholarships and remarkable cash awards. Empowering young minds to soar towards their dreams of a promising future in medicine or engineering, ANTHE 2023 promises to be an extraordinary gateway to success.

 

ANTHE scholarship recipients can enroll in Aakash and receive expert guidance and mentorship to prepare for various exams, including NEET, JEE, state CETs, School/Board exams, and competitive scholarships like NTSE and Olympiads.

 

An exciting addition for students this year is the chance for 100 students from various classes to win a 5-day all-expenses paid trip to a National Science Expedition.

 

Over the years, ANTHE has produced notable achievers, with several students from Aakash BYJU's emerging as top rankers in exams like NEET (UG) and JEE (Advanced). A number of Aakashians who started their educational journey at Aakash with ANTHE, including Kaustav Bauri (AIR 3), Dhruv Advani (AIR 5), and Surya Siddharth N (AIR 6), became Champions in NEET (UG) 2023. Similarly, Aditya Neeraje (AIR 27) and Aakash Gupta (AIR 28), who also commenced their journey with ANTHE, attained commendable positions in JEE (Advanced) 2023.

 

Commenting on ANTHE 2023, Mr Abhishek Maheshwari, CEO, Aakash Educational Services Limited (AESL), said, ANTHE has been the catalyst in fulfilling the aspirations of lakhs of students by bridging the gap between dreams and capabilities. Since its inception in 2010, we have strived to extend our coaching opportunities to deserving students nationwide, breaking barriers of location. ANTHE opens doors for students to prepare for NEET and IIT-JEE exams at their own pace, wherever they may be. We anticipate stong participation in ANTHE 2023 and remain steadfast in our mission of propelling students closer to a promising future.”

ANTHE 2023 will take place from October 7-15, 2023, in both online and offline modes across 26 states and union territories in India. In addition to scholarships of up to 100%, top scorers will also receive cash awards.

 

ANTHE online will be held between 10:00 AM – 09:00 PM during all exam days, while the offline exams will be conducted on October 8 and 15, 2023 in two shifts: 10:30 AM – 11:30 AM and 04:00 PM–05:00 PM at all 315+ centers of Aakash BYJU’S across the country. Students can choose a one-hour slot convenient to them. 

 

ANTHE will be a one-hour test carrying a total of 90 marks and comprising 40 multiple-choice questions based on the grade and stream aspirations of students. For Class VII-IX students, the questions will cover subjects such as Physics, Chemistry, Biology, Mathematics and Mental Ability. For Class X students aspiring for medical education, the questions will cover Physics, Chemistry, Biology and Mental Ability, while for engineering aspirants of the same class, the questions will cover Physics, Chemistry, Mathematics and Mental Ability. Similarly, for Class XI-XII students who aim for NEET, questions will cover Physics, Chemistry, Botany and Zoology, while for engineering aspirants they will cover Physics, Chemistry and Mathematics. 

 

The last date for submitting the enrolment form for ANTHE 2023 is three days before the commencement of the online exam and seven days before the offline exam. The exam fee is INR 100 for offline mode and free for online mode.

 

Results for ANTHE 2023 will be declared on October 27, 2023, for Class X students, November 03, 2023, for Class VII to IX, and November 08, 2023, for Class XI and XII students. The results will be available on our  website.

 

 

About Aakash Educational Services Limited (AESL)

 

Aakash Educational Services Limited (AESL) is India’s leading test preparatory company that specializes in providing comprehensive and effective preparation services for students preparing for high stakes Medical (NEET) and Engineering entrance examinations (JEE), School/Board exams and competitive exams such as NTSE and Olympiads.

AESL has a pan India network of over 315 centres with over 400,000+ currently enrolled students and has established an unassailable market position and brand value over the last 35 years. It is committed to providing the highest quality test preparation services to unlock students’ true potential and achieve success in their academic endeavours.

AESL takes a student-centric approach to test preparation, recognizing that every student is unique and has individual needs. It has a team of highly qualified and experienced instructors who are passionate about helping students achieve their dreams. The company’s programmes are designed to be flexible and its teaching methodologies are backed by the latest technologies to ensure that students are well-prepared for their exams.

AESL is a subsidiary of Think and Learn Pvt Ltd. 

www.aakash.ac.in

 

 


--

Tuesday, July 25, 2023

சந்திரமுகி 2' படத்திற்கு தூங்காமல் பின்னணி இசையமைத்த கீரவாணி*

*லைக்காவின் 'சந்திரமுகி 2' படத்திற்கு  மாதக்கணக்கில் பின்னணியிசை*

*'சந்திரமுகி 2' படத்திற்கு தூங்காமல் பின்னணி இசையமைத்த கீரவாணி*

*'சந்திரமுகி 2' படத்திற்காக இரண்டு மாதம் தூக்கத்தை தொலைத்த இசையமைப்பாளர் கீரவாணி*

லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், நடன இயக்குநரும், நட்சத்திர நடிகருமான ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'சந்திரமுகி 2' படத்திற்கு, இரண்டு மாதம் தூங்காமல் கடினமாக உழைத்து பின்னணி இசையமைத்திருப்பதாக அப்படத்தின் இசையமைப்பாளரான 'ஆஸ்கார் நாயகன்' எம். எம். கீரவாணி தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகி வரும் திரைப்படம் 'சந்திரமுகி 2'. இதில் ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத், வடிவேலு, மகிமா நம்பியார், லஷ்மி மேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள் ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி இசையமைக்கிறார். தோட்டா தரணி கலை இயக்கத்தை கவனிக்க, பட தொகுப்பு பணிகளை  ஆண்டனி  மேற்கொண்டிருக்கிறார். ஆக்சன் வித் ஹாரர் எண்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.  ஜி. கே. எம். தமிழ் குமாரன் தலைமை பொறுப்பு வகிக்க.. இப்படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்திற்கு பின்னணி இசையமைத்த அனுபவம் குறித்து இசையமைப்பாளரான எம். எம். கீரவாணி ட்விட்டர் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில்,  ''லைக்கா புரொடக்ஷன்ஸின் 'சந்திரமுகி 2' பார்த்தேன். படத்தில் வரும் கதாபாத்திரங்கள் மரண பயத்தால் தூக்கம் இல்லாமல் இரவுகளை கழிக்கின்றனர். அப்படத்தின் காட்சிகளுக்கு உயிரூட்ட இரண்டு மாதங்கள் தூக்கமில்லாமல் பணியாற்றியிருக்கிறேன். குரு கிரண் மற்றும் என்னுடைய நண்பர் வித்யாசாகர் ஆகியோர் எனக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கவேண்டும்..!'' என பதிவிட்டிருக்கிறார். 

