Tuesday, February 28, 2023

Thalapathy Vijay's 'Varisu' celebrates 50th day in 25 theaters even after its OTT release.*

*Thalapathy Vijay's 'Varisu' celebrates 50th day in 25 theaters even after its OTT release.*
 
The Thalapathy Vijay starrer 'Varisu' directed by Vamsi Paidipally released on January 11 as a Pongal treat. The film was also released in Telugu as 'Vaarasudu' and was produced by Dil Raju's Sri Venkateswara Creations. With Rashmika Mandanna playing the female lead, Thaman had composed the music for the film. Many prominent stars of Tamil and Telugu film industry such as R Sarathkumar, Prakash Raj, Jayasudha, Yogi Babu, etc also acted in the film.

From the day of its release, the film was not only popular among the fans, but also with the general audience, and has been a huge success for more than five weeks now.

'Varisu' continues its record of being the most watched film in the shortest time on OTT platform that was released on Feb 23rd, 2023. On the other hand, even though it was released on Prime Video OTT, the film is being screened three times a day in many theaters across Tamil Nadu.

In addition to this, 'Varisu' has successfully entered its 50th day today. The film has reached 50 days in 25 theatres across Tamil Nadu. Therefore, the 50th day celebrations are being celebrated in a pompous way by the theater management and fans.

Shasun Bazaar 2023 - Galaxy of Merchandising

“Shasun Bazaar 2023 - Galaxy of Merchandising”
ஸ்ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரியின் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையமான சபாஷ் சுய தொழில் முனைவோர் முன்னேற்றக் குழு நடத்தும் Shasun Bazaar 2023 - Galaxy of Merchandising என்ற நிகழ்ச்சி  கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வினை தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநர்,   ஐ.ஏ.எஸ்.  எஸ்.மதுமதி அவர்கள் தொடங்கி வைத்தார். இதில் கல்லூரிச் செயலர் ஸ்ரீமதி உஷா அபய ஸ்ரீஸ்ரீமால், இணைச்செயலர் ஹரிஷ் எல் மேத்தா, கல்லூரி முதல்வர் முனைவர் சா.பத்மாவதி ஆகியோர் கலந்துகொண்டு தொடக்க விழாவினைச் சிறப்பித்தனர்.
சபாஷ் சுய தொழில் முனைவோர் முன்னேற்றக் குழு நடத்தும் இந்நிகழ்ச்சியில் உணவு, ஆடைகள், இயற்கை உரங்கள் மற்றும் காய்கள், மருத்துவ குணம் நிறைந்த செடிவகைகள், பல்வகைப் பூச்செடிகள், அழகு சாதனப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் விளையாட்டுகள் உள்ளிட்ட  140 கடைகள் இடம்பெற்றன.  இதில் 6000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்துகொண்டு பயனடைந்ததோடு, முன்னாள் மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சுய உதவிக் குழுவை உள்ளடக்கிய சுமார் 300 கடை உரிமையாளர்களும் பயனடைந்தனர். கல்லூரி மாணவிகள் தங்களின் தொழில் முனைவினை மேம்படுத்தும் திறனை வளர்க்கும் வகையிலும் தங்களது சொந்த தயாரிப்புகளைச் சந்தைப்படுத்தும் உத்தியை அறியும் வகையிலும் இந்நிகழ்ச்சி அமைந்தது. மேற்கண்ட கடைகளில் எல்லா வகையிலும் சிறந்து விளங்கிய கடைகளைத்  தேர்ந்தெடுத்து அக்கடை உரிமையாளர்களுக்குப் பரிசுகள் வழங்கிச் சிறப்பித்தனர்.

Meet the Ladies of Prabhu Deva’s Bagheera*

 Meet the Ladies of Prabhu Deva’s Bagheera* 

Prabhu Deva’s ‘Bagheera’, directed by Adhik Ravichandran and produced by Bharathan Pictures, has kept the sensational waves whirling among the audiences, and finally, the film is all set for a worldwide theatrical release on March 3, 2023. The leading actresses of the film are so excited about the film, and they share their experience of working on this project, especially with Prabhu Deva, one of the finest and most well-celebrated actors in our country. 

Actress Gayathrie says, “This is an amazing project for me as I got an opportunity to work with a multi-faceted icon like Prabhu Deva sir. It’s a little disappointing though that Adhik Ravichandran never allowed me to dance with the master (Jokingly). Working in this movie was something like stepping out of my comfort zone. Adhik is a different breed of filmmaker, who has a unique rhythm, and a good sense of editing, which you can sense and experience during the shoot itself. I am so glad to be a part of such a wonderful team. Bagheera will be a wholesome entertainer for everyone.” 

Actress Janani says, “Usually most of the films belong to a complex and intense genre, but this one is different from what I have done earlier. Prabhu Deva sir is such a gem, and working with him was like my long-run dream coming true. Although he has worked with all the big names in the Indian film industry, he was so humble and down-to-earth on the sets. When Adhik approached me, he mentioned that my role has minimal screen presence, but has lots of substance and importance. Although there are so many heroines in this film, there was no catfight. I thank the production house and director Adhik for making me a part of this movie.” 