இசையமைப்பாளர்கள் குரு கிரண் மற்றும் வித்யாசாகர் ஆகியோர் 'சந்திரமுகி' படத்தின் முதல் பாகத்திற்கு முறையே கன்னடம் மற்றும் தமிழ் பதிப்பிற்கு இசையமைத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆஸ்கார் விருதினை வென்ற பிறகு இந்திய திரை உலகமே திரும்பிப் பார்க்கும் இசையமைப்பாளரான எம். எம். கீரவாணி, லைக்காவின் 'சந்திரமுகி 2' படத்தின் பின்னணியிசை குறித்து ட்வீட் செய்திருப்பதால்.. திரை உலகினரிடையே இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. 

இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று தமிழ், தெலுங்கு உள்ளிட்ட இந்திய மொழிகளில் உலக முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Monday, July 24, 2023

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “மத்தகம்” டீசரை வெளியிட்டுள்ளது

டிஸ்னி+ ஹாட்ஸ்டார்  தளம் தனது அடுத்த  ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “மத்தகம்” டீசரை வெளியிட்டுள்ளது !! 

சென்னை : இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார்,  நடிகர்கள் அதர்வா, மணிகண்டன் மற்றும் நிகிலா விமல்  நடிப்பில், இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில், உருவாகியுள்ள ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'மத்தகம்' சீரிஸின் டீசரை  வெளியிட்டுள்ளது. 

பரபரப்புக்குப் பஞ்சமில்லாத இந்த டீசர் மொத்த சீரிஸின் கதையும் ஒரு இரவில் நடக்கும் சம்பவங்கள் என்பதை அழகாக விவரிக்கிறது. வெளியான வேகத்தில் இணையம் முழுக்க இந்த டீசர் பெரும் வரவேற்பைக் குவித்துள்ளது.

டீசரின் காட்சிகளில் அதர்வா ஒரு தீவிரமான போலீஸ்காரராகவும், குட் நைட் புகழ் மணிகண்டன் முதல் முறையாக ஒரு வில்லத்தனம் மிகுந்த கேங்ஸ்டராகவும் தோன்றுகிறார்கள். 

வெகு சிறப்பாக எடிட் செய்யப்பட்டிருக்கும் டீசர், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பைக் கூட்டுவதுடன், இந்த சீரிஸ் ஒரு அற்புதமான த்ரில்லராக இருக்கும் என்பதை வலுவாக வெளிப்படுத்துகிறது. 

ஒரு இரவில் என்ன செய்ய முடியும் என்று கேட்கும் குரலுடன் டீஸர் தொடங்குகிறது. அதன்பிறகு அது அந்த கேள்விக்கு விடையளிக்கும் வகையில் வெகு பரபரப்பான காட்சிகளைக் காட்சிப்படுத்துகிறது, பரபரப்பான ரோலர்-கோஸ்டர் சவாரிக்கு ரசிகர்கள் தயாராகலாம்.

Screen Scene Media Entertainment தயாரிப்பில்,  உருவாகியுள்ள இந்த சீரிஸை இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கியுள்ளார். நடிகர் அதர்வா, மணிகண்டன் மற்றும் நிகிலா விமல் முன்னணி பாத்திரங்களில் நடிக்கும், இந்த சீரிஸில் பிரபல இயக்குநர் கவுதம் மேனன், தில்னாஸ் இராணி, இளவரசு, டிடி (திவ்யதர்ஷினி), வடிவுக்கரசி, அருவி திருநாவுக்கரசு, மூணாறு ரமேஷ், சரத் ரவி, ரிஷி காந்த் மற்றும் முரளி அப்பாஸ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்து  நடித்துள்ளனர்.

மத்தகம் என்பது யானையின் முன்நெற்றியை குறிக்கும் சொல் ஆகும் யானை தன் தும்பிக்கை இணைந்த மத்தகத்தைத் தன்னை காத்துக் கொள்ளவும், தாக்கவும் உபயோகிக்கும்.  

இந்த சீரிஸுன் பரபரப்பான ஆக்‌ஷன் காட்சிகளைப் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் அமைத்துள்ளார். சுரேஷ் கல்லரி கலை இயக்கம் செய்துள்ளார்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒரு முன்னணி ஸ்ட்ரீமிங் ஓடிடி தளமாகும். இது இந்தியாவில் பொழுதுபோக்கு, திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளையாட்டு மற்றும் வெற்றிகரமாக ஸ்ட்ரீம் செய்யும் மற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் வழங்கி, மக்கள் பார்க்கும் விதத்தில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளமானது சுமார் 8 மொழிகளில் 1,00,000 தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு தொடர்பான ஸ்லாட்டுகளை உலகம் முழுவதிலிருந்து வழங்கி வருகிறது.

Sunday, July 23, 2023

பசும் பொன் முத்து ராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி தேசிய தலைவர் என்ற பெயரில் அக்டோபர் 30 அன்று பான் இந்தியா படமாக வெளிவருகிறது.

பசும் பொன் முத்து ராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி தேசிய தலைவர் என்ற பெயரில் அக்டோபர் 30 அன்று பான் இந்தியா படமாக வெளிவருகிறது. இதில்  முத்துராமலிங்க தேவர் வேடத்தில் ஜெ.எம். பஷீர் நடிக்கிறார். இசைஞானி இளையராஜா இசை அமைக்கிறார். ஆர்.அரவிந்தராஜ் இயக்குகிறார். மூலக்கதை ஏ.எம்.சௌத்திரி இன்னிலையில் 

மாண்புமிகு கர்நாடக துணை முதல்வர்
DK சிவகுமார் அவர்களை அவரது இல்லத்தில் தேசிய தலைவர் திரைப்பட நாயகன் ஜெ எம் பஷீர் அவர்கள் AM சௌத்ரிதேவர் அவர்களுடன் கர்நாடக தேவர் அமைப்பை சார்ந்தவர்களுடன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள் தேசிய தலைவர் கன்னடத்தில் ராஷ்டிரிய நேத்தா என்ற பெயரில் வெளியாவதற்கு வாழ்த்து தெரிவித்தார் நாயகன் தேவர் போலவே உள்ளதாக பாராட்டினார் கர்நாடகாவில் தேசிய தலைவர் தேவர் சிலை அமைக்க கோரிக்கை வைக்கபட்டது

Friday, July 21, 2023

KOLAI - திரைவிமர்சனம்

விஜய் ஆண்டனி ஒரு தனியார் துப்பறியும் நபர், இவர் மீனாட்சி சவுத்ரியின் கொலை வழக்கில் காவல் துறை உதவுகிறார், இவர் ஒரு ஆர்வமுள்ள மாடல்/பாடகி.


பெண் போலீஸ் அதிகாரியான ரித்திகா சிங்குடன் அவர் எப்படி வழக்கைத் தீர்க்கிறார் என்பதுதான் கதையின் மையக் கதை.


பாலாஜி குமார் இயக்கிய இப்படம் ஆரம்பத்தில் ஒரு சுவாரசியமான மற்றும் சிக்கலான சந்தேகம் மற்றும் மர்மத்தின் வலையை அமைக்கிறது, இது விசாரணை உலகில் வரவிருக்கும் திருப்பங்கள் மற்றும் திருப்பங்களுக்காக பார்வையாளர்களை காத்திருக்க வைக்கிறது.


படத்தின் ஓடும் நேரம் முழுவதும் கதையின் சுவாரசியத்தையும் சஸ்பென்ஸையும் பராமரிப்பதில் இயக்குனர் வெற்றி பெற்றுள்ளார்.


படத்தை வித்தியாசமான உலகம்/பின்னணியில் காண்பிக்கும் முயற்சி நன்றாகவே வேலை செய்தது. கதைக்களத்தில் உள்ள அசல் தன்மையே படத்தை மற்ற துப்பறியும் படங்களில் இருந்து தனித்து நிற்க வைக்கிறது.


விஜய் ஆண்டனி அந்தக் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப உருவாக்கப்பட்டு மீண்டும் ஒருமுறை தனது பலத்திற்கு ஏற்றவாறு நடித்துள்ளார்.


துப்பறியும் நபரின் பயணத்தின் மூலம் பார்வையாளர்களை தன்னுடன் அழைத்துச் செல்லும் அவர் கதாபாத்திரத்தின் தோலில் நுழைந்து நன்றாக நடித்துள்ளார்.


போலீஸ் அதிகாரியாக ரித்திகா சிங் ஈர்க்கிறார். அவளிடமிருந்து எதிர்பார்த்ததை அவள் வழங்குகிறாள் மற்றும் அவளுடைய இருப்பை உணர வைக்கிறாள். மீனாட்சி சௌத்ரிக்கு சதைப்பற்றுள்ள பாத்திரம் கிடைத்து, இங்கிருந்து எதிர்பார்த்ததை வழங்கியிருக்கிறார்.


முரளி ஷரம், ஜான் விஜய், ராதிகா சரத்குமார் உட்பட மற்ற நடிகர்கள் அனைவரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.


கிரீஷ் கோபாலகிருஷ்ணனின் இசை படத்தின் கருவுடன் நன்றாக இருக்கிறது. சிவகுமார் விஜயன் ஒவ்வொரு பிரேமையும் படம்பிடிப்பதில் புதிய கோணங்களில் முயற்சித்திருக்கிறார்.


 

எக்கோ - திரைவிமர்சனம்

"எதிரொலி" என்பது பிரகாஷ் தனது மனைவி தியாவுடன் திருப்தியான வாழ்க்கையை நடத்தும் ஒரு மனிதனின் திகிலூட்டும் அனுபவங்களின் அமைதியற்ற தாக்கத்தை ஆராய்கிறது. தியா (பூஜா ஜாவேரி) ஒரு நிறுவனத்தின் மாஜிஸ்திரேட் உரிமையாளர். பிரகாஷ் தனது வீட்டில் ஒரு பேய் இருப்பதை உணர்கிறார், இது அவரது திருமண வாழ்க்கையைத் தொந்தரவு செய்கிறது. தியா பிரகாஷின் வாழ்க்கையை விட்டு வெளியேற முடிவு செய்தார், இது அவரை மிகவும் கவலையடையச் செய்தது மற்றும் ஆஷிஷ் வித்யார்த்தியின் மந்திரவாதியின் உதவியை நாடியது.


"எக்கோ" படத்தில் ஸ்ரீகாந்தின் நடிப்பு குறிப்பிடத்தக்க மறுபிரவேசமாக, "கர்மாவின் கருத்து திரைப்படத்தில் ஒரு முக்கிய கருப்பொருளாக உள்ளது, ஏனெனில் பிரகாஷின் கடந்தகால வாழ்க்கையில் செய்த செயல்கள் நிகழ்காலத்தில் அவரை வேட்டையாடுகின்றன. இயக்குனர் நவின் கேஷின் கதைசொல்லல் பார்வையாளர்களை கவர்கிறது, இது கதைகள் ஈர்க்கக்கூடியதாகவும் சலிப்பை ஏற்படுத்தாமல் இருப்பதையும் உறுதி செய்கிறது.


கறுப்பு மந்திரவாதியாக ஆஷிஷ் வித்யார்த்தியின் சித்தரிப்பு பாராட்டுக்குரியது என்று பாராட்டப்பட்டது, இது படத்தின் கதைக்களத்திற்கு ஆழம் சேர்க்கிறது. பதில்கள் மற்றும் தீர்மானத்திற்கான பிரகாஷின் தேடலில் அவரது பாத்திரம் முக்கிய பங்கு வகிக்கிறது. கூடுதலாக, நரேன் பாலகுமாரின் திறமையான ஒலி விளைவுகள் ஒட்டுமொத்த திரைப்பட அனுபவத்தை மேம்படுத்தி, படம் முழுவதும் பதற்றத்தையும் பதட்டத்தையும் திறம்பட உருவாக்குகிறது.