Actress Sanchita Shetty says, “Bagheera is a very special movie in my career. I thank Bharathan sir and Ravi sir for making me a part of this project. This film is a product of hard-working and dedicated people with positive minds. Although there are many heroines in the film, we never had an opportunity to meet each other on the sets. Adhik has written the story so well by giving importance to every single actor. Prabhu Deva sir appears in different avatars for this film, and they have different levels of energy, which will resonate with audiences in the theaters as well. I request you all not to get influenced by the character you watch on the screen, but just enjoy this 100% wholesome entertainer.” 

Actress Sakshi Agarwal said, “When Adhik narrated the story, I was puzzled over his basic thought of having a script that has 7 heroines. To my surprise, he handled the entire project smartly, by giving equal importance to all of us. Before every shot, he would interact with me, asking for suggestions, which helped me to improvise my performance. Prabhu Deva sir has a great aura, which can be felt and experienced by everyone around him. Sharing the screen with such a colossal actor was a beautiful experience.” 

The star cast of Bagheera features Prabhu Deva in the titular character with Amyra Dastur, Ramya Nambeesan, Janani , Sanchita Shetty, Gayathrie Shankar, Sakshi Agarwal, Sonia Agarwal, Saikumar, Nassar and Pragathi in pivotal roles. 

Written and directed by Adhik Ravichandran, the film is produced by R.V. Bharathan of Bharathan Pictures and is co-produced by S.V.R Ravi Shankar. Ganesan S (Music), Selvakumar SK & Abinandhan Ramanujam (DOP), Ruben (Editing), Siva Yadav (Art), D Stage (Publicity Design),  Pa. Vijay, Adhik Ravichandran, Rokesh (Lyrics), Sync Cinema (Sound Design), R Harihara Sudhan (VFX), P. Pandiyan, G Sampath (Production Executive), Raju Sundaram, Baba Baskar (Choreography), Rajasekar-Anbariv (Stunt), Sai (Costumer) are the technicians.

Monday, February 27, 2023

In Car "இன் கார்" திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!!

In Car  "இன் கார்" திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!!

Inbox Pictures சார்பில் அஞ்சும் குரேஷி, சாஜித் குரேஷி தயாரிப்பில், இயக்குநர் ஹர்ஷ் வர்தன் இயக்கத்தில், நடிகை ரித்திகா சிங் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் “இன் கார்”.  கடத்தப்பட்டு வன்புணர்வுக்குள்ளாகும் பெண்ணின் வலியை, அவளது பார்வையில் அந்த கடத்தல் சம்பவத்தின் வழியாகவே சொல்லும் படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தி மொழியில் உருவாகியுள்ள இப்படம்  தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளிலும் வெளியாகிறது. தமிழில் Studio Green சார்பில் KE ஞானவேல் ராஜா இப்படத்தை வழங்குகிறார். மார்ச் 3 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினில்

இயக்குநர் ஹர்ஷ் வர்தன் பேசியதாவது…
"இன் கார்" படம் என் வாழ்வில், என் உறவினர் ஒருவருக்கு நடந்த சம்பவத்தின் பாதிப்பால் உருவாக்கப்பட்டது. பெண்கள் மீதான வன்முறை ஒவ்வொரு நாளும், இந்தியா முழுக்க நடந்துகொண்டே இருக்கிறது. வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் சுற்றுலாப் பயணிகள் பலர், பல துன்பமான நிகழ்வுகளைச் சந்திக்கின்றனர். என்னுடைய வெளிநாட்டு நண்பர்கள் பலரும் இது பற்றி என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். நாமே செய்திகளில் தினமும் இது போன்ற விஷயங்களைக் கடந்து போகிறோம். இது ஏன் நடக்கிறது. இதை செய்பவர்கள் மிக இயல்பான வாழ்க்கை வாழும் மனிதர்கள், அவர்களுக்கு குடும்பம் இருக்கிறது, நம்மைப்போல் தான் அவர்களும். எது அவர்களை இது போன்ற குற்றங்களைச் செய்ய வைக்கிறது. கடத்தப்பட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப்படும் பெண் என்னென்ன சித்ரவதைக்கு ஆளாகிறாள் அந்த நொடி எத்தனை மன ரீதியான பிரச்சனைகளைத் தரும்,  இதையெல்லாம் சொல்ல நினைத்து உருவானதே "இன் கார்". இது அனைவருக்கும் செல்ல வேண்டும் என்ற நோக்கில் தான் அனைத்து மொழிகளிலும் வெளியிடுகிறோம் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

நடிகை ரித்திகா சிங் பேசியதாவது…
"இன் கார்" படம் எனக்கு மிகப்பெரும் சவாலானதாக இருந்தது. ஒரு கடத்தலுக்கு உள்ளாகும் பெண் எத்தனை மனச்சிதைவுக்கு உள்ளாகிறாள், அவள் துன்பத்தின் எந்த எல்லை வரை செல்லுகிறாள், என்பதை நுணுக்கமாக இந்தப்படம் சொல்லும். இந்தப்படத்தில் நடித்த பிறகும் என்னால் அந்த கதாபாத்திரத்தில் இருந்து வர முடியவில்லை. எனக்குள் பெரும் பாதிப்பை "இன் கார்" படம் ஏற்படுத்தியது. இப்படத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் ஹர்ஷ் வர்தனுக்க்கு நன்றி. இந்தப்படத்தை அனைவரிடமும் கொண்டு சேருங்கள் நன்றி.

நடிகர்கள் :
ரித்திகா சிங்
சந்தீப் கோயத்
மனிஷ் ஜான்ஜோலியா
ஞான பிரகாஷ்

தொழில்நுட்ப குழு :
தயாரிப்பு நிறுவனம் : Inbox Pictures
தயாரிப்பு : அஞ்சும் குரேஷி, சாஜித் குரேஷி
எழுத்து இயக்கம் : ஹர்ஷ் வர்தன்
ஒளிப்பதிவு : மிதுன் கங்கோபாத்யாய்
எடிட்டர்: மாணிக் திவார்
சண்டைப்பயிற்சி : சுனில் ரோட்ரிக்ஸ்
மக்கள் தொடர்பு :

Cyclothon Promoting Safe Disposal of E- Waste Organized by Phoenix Marketcity in Association with Decathlon, and BE water

  Cyclothon Promoting Safe Disposal of E- Waste Organized by Phoenix Marketcity in Association with Decathlon, and BE water

 

  • 800 participants were part of this 25km cyclothon which ended at Phoenix Marketcity

Chennai, February 27, 2023 : Phoenix Marketcity one of the premium mall in Chennai hosted an e-waste campaign aimed at spreading awareness on the safe and effective waste disposal of electronic gadgets. The 25-km cyclothon consisting of more than round 800 participants flagged off on Sunday at 7 am from Decathlon in West Mogappair had its finishing point at Phoenix Marketcity Chennai. The jubilant crowd cheered for their cyclists arriving at Phoenix Marketcity emphasizing and highlighting the need and significance of safe disposal of e-waste coupled with focus on the harmful environmental and biological hazards. The participants finally were awarded with certificates and gift vouchers from the Apple’s Premium Partner Store - Aptronix .

 

Noted ISRO Scientist Padma Bhushan Nambi Narayan also lauded the efforts while having inaugurated the e-waste bin at Phoenix Marketcity on Friday. E-waste is considered to be the fastest growing waste in the world and the event helped raise awareness through the initiatives taken by the Aptronix store in association with Decathlon. The fun filled e- waste cycle rally ended with participants receiving goodies and refreshments by the Aptronix Store culminating the end of the 3day Grand Carnival at Phoenix Marketcity, Chennai.

About Phoenix Marketcity: A premier destination for a luxury lifestyle, it provides guests with a variety of opulent options. Phoenix continues to be "The" destination for the most affluent and sophisticated residents of the city as well as ex-pats thanks to its truly international appearance and feel elegantly decorated interiors and the best of food, fashion, and entertainment from across the world. The mall provides Chennai with the most extensive and appealing lifestyle shopping experience. The stores represent a comprehensive mix of international, national, and regional luxury brands. Phoenix Marketcity in Chennai is more than simply a mall; it's a confluence of fascinating cultures, lovely clothes, and high-end couture. A city within a city, in an urban setting with coexisting shopping, entertainment, and leisure options. 

 

 

 

 

 

 

 

 

Sunday, February 26, 2023

நட்பு நம்பிக்கை இரண்டையும் அடிப்படையாக வைத்து உருவான படம் ‘குடிமகான்’ ; இயக்குனர் N பிரகாஷ்*

*நட்பு நம்பிக்கை இரண்டையும் அடிப்படையாக வைத்து உருவான படம் ‘குடிமகான்’ ; இயக்குனர் N பிரகாஷ்*

*டீக்கடையில் உருவானதுதான் குடிமகான் படத்தின் கதை ; நடிகர் விஜய் சிவன்*

*குடிப்பவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானவர்கள் ; நடிகை கோமல் சர்மா* 

*ஆண்களும் பெண்களும் சமம் அல்ல  ; குடிமகான் விழாவில் நகைச்சுவை நடிகர் சதீஷ் அதிரடி பேச்சு*

*நிஜமாகவே மாடு வளர்த்து வாடிவாசலில் இறக்கிவிட்டுத்தான் வருகிறேன் ; ஆச்சர்யப்படுத்திய நடிகை ஷீலா ராஜ்குமார்*

*மன அழுத்தத்திற்கு ஆளானவர்களிடம் மனம் விட்டு பேசுங்கள் ; கோமல் சர்மா கோரிக்கை*

*குடிமகான் படத்தில் நடிக்க முடியாமல் போனதில் வருத்தம் தான் ; நடிகை ஷீலா ராஜ்குமார்*

*நரேஷ் ஐயர் என்னுடைய வழிகாட்டி ; குடிமகான் விழாவில் நெகிழ்ந்த இசையமைப்பாளர் தனுஜ் மேனன்*

சினாரியோ மீடியா ஒர்க்ஸ் சார்பில் விஜய் சிவன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குடிமகான்’. நாளைய இயக்குநர் சீசன் 6-ல் ‘குட்டி தாதா’ என்கிற குறும்படத்திற்காக ரன்னர் அப் டைட்டில் வென்ற பிரகாஷ். N இந்தப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் இயக்குநராக அடியெடுத்து வைத்துள்ளார் 

விஜய் சிவன் கதாநாயகனாக நடிக்க, சாந்தினி தமிழரசன் கதாநாயகியாக நடித்துள்ளார். பிக்பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி, நமோ நாராயணன், சேது, விஜய் டிவி புகழ் கேபிஒய் ஹானஸ்ட் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்கள் தவிர நாளைய இயக்குனர்கள் சீசன்-6 டீமில் பணியாற்றிய கலைஞர்கள் பலரும் இதில் நடித்துள்ளனர். 