"எக்கோ" என்பது திகில், மறுபிறப்பு மற்றும் கடந்தகால செயல்களின் விளைவுகளின் புதிரான கலவையாகும். படத்தின் தடையற்ற விவரிப்பு பார்வையாளர்களை ஆரம்பம் முதல் முடிவு வரை ஈர்க்கிறது.

 

சத்திய சோதனை - திரைவிமர்சனம்

பிரேம்கி அமரன், தொலைதூர இடத்தில் ஒரு சடலத்தைக் கண்டுபிடித்து, அந்த நபரின் தங்கச் சங்கிலி மற்றும் மொபைலை காவல்துறையிடம் ஒப்படைக்க முடிவு செய்கிறார்.


இருப்பினும், காவல் நிலையத்திற்கு வந்த அவரிடம், உடலில் இருந்த நகைகள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.


பிரேம்கி அமரேனின் உண்மையான நோக்கத்தை நம்பாத காவல்துறை, அதற்குப் பதிலாக அவரைக் காவலில் எடுக்கிறது.


ஒரு கட்டத்தில் காவலர்களுக்கு சொந்தமான வாக்கி டாக்கியுடன் பிரேம்கி சிறையிலிருந்து தப்பிக்கிறார்.


இயக்குனர் சுரேஷ் சங்கையா எளிமையான கதையை எடுத்து சுவாரஸ்யமாக கொடுத்திருக்கிறார்.


முழு திரைப்படமும் மையக் கதாப்பாத்திரங்களின் நடிப்பைச் சார்ந்தது.


சில சமயங்களில் விவரிப்பு முரண்படுவதாக உணர்கிறது மற்றும் சில காட்சிகள் தேவையில்லாமல் இழுத்துச் செல்வது திரைப்படத்தின் முக்கிய குறைபாடுகளில் ஒன்றாகும்.


மேலும் மிருதுவான எடிட்டிங் படத்தின் ஒட்டுமொத்த பார்வை அனுபவத்தை மேம்படுத்தியிருக்கும்.


உண்மையான நகைச்சுவையைத் தவிர, திரைப்படம் பொருத்தமான சமூக செய்தியையும் வழங்குகிறது.


பிரேம்கி நாயகியாக நேர்த்தியான வேலையைச் செய்துள்ளார் மற்றும் கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்துள்ளார்.


அவர் தனது வழக்கமான கோமாளித்தனங்களைக் குறைத்துக்கொண்டார், இது நன்றாக வேலை செய்கிறது.


கான்ஸ்டபிள் வேடத்தில் நடித்துள்ள சித்தன் மோகன், நேர்த்தியாகச் செய்து அசத்தியுள்ளார்.


ஞானசம்பந்தம் நடுவராக அசத்தினார்.


மற்ற நடிகர்கள் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

 

அநீதி - திரைவிமர்சனம்


 ஓசிடி உள்ள அர்ஜுன் தாஸ், சென்னையில் உள்ள உணவு விநியோக நிறுவனத்தில் பணிபுரிகிறார். பணக்கார இடத்தில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரியும் துஷாரா விஜயனின் அன்பைக் கண்ட பிறகு அவனது மன அழுத்த வாழ்க்கை மாறுகிறது.


காதல் அவரை நம்பிக்கையற்ற மனநிலையிலிருந்து மீட்டு அவரை சிரிக்கவும் ஓய்வெடுக்கவும் செய்கிறது. அப்படிப்பட்ட சூழலில், திடீரென்று ஒரு நாள் துஷாராவின் முதலாளி இறந்துவிட, கொலை துஷாரா மற்றும் அர்ஜுன் மீது விழுகிறது.


உண்மையான கொலையாளி யார், அடுத்த ஜோடிக்கு என்ன ஆனது என்பது கதையின் மீதியை உருவாக்குகிறது.


சுரண்டப்படும் ஏழைத் தொழிலாளர்களின் துயரங்களையும் வேதனைகளையும் தனது ‘அங்காடித் தெரு’வில் பதிவு செய்திருந்த இயக்குநர் வசந்தபாலன், மீண்டும் அதே மாதிரியான கதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.


இந்த நேரத்தில், உணவு விநியோக நிறுவனங்களின் மோசமான முகம், சிக்கித் தவிக்கும் இளைஞர்களின் நிலை, தொழிற்சங்கமயமாக்கலின் அவசியம், பெருகிவரும் கார்ப்பரேட் நுகர்வு கலாச்சாரம், பணிநீக்கங்கள் மற்றும் தனியார்மயமாக்கல் பற்றி பேசியுள்ளார்.


சாப்பாடு டெலிவரி செய்யும் இளைஞனாக, மன அழுத்தத்தில் இருப்பவராக, கோபத்தை அடக்கி முக பாவனைகள் மூலம் வெளிப்படுத்தும் இளைஞனாக தனது நடிப்பால் திருமேனி கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார் அர்ஜுன் தாஸ்.


வில்லன் வேடத்தில் சுருங்கிய ஒருவரை சரியாக பயன்படுத்தி, தான் எழுதிய கதாபாத்திரத்திற்கு பொருத்தமான ஒருவரை பொருத்தியிருக்கிறார் வசந்தபாலன்.


சாப்பாடு டெலிவரி செய்யும் இளைஞனாக, மன அழுத்தத்தில் இருப்பவராக, கோபத்தை அடக்கி முக பாவனைகள் மூலம் வெளிப்படுத்தும் இளைஞனாக தனது நடிப்பால் திருமேனி கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார் அர்ஜுன் தாஸ்.


வில்லன் வேடத்தில் சுருக்கப்பட்ட அர்ஜுன் தாஸின் திறனை வசந்தபாலன் திறம்பட தட்டிக்கொடுத்து அவருக்காகவே எழுதப்பட்ட கேரக்டரில் அவரை பொருத்தியிருக்கிறார்.


அதேபோல துணிச்சலான பெண்ணாக புத்திசாலித்தனமான உடல்மொழியுடன் நடித்திருக்கும் துஷாரா விஜயன் இந்தப் படத்தில் வித்தியாசமான நடிப்பை வித்தியாசமான வேடத்தில் கொடுத்திருக்கிறார். மற்ற நடிகர்களும் அவர்களிடமிருந்து எதிர்பார்த்ததை வழங்கியுள்ளனர்.