பாலுமகேந்திராவிடம் சீடராக பணியாற்றிய மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு தனுஜ் மேனன் இசையமைத்துள்ளார். ஷிபு நீல் BR படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.

கடந்த மாதம் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை இயக்குநர்கள் வெற்றிமாறன், அருண்ராஜா காமராஜ், பொன்ராம் உள்ளிட்ட பிரபல இயக்குனர்கள் வெளியிட்ட நிலையில், இந்தப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று இரவு சென்னை வடபழனியில் உள்ள விஜயா ஃபோரம் மாலில் திறந்தவெளி அரங்கில் பொதுமக்கள் மத்தியில் விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் நடிகர்கள் சதீஷ், ஷீலா ராஜ்குமார், கோமல் சர்மா, ஜிபி முத்து மற்றும் யூட்யூப் புகழ் இரட்டையர்களான அருண்-அரவிந்த் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நடிகர் நமோ நாராயணன் பேசும்போது, “இதுவரை நான் பணியாற்றிய படங்களிலேயே இது ஒரு வித்தியாசமான படக்குழு என்று சொல்வேன். 20 நாட்கள் தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்தேன். கடைசி நாள் படப்பிடிப்பு முடிவதற்கு முன்பு என் பெயர் பொதித்த கேக் ஒன்றை வரவழைத்து என்னை அழைத்து வெட்ட செய்தார்கள். நிஜமாகவே கண் கலங்கி விட்டேன். அதேபோல தயாரிப்பாளரே நம்மை தேடி வந்து உங்களுக்கான சம்பளம் வந்து சரியாக வந்து சேர்ந்து விட்டதா என நேராக உறுதிப்படுத்திய அதிசயமும் இந்த படத்தில் தான் நடந்தது” என்று கூறினார்.

ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரன் பேசும்போது, “இந்த படத்தின் ஸ்க்ரிப்ட் பணி துவங்கியதில் இருந்து, நான் கூடவே இணைந்து பயணித்திருக்கிறேன். மனதுக்கு ரொம்பவே நெருக்கமான படமாக இது அமைந்து விட்டது. குடிமகான் என பெயர் வைத்திருந்தாலும் 100% இது கமர்சியல் படம் தான்” என்று கூறினார்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகை ஷீலா ராஜ்குமார் பேசும்போது, “நான் நடித்த பேட்டக்காளி வெப் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பார்த்தவர்கள் அனைவரும் என்னை அவர்கள் வீட்டில் ஒருவராக நினைத்து ஏற்றுக்கொண்டதை நான் மிகப்பெரிய பொறுப்பாக உணர்கிறேன். அதில் பேட்டக்காளி என்கிற ஜல்லிக்கட்டு மாடு வளர்க்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நான், இரண்டு நாட்களுக்கு முன்பு தான் நானே வளர்த்த என்னுடைய மாட்டை வாடிவாசலில் இறக்கினேன். அந்த மாட்டின் பெயர் பாஷா. 

இந்த குடிமகன் படத்தில் நானும் நடித்திருக்க வேண்டியது. ஆனால் பேட்டக்காளி வெப் தொடருக்கு மொத்தமாக என்னுடைய கால்ஷீட்டை கொடுத்து விட்டதால் இதில் என்னால் நடிக்க முடியாமல் போனது,. அதற்காக இந்த இடத்தில் இயக்குனர் பிரகாஷிடம் எனது வருத்தத்தை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகை கோமல் சர்மா பேசும்போது, “குடிமகன் என டைட்டில் வைத்திருக்கிறார்கள் என்பதற்காக இந்த நிகழ்வில் நான் குடிமகன்களுக்கு அறிவுரை எதுவும் கூற விரும்பவில்லை. ஆனால் குடிப்பவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானவர்கள். உங்களுக்கு நெருங்கியவர்கள், நண்பர்கள் அப்படி யாரேனும் இருந்தால் இதுபற்றி அவர்களிடம் மனம் விட்டு பேசுங்கள். வாழ்க்கையில் மற்றவர்களுக்கு உதவி செய்து உயர்வது நல்ல விஷயம்.. அதை செய்து பாருங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.

நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி பேசும்போது, “நான் தற்போது பல படங்களில் நடித்து வருகிறேன். அதிலும் நிறைய முதல் பட இயக்குனர்களுடன் பணியாற்றி வருகிறேன். அந்த வகையில் இந்த படத்தில் இயக்குனர் பிரகாஷ் தான் விரும்பியபடி காட்சிகளை படமாக்கும் பிடிவாதக்காரர். எந்த அளவுக்கு என்றால் என்னுடைய காட்சிகளை தொடர்ந்து படமாக்கியவர், 48 மணி நேரம் கழித்து தான் எனக்கே பிரேக் விட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த படத்தில் நடித்தபோது உடன் நடித்த நடிகர் நமோ நாராயணனுக்கு நான் ரசிகனாகவே ஆகி விட்டேன்” என்று கூறினார்.

இசையமைப்பாளர் தனுஜ் மேனன் பேசும்போது, “இயக்குனர் பிரகாஷும் நானும் 27 வருட நண்பர்கள். ஆனால் இந்த நிகழ்ச்சியில் ஜி பி முத்து வந்ததும் அவரை பார்த்துவிட்டு என்னை மறந்துவிட்டார் பாருங்கள்.. இந்த மேடையில் அழகான பாடலை பாடிய நரேஷ் ஐயரை என்னுடைய வழிகாட்டி என்று சொன்னால் சரியாக இருக்கும். எனக்காக நான் இசையமைத்துள்ள இரண்டு படங்களிலும் இரண்டு பாடல்கள் பாடியுள்ளார். இந்த படத்தில் வினித் சீனிவாசனும் ஒரு பாடல் பாடியுள்ளார்” என்றார்.

படத்தின் தயாரிப்பாளரும் ஹீரோவுமான விஜய் சிவன் பேசும்போது, “நாளைய இயக்குனர் மூலம் என்னை அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் பிரகாஷ். கொரோனா காலகட்டம் ஆரம்பித்த சமயத்தில் தான் இந்த படம் பற்றி பேச துவங்கினோம். லாக்டவுன் ஒரு பக்கம் இருந்தாலும் தினந்தோறும் தவறாமல் கதைபேசி இந்த ஸ்கிரிப்டை உருவாக்கினோம். குறிப்பாக டீக்கடையில் நாங்கள் மூவரும் சந்தித்து பேசி அப்படி உருவானது தான் இந்த குடிமகான் கதை” என்று கூறினார்.

யூட்யூப் மூலமாக புகழ்பெற்ற இரட்டையர்கள் அருண் அரவிந்த் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தங்களது நண்பரான இசையமைப்பாளர் தனுஜ் குறித்து பேசும்போது, “ஒரு காலத்தில் 300 ரூபாய் சம்பளத்தில் ஒரு ஆர்க்கெஸ்ட்ராவில் பணியாற்றிய தனுஜ்,  இப்போது ஒரு திரைப்படத்திற்கு இசையமைத்திருப்பதன் மூலம் நீ என்ன சாதித்திருக்கிறாய் என தன்னை நோக்கி கேள்வி எழுப்பியவர்களுக்கு ஒரு சரியான பதிலடி கொடுத்துள்ளார்” என்று கூறினார்கள்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நகைச்சுவை நடிகர் சதீஷ் பேசும்போது, “தண்ணி, தம் அடிக்காத டீ-டோட்டலர் என்பதால் என்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து இருக்கிறார்கள் என நினைக்கிறேன். அதற்காக நானும் இங்கே அறிவுரை சொல்ல நினைத்தேன்.. ஆனால் ட்ரெய்லரில் அதை சரியாக சொல்லியிருக்கிறார்கள். பள்ளி, கல்லூரி படிக்கும் மாணவர்கள் அந்த வயதில் மதுப்பழக்கத்திற்கு ஆளாகாமல் இருந்தால் அதன்பின் அதை நாம் தொடவே மாட்டோம்.. நான் அப்படித்தான் இவற்றில் இருந்து ஒதுங்கினேன். 

இதுபற்றி சில கல்லூரி நிகழ்ச்சிகளில் நான் பேசியிருக்கிறேன். ஒரு பெண்கள் கல்லூரியில் கலந்து கொண்டபோது கூட இதே விஷயத்தை வலியுறுத்தி பேசும்படி அந்த கல்லூரியின் முதல்வர் கேட்டுக் கொண்டது தான் வேடிக்கை.. ஏன் என கேட்டதற்கு ஆண்களுக்கு சமமாக இந்த விஷயத்தில் பெண்களும் வளர்ந்து வருகிறார்கள் என கூறினார். ஆண்களும் பெண்களும் ஒருபோதும் சமமானவர்கள் அல்ல.. பெண்கள் ஆண்களைவிட இன்னும் கொஞ்சம் மேலானவர்கள் தான்.. சொல்லப்போனால் பெண்கள் தெய்வத்திற்கு சமம்” என்று கூறினார்.

இயக்குநர் பிரகாஷ்.N பேசும்போது, “நட்பு நம்பிக்கை இரண்டையும் அடிப்படையாக வைத்து தான் இந்த படம் உருவாகி இருக்கிறது. நாளைய இயக்குனர் சமயத்தில் என்னுடன் பணியாற்றிய குழு அப்படியே இந்த படத்திலும் பணியாற்ற வேண்டும் என நினைத்தேன். இந்த படத்தில் குடி என்பது ஒரு பகுதி மட்டும்தான். மற்றபடி கமர்சியல் அம்சங்கள் நிறைந்ததாக தான் இந்த படம் உருவாகியுள்ளது. குடும்பத்தினருடன் இந்த படத்தை தாராளமாக பார்க்கலாம்” என்று கூறினார்.

இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளர் பார்வதி (விஜே பாரு) சுவாரஸ்யம் குறையாமல் உற்சாகத்துடன் தொகுத்து வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் ஜி.பி முத்து பேசும்போது, “இந்த படத்தின் டிரைலரை பார்த்தேன். ரொம்பவே எதார்த்தமாக இருக்கிறது. அதனாலேயே இந்த படம் வெற்றி பெறும்” என்று கூறினார்.