ஜி.வி.பிரகாஷின் பாடல்கள் செல்லத்தக்கவை. இருந்தாலும் பிஜிஎம் பிரிவில் ஜொலிக்கிறார். எட்வின் சாகேயின் கேமராவொர்க் நிகழ்ச்சிகளை திறம்பட பதிவு செய்துள்ளது.

இராக்கதன் - திரைவிமர்சனம்

ராகதன் ஒரு தமிழ் நாடகத் திரைப்படம்


இப்படத்தை தினேஷ் கலைசெல்வன் இயக்க, எம்.ஏ.ஜி.பாஸ்கர் மற்றும் ராணி ஹென்றி சாமுவேல் தயாரித்துள்ளனர்.


இப்படத்தில் வம்சி கிருஷ்ணா, சிறப்பாக நியமிக்கப்பட்ட இன்ஸ்பெக்டராக அஜ்மல், விக்னேஷ் பாஸ்கர் பாதிக்கப்பட்ட மாடலாக, தினேஷ் கலைசெல்வன் அவரது நண்பராகவும், ரியாஸ் கான் ஆஸ்டினாகவும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ பிரவீன் குமார் இசையமைத்துள்ளார். மானஸ் பாபு ஒளிப்பதிவு செய்துள்ளார், கோபி கிருஷ்ணா படத்தொகுப்பு செய்துள்ளார்.


பாதிக்கப்பட்ட மாடலாக இருக்கும் அர்ஜுனைச் சுற்றியே படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது. அஜ்மல் ஒரு புலனாய்வாளராக, அர்ஜுனின் சுற்றுப்பாதையைச் சுற்றி வந்து, அவனது நண்பன் அலெக்ஸ் மற்றும் மற்றவர்களிடம் விசாரிக்க, எதிரி பாத்திரமான ஆஸ்டின் ஆற்றிய அரசியலைப் பற்றி அவன் அறிந்துகொண்டான்.


இந்த திரைப்படத்தின் இந்த சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் வழியை பார்வையாளர்கள் எப்படியாவது விரும்புவார்கள், இது கணிக்கத்தக்கதாக முடிந்தாலும். மொத்தத்தில் இது ஒரு சராசரி திரைப்படம், முயற்சி செய்து பாருங்கள்

 

The second branch of Nassaa Uth Hub now open at ECR


The second branch of Nassaa Uth Hub now open at ECR

 

Nassaa Uth Hub is the world’s first youth entertainment hub located in Chennai that was founded by Mr. Nassar. Its prime hub was launched in 2017 at Elliot’s Beach Road and has been the centre of attraction for the youth. Following the massive success of its prime branch, East Coast Road welcomed its second branch on 21st July, 2023. The event was inaugurated by Dr. Tamimul Ansari and Dr. Habeeb Nathira. Prominent Celebrities from the industry such as Mirchi Shiva, Premji, Aravind Akash, Harathi Ganesh, Ganeshkar, Ajay Raaj, and many more graced the event with their esteemed presence. 

Speaking at the event, Mirchi Shiva quoted, “I’m very happy to be a part of this wonderful celebration. Nassar Sir, the founder of this hub is a family friend of mine and I’m so proud of his achievement. He’s so updated with his approach and knows the pulse of the youngsters, which is why he came up with the idea of opening a gaming zone.”


Harathi Ganesh said, “Young school and college students are falling prey to drugs. This entertainment hub is an innovative and entertaining way to keep the youngsters away from drug abuse.”

Premji & Aravind Akash conveyed their best wishes and said that Nassaa Uth Hub at Besant Nagar is their favourite hangout place and so will be the next branch. 

What sets the four-storied hub apart from the rest is; its swanky interior. done up entirely in black, outlined with neon tube lighting houses eight sections – arcade games, virtual reality zone, kids zone, snooker, bowling, cafeteria, escape room, laser tag arena and a lot more in the offering. 

In conclusion, if you're craving a diverse and thrilling entertainment experience, we wholeheartedly recommend a visit to our vibrant entertainment hub. With a myriad of attractions, activities, and entertainment options, our hub is designed to cater to all ages and interests. From thrilling rides that will get your adrenaline pumping to live performances that will leave you in awe, there's never a dull moment at our entertainment hub. 

Indulge in delicious cuisine from around the world, browse through unique shops, and enjoy the lively atmosphere that permeates every corner. Whether you're seeking a family outing, a date night, or simply a place to unwind with friends, our entertainment hub has something for everyone. Don't miss out on the opportunity to create unforgettable memories and escape into a world of excitement and wonder. Plan your visit to Nassaa Uth hub today and let the fun begin!

Junglee Poker announces actor Abhay Deol as its brand ambassador, unveils the digital campaign “Everyone’s Game”

Junglee Poker announces actor Abhay Deol as its brand ambassador, unveils the digital campaign “Everyone’s Game” 


The campaign showcases the growing popularity of Junglee Poker and aims to attract poker enthusiasts to the game of skill. 

Chennai: Junglee Games India Pvt. Ltd, the fastest-growing skill games company, has appointed renowned actor Abhay Deol as the brand ambassador of its newly introduced poker brand Junglee Poker and launched the brand’s first digital campaign, ‘Everyone’s Game.’ Abhay Deol’s association with the brand will help the company make Junglee Poker a household name and everyone’s game.

The digital campaign shows how poker is enjoyed by people from all walks of life and aims to promote inclusivity, use of skill, and healthy entertainment. The films are set in three different scenarios featuring the brand ambassador, Abhay Deol, with quirky narratives showing his excitement about Junglee Poker’s best-in-class features and winning big on the platform. The campaign highlights how poker is a game of skill that requires one to use a smart strategy to win. 


Speaking about the partnership and the campaign, Bharat Bhatia, Chief Marketing Officer at Junglee Games, said, “We are thrilled to partner with Abhay Deol and launch our new campaign, Everyone’s Game, to promote the Junglee Poker brand as well as poker in general. Our idea is to showcase how Junglee Poker, a game of skill and strategy, provides a unique and healthy gaming experience to everyone. Abhay Deol is known for his diverse roles and has a charismatic persona and ability to connect with diverse sets of audiences. He is the perfect choice to represent Junglee Poker. We are confident that with his high reputation, he will help us deliver the message of trust and healthy gaming with greater conviction, creating a massive impact.”