Saturday, February 25, 2023

THUGS - Movie Review

சில எதிர்பாராத சூழ்நிலைகள் சேசுவை (ஹ்ருது ஹாரூன்) காக்கிநாடா மாவட்ட சிறையில் அடைக்க வைக்கிறது. அங்கு, அவர் தோரா (பாபி சிம்ஹா) மற்றும் மது (முனிஷ்காந்த்) ஆகியோரை சந்திக்கிறார். மேலும் சில கைதிகளின் உதவியுடன் தோரா மற்றும் மதுவுடன் சிறையிலிருந்து தப்பிக்க சேசு திட்டமிட்டுள்ளார். சேசு ஏன் சிறையை விட்டு வெளியேற விரும்பினான்? மற்ற கைதிகளுடன் சேர்ந்து அவர் தப்பிக்கும் திட்டத்தில் வெற்றி பெற்றாரா? தோரா மற்றும் மது யார்? அவர்களின் பின்னணி என்ன? செயல்பாட்டின் போது அவர்கள் ஏதேனும் பிரச்சனைகளை எதிர்கொண்டார்களா? குண்டர்களிடம் எல்லா பதில்களும் உள்ளன


ஷிபு தமீன்ஸ் எழுதிய கதை சில நேரங்களில் யூகிக்கக்கூடியது, ஆனால் அதை சுவாரஸ்யமாக்குவது நேர்த்தியான திரைக்கதை. நடிப்பு வாரியாக, இளம் வீரரான ஹிருது ஹாரூன் திரை நேரத்தில் சிங்கத்தின் பங்கைப் பெறுகிறார். தன் காதலுக்காக எந்த எல்லைக்கும் செல்லும் காதலனாக நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்துகிறார். அவரது கதாபாத்திரமும் யதார்த்தமான நடிப்பும் படத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.


பாபி சிம்ஹா மற்றும் அவரது நடிப்பு பற்றி அறிமுகம் தேவையில்லை. எல்லாப் படங்களிலும் அவருக்கு நல்ல கதாபாத்திரம் கிடைக்கும். ஒரு மூத்த கைதியாக, அவர் படம் முழுவதும் ஹிருதுவுக்கு சிறந்த ஆதரவை வழங்குகிறார்.


இந்த சீரியஸ் ஆக்ஷன் த்ரில்லரில் முனிஷ்காந்த் ஒரு பெரிய ரிலீஃப். அவரது காமெடி டைமிங் நன்றாக உள்ளது மற்றும் படம் சீரியஸாக ஓடும்போது சிரிப்பை வரவழைக்கிறார். மற்ற நடிகர்களான சரத் அப்பானி மற்றும் ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர்.


ஆக்‌ஷன் காட்சிகளும் அவற்றின் நடன அமைப்பும் மிகவும் யதார்த்தமாக உள்ளன. அந்த பரபரப்பான காட்சிகளுக்குப் பின்னால் இருக்கும் மனிதர்கள் அவர்களின் சிறந்த பணிக்காக பாராட்டப்பட வேண்டும். கேமரா வேலையும், பின்னணி இசையும் காட்சிகளை மிகவும் சுவாரஸ்யமாக்கியது


மேலே குறிப்பிட்டுள்ளபடி, கதை மிகவும் யூகிக்கக்கூடியது. கதைக்களம் சிறையிலிருந்து தப்பிக்கும் சில திரைப்படங்களை நினைவூட்டுகிறது


முதல் பாதியுடன் ஒப்பிடும்போது இரண்டாம் பாதி சற்று மந்தமானது. இந்த வகையான படத்திற்கு வலுவான உணர்ச்சிகள் தேவை, இங்குதான் குண்டர்கள் பெரிய அளவில் தோல்வி அடைகிறார்கள். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை சீரியஸாக ஓடுகிறது மற்றும் சரியான உணர்வுகள் இல்லாமல் இருக்கிறது


ஆக்‌ஷன் படங்களையும் தன்னால் கையாள முடியும் என்பதை நிரூபித்த இயக்குனர் பிருந்தாவை பாராட்ட வேண்டும். இயக்குநராக இது அவருக்கு இரண்டாவது படம் என்றாலும், அதை அவர் சிறப்பாக இயக்கியுள்ளார். பிரியேஷ் குருசுவாமியின் ஒளிப்பதிவும், சாம் சி.எஸ்-ன் பின்னணி இசையும் படம் ஈர்க்கக் காரணம்.


மொத்தத்தில், ஹிருது ஹாரூன், பாபி சிம்ஹா மற்றும் முனிஷ்காந்த் ஆகியோரின் சிறந்த நடிப்பு மற்றும் அதன் தொழில்நுட்பம் ஆகியவற்றின் காரணமாக தக்ஸ் ஒரு பெரிய ஆக்ஷன் த்ரில்லர் ஆகும். இரண்டாம் பாதியில் தேவையில்லாத சில காட்சிகளைத் தவிர்த்து, க்ரைம் த்ரில்லர்களின் ரசிகர்களுக்கு படம் ஒரு கண்ணியமான பார்வை.

 

Single Shankarum Smartphone Simranum - Movie review

இன்ஜினியரிங் படித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருக்கும் ஷிவா, ஃபுட் டெலிவரி கம்பெனியில் வேலை பார்க்கிறார். மறுபுறம், ஷாரா AI தொழில்நுட்பத்தில் மென்பொருளை உருவாக்குகிறது. இந்த மென்பொருள் எதிர்பாராத விதமாக மிர்ச்சி சிவாவுக்கு கிடைத்துள்ளது. அதன் பிறகு சிவாவின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களே சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் படத்தின் கதை


படம் முழுக்க மிச்சி சிவாவின் ஒரு வரி பஞ்ச் வசனங்கள் பிரமாதம். அவர் திரைக்கு வந்ததும் ரசிகர்கள் விசில் அடித்து ஆரவாரம் செய்கின்றனர். சாப்ட்வேர் மூலம் பேசும் பெண்ணாக வரும் மேகா ஆகாஷ் அந்த பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார்.