Talking about the association, Abhay Deol said, “I am delighted to associate with Junglee Poker, an exceptional poker platform that offers an unparalleled gaming experience. Junglee Poker represents passion for the game and commitment to excellence. These are the core values that I resonate with as well. I’m excited to encourage people from all walks of life to join this poker revolution and enjoy this amazing online game of skill.” 

Junglee Poker has been rebranded from Poker India with an aim to reinforce the trustworthiness and integrity of Junglee Games. Junglee Poker offers zero-wait poker tables with the most realistic visuals, big tournaments, smooth, uninterrupted gameplay, and an absolutely safe, secure, and fair gaming environment. 


About Junglee Poker

Junglee Poker is a premier poker gaming app by Junglee Games India Pvt. Ltd. It is an online gaming platform dedicated to providing thrilling and immersive experiences to poker enthusiasts across the country. Junglee Poker’s mission is to make poker ‘Everyone’s Game.’ With a passion for the game and a commitment to excellence, Junglee Poker strives to provide India’s most innovative and engaging poker platform that caters to players of all levels and from all walks of life. 

You can enjoy playing the most entertaining poker versions with thousands of players 24X7 on Junglee Poker. The game app can be downloaded from the Play Store and App Store.

Website Link: https://www.jungleepoker.com

Tuesday, July 18, 2023

சென்னை கே.கே.நகரில் செயல்பட்டு வரும் ரோட்டரி சங்கத்தின் புதிய தலைவராக கே.சுரேந்தர் ராஜ் பதவி ஏற்பு

சென்னை கே.கே.நகரில் செயல்பட்டு வரும் ரோட்டரி சங்கத்தின் புதிய தலைவராக கே.சுரேந்தர் ராஜ் பதவி ஏற்பு

ரோட்டரி சங்கங்கள் சமுதாயத்தில் மக்களுக்கு தங்களால் இயன்ற பல்வேறு விதமான உதவிகளை, நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் ரோட்டரி சங்கத்திற்கு புதிய தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்பது வழக்கமான ஒரு நடைமுறை.

அந்த வகையில் சென்னை கே.கே.நகரில் கடந்த 23 வருடங்களாக செயல்பட்டு வரும் ரோட்டரி சங்கத்தின் புதிய தலைவராக கே.சுரேந்தர் ராஜ் பதவியேற்றுள்ளார். இதற்கான பதவி ஏற்பு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் வருங்கால ரோட்டரி கவர்னர் மகாவீர் போத்ரா, முன்னாள் ரோட்டரி கிளப் மாவட்ட கவர்னர் ஏ.பி.கண்ணா, தொழிலதிபர் எம்.கருப்பையா என்கிற ராஜா, கே.தேன்மொழி ,கே.கே.நகர் ரோட்டரி செயலாளர் ஹன்னா ஜோன், , சமையற்கலை நிபுணர் வெங்கடேஷ் பட் மற்றும் அனைத்து பகுதி ரோட்டரி தலைவர்கள், செயலாளர்கள் பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

முன்னாள் ரோட்டரி கிளப் மாவட்ட கவர்னர் ஏ.பி.கண்ணா பேசும்போது :“சென்னையில் கே.கே.நகர் ரோட்டரி கிளப் கடந்த  23 வருடங்களாக சமுதாயத்திற்கு தேவையான பணிகளை தொடர்ந்து சிறப்பாக செய்து வருகிறது. இங்கே கிட்டத்தட்ட 50 உறுப்பினர்கள் இருக்கிறோம். இந்த வருடம் புதிய தலைவராக கே.சுரேந்தர் ராஜ் பதவியேற்றுள்ளார். சமுதாயத்தில் மாற்றத்தை கொண்டு வர ஆவலுடன் இருக்கிறோம். கிரியேட் ஹோம் என்பது தான் இந்த வருடத்தின் எங்களது தீம்.

கடந்த பல வருடங்களாக உலகெங்கிலும் போலியோ தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம், இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கிலும் சுமார் 35 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து போலியோவை கட்டுப்படுத்தி உள்ளோம். இன்னும் பாகிஸ்தான், நைஜீரியா உள்ளிட்ட சில நாடுகளில் மட்டும் போலியோவை இல்லாமல் செய்யும் முயற்சிகளை மேற்கொண்டு அதற்காக நிதி திரட்டும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளோம்.

தமிழ்நாட்டில் பல இடங்களில் ஹெல்த் கேம்ப் நடத்தி வருகிறோம். நிறைய மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் வழங்கி உள்ளோம். கண் மற்றும் இதய அறுவை சிகிச்சைக்கு உதவி செய்து வருகிறோம். சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்ச்சி நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம்களையும் நடத்தி வருகிறோம்” என்று கூறினார்.

வருங்கால ரோட்டரி கவர்னர் மகாவீர் போத்ரா பேசும்போது, “இந்த பதவியேற்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டதில் மகிழ்ச்சி. உலகெங்கிலும் உள்ள 204 நாடுகளில் சுமார் 36,800 எண்ணிக்கையிலான ரோட்டரி சங்கங்களும் அதில் 14 லட்சம் உறுப்பினர்களும் இந்த சமுதாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவிட் காலகட்டத்தில் தமிழக முதல்வர் தலைமையில் 3 கோடியே 60 லட்சம் மதிப்பிலான, கிட்டத்தட்ட 36,000 பேருக்கு அரிசி பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கோவிட் கிட்டை  ஒரே மாதத்திற்குள் அந்த கடினமான சூழலிலும் ஒவ்வொரு வீடு தேடி சென்று வழங்கினோம். கே,கே நகர் ரோட்டரி சங்கம் ரொம்பவே பழமையானது. சமுதாயத்திற்கு பல நல்ல விஷயங்களை செய்து வருகிறது” என்று கூறினார்.

கே.கே.நகர் ரோட்டரி சங்கத்திற்கு புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள கே.சுரேந்தர் ராஜ் கூறும்போது, “என்னை நம்பி இந்த பொறுப்பை அளித்த எங்களுடைய உறுப்பினர்களுக்கு நன்றி. ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்களுடன் இந்த வருடத்தில் செயல்படுத்த உள்ள நலத்திட்ட உதவிகளை ஒன்றன்பின் ஒன்றாக செயல்படுத்த இருக்கிறோம்” என்று கூறினார்.

சென்னை ஓஎம்ஆர் பகுதியில் முதல் குழாய் இயற்கை எரிவாயு இணைப்பு திட்டத்தை அர்பன்ரைஸ் நிறுவனத்துடன் இணைந்து துவக்கியது ஏஜி&பி பிரதம் நிறுவனம்

சென்னை ஓஎம்ஆர் பகுதியில் முதல் குழாய் இயற்கை எரிவாயு இணைப்பு திட்டத்தை அர்பன்ரைஸ் நிறுவனத்துடன் இணைந்து துவக்கியது ஏஜி&பி பிரதம் நிறுவனம்

 

அர்பன்ரைஸ் கட்டிவரும் ரெவல்யூஷன் ஒன்
அடுக்குமாடி குடியிருப்பில் 4500 வீடுகளுக்கு வழங்குகிறது
 

ஓஎம்ஆர் பகுதியில் இருக்கும் குடியிருப்புவாசிகள் தற்போது 354 ரூபாய் கட்டணம் செலுத்தி புதிய குழாய் எரிவாயு இணைப்புக்கு விண்ணப்பிக்கலாம். புதிய இணைப்பு மற்றும் சேவைகளுக்கு வாடிக்கையாளர்கள் 1800 2021 999 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 
 

 

சென்னை, ஜூலை 17,2023: இந்தியாவில், நகரங்களுக்கான எரிவாயு வினியோக செய்யும் நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக திகழும் ஏஜி&பி பிரதம் (AG&P Pratham) நிறுவனம், சென்னை, ஓஎம்ஆரில் (OMR) வசிக்கும் மக்களுக்கு குழாய் மூலமான இயற்கை எரிவாயு திட்டத்தை சமீபத்தில் துவக்கி உள்ளது. இதன் மூலம் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்த பகுதியான கேளம்பாக்கம் மற்றும் நாவலூர் ஆகிய இடங்களில் வசிக்கும் மக்கள் குழாய் மூலம் எரிவாயு வசதியை பெறலாம்.

 

மேலும் இந்நிறுவனம் இந்தத் திட்டத்தை அடுத்த சில மாதங்களில் செம்மஞ்சேரி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களுக்கும் விரிவாக்கம் செய்ய உள்ளது. ஓஎம்ஆரில் முதல் முறையாக துவக்கப்பட்டுள்ள இந்த குழாய் இயற்கை எரிவாயு திட்டம் தென்னிந்தியாவில் முன்னணி அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான நிறுவனங்களில் ஒன்றாக திகழும் அலையன்ஸ் குழுமத்தின் அர்பன்ரைஸ் நிறுவனம் பாடூரில் கட்டிவரும் ‘ரெவல்யூஷன் ஒன்’ ஆடம்பரமிக்க நவீன அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்கான ஒப்பந்தத்தை இந்நிறுவனம் அர்பன்ரைஸ் நிறுவனத்துடன் செய்துள்ளது. பெட்ரோலிய எரிவாயு அதாவது தற்போது நாம் பயன்படுத்தி வரும் எல்பிஜி–க்கு மாற்றான இந்த குழாய் இயற்கை எரிவாயு மிகவும் பாதுகாப்பானது மற்றும் இதை நாம் சிக்கனமாக பயன்படுத்தலாம். அத்துடன் நாம் தற்போது உபயோகித்து வரும் கியாஸ் அடுப்பிலேயே இதைப் பயன்படுத்த முடியும். இந்த நிலையில் இந்த குடியிருப்பு வளாகத்தில் 4500 வீடுகளுக்கு இயற்கை எரிவாயு இணைப்பை வழங்கும் வகையில், அதன் முதல் கட்டமாக 1200 வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து ஏஜி&பி பிரதம் நிறுவனத்தின் காஞ்சிபுரம் பகுதிக்கான பிராந்திய தலைவர் திருக்குமரன் கூறுகையில், ஓஎம்ஆரில்  உள்ள அடுக்கு குடியிருப்பில் முதல் முறையாக எங்களின் குழாய் இயற்கை எரிவாயு இணைப்பு திட்டத்தை நாங்கள் துவங்கி இருப்பதன் மூலம், ஒவ்வொரு வீட்டிற்கும் இயற்கை எரிவாயுவைக் கொண்டு செல்லும் எங்கள் திட்டத்திற்கான பயணத்தில் முன்னோக்கி சென்றிருப்பது குறித்து நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இந்த ரெவல்யூஷன் ஒன் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் எங்கள் எரிவாயுவை பயன்படுத்தும்போது எல்பிஜி சிலிண்டருக்கு செலவழித்த தொகையில் 10 முதல் 20 சதவீதம் வரை பணத்தை சேமிக்க முடியும். மேலும் அவர்கள் இந்த குழாய் எரிவாயுக்கு மாறுவதன் மூலம் பல்வேறு பலன்களையும் அனுபவிக்க முடியும். அதாவது எல்பிஜி சிலிண்டர்களை பதிவு செய்தல், அவற்றை வாங்கி வீட்டில் வைத்திருத்தல் மற்றும் அதை கையாளுதல் ஆகியவற்றில் இருந்து வெளியேறி எந்தவித தொந்தரவும் இல்லாமல் தினசரி எளிமையாகவும் மிகவும் பாதுகாப்பாகவும் எங்களின் எரிவாயுவை பயன்படுத்தலாம். அர்பன்ரைஸ் நிறுவனத்துடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின் மூலம் ரெவல்யூஷன் ஒன்னில் வீடு வாங்கி உள்ள அனைவருக்கும் தனித்தனி இணைப்புகள் வழங்கப்படும். இதனைத் தொடர்ந்து பல்வேறு கட்டுமான நிறுவனங்களுடன் இணைந்து அவர்களின் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் எங்களின் இந்த குழாய் இயற்கை எரிவாயு இணைப்பை வழங்க இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

 

 

அலையன்ஸ் குழுமம் மற்றும் அர்பன்ரைஸ் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் பி. சந்திரசேகர் ரெட்டி கூறுகையில், எங்களின் ரெவல்யூஷன் ஒன் அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கு ஏஜி&பி பிரதம் நிறுவனத்துடன் இணைந்து LPG கியாசுக்கு மாற்றாக குழாய் இயற்கை எரிவாயு இணைப்பை அறிமுகம் செய்துள்ளோம். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் மற்றும் வரவிருக்கும் அடுக்குமாடி குடிருப்புகளிலும் இந்த குழாய் இயற்கை எரிவாயு இணைப்பு திட்டத்தை வீட்டின் உரிமையாளர்களுக்கு வழங்க இருக்கிறோம். சமூகத்தின் மேம்பாட்டிற்கு பங்களிக்கும் புதுமையான தீர்வுகளுடன், எங்கள் குடியிருப்பாளர்களுக்கு நவீன வாழ்க்கை முறைகளை வழங்கும் எங்கள் உறுதிப்பாட்டை இந்த திட்டம் மேலும் வலுப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வீட்டிற்கும் எந்தவிதமான இடையூறும் இல்லாத தொடர்ச்சியான எரிவாயுவை வழங்க இருக்கிறோம். இதன் காரணமாக வீட்டு உரிமையாளர்கள் மிகவும் வசதியான வாழ்க்கை முறையை அனுபவிக்க முடியும். இது மேலும் அவர்களின் வாழ்க்கையை மகிழ்ச்சியானதாக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்று தெரிவித்தார்.   

 

ஏஜி&பி பிரதம் நிறுவனம் காஞ்சிபுரம் மற்றும் வேலூர் பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு சுத்தமான, நம்பகமான மற்றும் குறைந்த கட்டணத்தில் குழாய் எரிவாயு வினியோகத்தை வாரத்தில் 7 நாளும் 24 மணி நேரமும் தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்நிறுவனம் இப்பகுதியில் 28 சிஎன்ஜி கியாஸ் நிரப்பும் நிலையங்களைக் கொண்டுள்ளது. அடுத்த ஆண்டிற்குள் இந்த நிலையங்களை 50ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. மேலும் இந்நிறுவனம் தனது குழாய் எரிவாயு நெட்வொர்க்கை 700 கிலோமீட்டர் நீளத்திற்கு விரிவுபடுத்தி ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர், மணிமங்கலம், முடிச்சூர், தாம்பரம், மேடவாக்கம், பெரும்பாக்கம், சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, கேளம்பாக்கம், திருப்போரூர் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு வழங்கவும் திட்டமிட்டுள்ளது.

 

ஓஎம்ஆர் பகுதியில் இருக்கும் குடியிருப்புவாசிகள் தற்போது 354 ரூபாய் கட்டணம் செலுத்தி புதிய குழாய் எரிவாயு இணைப்புக்கு விண்ணப்பிக்கலாம். புதிய இணைப்பு மற்றும் சேவைகளுக்கு வாடிக்கையாளர்கள் 1800 2021 999 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

 

ஏஜி&பி பிரதம்  (AG&P Pratham) பற்றி : ஏஜி&பி பிரதம் (AG&P Pratham) நிறுவனம், இந்திய நகர எரிவாயு வினியோகத் துறையில் முன்னணியில் திகழும் சர்வதேச நிறுவனமாகும். இந்நிறுவனத்திற்கு நகர எரிவாயு வினியோகத்திற்கான 12 உரிமங்களை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் வழங்கி உள்ளது. இந்நிறுவனம் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 35 மாவட்டங்களில் அன்றாடப் பயன்பாட்டிற்கான இயற்கை எரிவாயுவை பிரத்தியேகமாக வழங்குகிறது. இந்நிறுவனம் வீடுகள், தொழில்துறை, வணிகம், வணிகம் அல்லாத மற்றும் உள்நாட்டு விலக்கு பெற்ற வணிக  நிறுவனங்களுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு, மற்றும் வாகன பயன்பாட்டிற்கான சிஎன்ஜி ஆகியவற்றை வழங்கி வருகிறது. இதன் நெட்வொர்க்கானது 278,000 சதுர கிலோமீட்டர், 17,000 இன்ச்-கிமீ பைப்லைன் மற்றும் 1,500 க்கும் மேற்பட்ட புதிய சிஎன்ஜி நிலையங்களை உள்ளடக்கி உள்ளது.

 

காஞ்சிபுரத்தில் ஏஜி&பி பிரதம் (AG&P Pratham) செயல்பாடுகள் பற்றி:

 

இந்தியாவின் முன்னணி நகர எரிவாயு வினியோக நிறுவனமான ஏஜி&பி பிரதம் (AG&P Pratham) கடந்த 2021–ம் ஆண்டு காஞ்சிபுரத்தில் தனது செயல்பாடுகளைத் தொடங்கியது. இம்மாவட்டத்தில் இந்நிறுவனம், வீடுகளுக்கு தேவையான எரிவாயு, வாகனங்களுக்கான எரிவாயு, வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு தேவையான சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி   தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தனது செயல்பாடுகளை விரிவாக்கம் செய்து வருகிறது. இந்நிறுவனம் தற்போது 27 எரிவாயு நிலையங்களுடன் செயல்பட்டு வருகிறது. அவற்றின் மூலம் பஸ், கார், ஆட்டோ, இலகுரக வாகனங்கள், கனரக வாகனங்கள் மற்றும் வாகனங்களுக்கான எரிவாயு தேவையை பூர்த்தி செய்து வருகின்றன. நிறுவனம் 30 ஆயிரம் வீட்டு இணைப்புகள் மற்றும் 7 தொழில் நிறுவனங்களுக்கான இணைப்புகளை கொண்டுள்ளது

RATHNAM - திரைவிமர்சனம்

சித்தூர் எம்எல்ஏ சமுத்திரக்கனியின் நெருங்கிய உதவியாளர் விஷால். அவர் எப்போதும் ஏதாவது ஒரு மோதலில் ஈடுபடுவார். ஒரு நாள் அவன் ப்ரியா பவானி சங்க...