சிவா மற்றும் மேகா ஆகாஷ் இடையேயான உரையாடல் பல இடங்களில் சுவாரஸ்யமானது. மென்பொருளை பயன்படுத்தி சிவாவின் குறும்புகள் மற்றும் குறும்புகள் பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆளில்லா விமானம் மூலம் உணவு விநியோகம் மற்றும் சொகுசு கார் மூலம் உணவு டெலிவரி செய்வது கண்கொள்ளா காட்சி. சிவாவின் அப்பாவாக மனோ தனது நடிப்பால் சிரிப்பை வரவழைக்கிறார்.


அஞ்சு குரியன் தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். வளர்ந்து வரும் AI தொழில்நுட்பம் நம்மை ஆளினால் என்ன நடக்கும் என்பதை நகைச்சுவை கலந்த திரைக்கதையை எடுத்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் ஷா.


படத்தின் ஆரம்பத்திலேயே எந்தக் காட்சியிலும் லாஜிக் இல்லாததால் இந்தக் கதையில் லாஜிக்கை எதிர்பார்க்க வேண்டாம் என்று சொல்கிறார்கள். சிவா பட ரசிகர்கள் நிச்சயம் இந்த படத்தை ரசிப்பார்கள்.

 

Friday, February 24, 2023

Author Ramkumar Singaram wins the TN Government’s Best Author Award"

Author Ramkumar Singaram wins the TN Government’s Best Author Award

·       The TN Govt Secretary for the Department of Tamil Development gave it away

 

Chennai, Feb. 2023

 

Author Ramkumar Singaram who specialises in self-help books won the TN Government’s Best Author Award for his book titled “Neengal Yen Innum Kodeeswarar Aagavillai?” translated, “Why aren’t you a millionaire yet?”.

 

This Award was presented to him by the TN Govt Secretary for the Department of Tamil Development and News, Dr. R. Selvarasu IAS recently (on 21st February 2023) on the occasion of World Mother Tongue Day celebrations held at SIET College, Chennai.

 

Every year, the Government of Tamil Nadu’s Department of Tamil Development motivates Tamil authors by selecting the best books by giving them prizes. Ramkumar Singaram’s book, “Neengal Yen Innum Kodeeswarar Aagavillai?” was selected under the self-help book category comprising titles that were released in 2019.

 

He was awarded a Certificate and a cheque for Rs.30,000. Puratchi Thalaivar MGR’s Thaai Publications Private Ltd which had published the book was awarded a Certificate and a cheque for Rs.10,000.

 

The event featured Dr. N. Arul - Director of the Department of Tamil Development, Dr. R. Chandrasekaran - Director for Central Institute of Classical Tamil and famous Orator Prof. Dr. Parveen Sultana, Tamil Dept, SIET College.

 

This is Ramkumar Singaram’s seventh book. He currently features on Kalaignar TV in the program, “Katralum, Karpithalum". He also writes the popular series "Success Meter" in the Tamil fortnightly magazine Kumudam Snehidhi.

 

For more information about him, please visit www.ramkumarsingaram.com


Thursday, February 23, 2023

வெள்ளிமலை – திரைவிமர்சனம்

 

கிராம மக்களால் எப்போதும் கேலி செய்யப்படும் கிராம மருத்துவர் சுப்ரமணி. அவரிடம் யாரும் சிகிச்சை பெறுவதில்லை, மருந்து வாங்குவதில்லை.


இருப்பினும், சுப்ரமணி எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்கிறார், கிராம மக்கள் ஒரு நாள் தன்னைப் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறார்.


கிராமவாசிகள் வைரஸால் நோய்வாய்ப்படுகிறார்கள், அவர்களில் ஒருவர் சுப்ரமணி அளித்த சிகிச்சையால் குணமடைந்தார்.


விரைவில், கிராம மக்கள் அனைவரும் சுப்ரமணியின் உதவியை நாடுகின்றனர். ஆனால், அந்த மருந்து தன்னிடம் இல்லை என்று கூறுகிறார்.


மூலிகைகளைப் பெற கிராமவாசிகளை மலை உச்சிக்கு அழைத்துச் செல்கிறார். ஆனால் அங்கு சென்றதும், எந்த மூலிகை நோயைக் குணப்படுத்தும் என்று தனக்குத் தெரியாது என்று ஒப்புக்கொண்ட அவர், கிராமவாசியைக் குணப்படுத்தியது தான் இல்லை என்று கூறுகிறார்.


சுப்ரமணி ஏன் அப்படிச் சொன்னார், அடுத்து என்ன நடக்கிறது, அந்தக் கிராமவாசியை யார் குணப்படுத்தினார்கள் என்பதுதான் மீதிக்கதை.


பாரம்பரிய மருத்துவத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியிருக்கிறார் இயக்குனர் ஓம் விஜய். பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் சில சுவாரஸ்யமான திருப்பங்கள் மற்றும் திருப்பங்களுடன் அவர் நம்பிக்கையூட்டும் விதத்தில் செய்தியை வழங்கியுள்ளார்.


நடிகர்களின் வேலையைப் பெற்ற விதம் பாராட்டுக்குரியது.


பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள சூப்பர் குட் சுப்ரமணி இப்படத்தில் தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.


எங்கும் மிகையாகாமல் வழக்கம் போல் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.


இத்திரைப்படத்தில் அறிமுகமாகும் வீரசுபாஷ் தனது கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்துள்ளார், மேலும் தனது பணியை சிறப்பாக செய்துள்ளார்.


சுப்ரமணியின் மகளாக அஞ்சு கிருஷ்ணா தனது பாத்திரத்தில் மிளிர்கிறார். அவரது நடிப்பு, டயலாக் டெலிவரி அல்லது உடல் மொழி என எதுவாக இருந்தாலும், அவர் ஈர்க்கக்கூடியவர்.


மற்ற நடிகர்கள் அனைவரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள். மணி பெருமாளின் ஒளிப்பதிவு சுவாரஸ்யமாக உள்ளது மற்றும் மலைகளை அழகாக படம் பிடித்துள்ளது.


N R ரகுநந்தனின் பாடல்கள் சுவாரஸ்யமாக உள்ளன மற்றும் BGM ஒவ்வொரு காட்சிக்கும் அதிக மதிப்பு சேர்க்கிறது.



Shoot of 'Vadakkan' produced by noted publisher Vediyappan and directed by writer Bhaskar Sakthi commences

*Shoot of 'Vadakkan' produced by noted publisher Vediyappan and directed by writer Bhaskar Sakthi commences*

The shoot of 'Vadakkan', produced by popular publisher Vediyappan of Discovery Book Palace and directed by Bhaskar Sakthi, has commenced today. Bankrolled on Discovery Cinemas banner and presented by Cinema Palace, the film completely has newcomers in its cast. Cinematography will be by ace cinematographer Then Easwar. 

Bhaskar Sakthi, who is the dialogue writer of successful movies such as 'Emtan Magan', 'Vennilla Kabadi Kuzhu', 'Naan Mahaan Alla', 'Pandiya Nadu' and the scriptwriter of 'Azhagarsamiyin Kuthirai', is making his directorial debut with 'Vadakkan'.

Commenting on the film, Vediyappan says, "It is a story about a much-talked about subject in recent times. Bhaskar Sakthi, who will make his directorial debut with this film, is an award-winning screenwriter and dialogue writer for many successful television serials. He has written the script and screenplay for various blockbuster films. 'Vadakkan' stars newcomers Kungumaraj and Vairamala in the lead roles. All the other characters will be played by the people of the native."

Speaking about the film 'Vadakkan', director Bhaskar Sakthi said , "I started my career as a writer, then as a journalist, after that I have worked as a dialogue writer for some of the best TV serials. I have also written dialogues and script for films. Now I am continuing my film journey as a director for the first time with 'Vadakkan'. It is a pleasure to work with my long-time friend cinematographer Theni Easwar on this film. Kungumaraj, who has trained in the theater industry for 20 years, plays the protagonist of the story. Vairamala, the lead lady of the story, is a native of Theni who was discovered by veteran filmmaker Bharathiraja."

Bhaskar Sakthi further said, "The film will talk about a much needed topic of this era. We have started this film with confidence on the story. I am hopeful that the film will do well and get a good response," he added.

Another highlight of this film is 'sync sound', i.e., live sound recording. Rajesh Saseendran, who recorded live sound for the recently released movie 'Thalaikoothal', is working in 'Vadakkan' as well.

Carnatic musician S J Janani is composing the music and Ramesh Vaidya is penning the songs for the film. Kaththu is the art director and Nagooran is the editor. Nikhil Murugan is doing the public relations work for the film.
 
The shooting of 'Vadakkan', directed by Bhaskar Sakthi and starring newcomers, produced by Discovery Cinemas Vediyappan and presented by Cinema Palace, started today. 

Hero - KungumaRaj (குங்குமராஜ்)
Heroine - Vairamala (வைரமாலா)
Producer - M.Vediyappan (மு.வேடியப்பன்)
Director - Bhaskar Sakthi (பாஸ்கர்சக்தி)
DOP - Theni Easwar (தேனி ஈஸ்வர்)
Music Director - Janani (எஸ்.ஜெ. ஜனனி)
Art Director - Kaaththu (காத்து)
Editor - Nagooran (நாகூரான்)
Lyrics - Ramesh Vaidya (ரமேஷ் வைத்யா)
Live Sound - Rajesh Sasendran
PRO - Nikil Murukan (நிகில் முருகன்)
Production Name - Discovery Cinemas (டிஸ்கவரி சினிமாஸ்)

*

Wednesday, February 22, 2023

6000 மாணவர்கள் முன்னிலையில், கல்லூரி மாணவர்கள் வெளியிட்ட “பருந்தாகுது ஊர் குருவி” படத்தின், முதல் சிங்கிள் பாடல்

6000 மாணவர்கள் முன்னிலையில், கல்லூரி மாணவர்கள் வெளியிட்ட “பருந்தாகுது ஊர் குருவி” படத்தின்,  முதல் சிங்கிள் பாடல் ! 


ரசிகர்களிடம் வரவேற்பைக் குவிக்கும், “பருந்தாகுது ஊர்க்குருவி” திரைப்படத்தின் முதல் சிங்கிள்  பாடல் “மதயானைக்கூட்டம்”  !!

Lights On  Media  வழங்கும், இயக்குநர் 
தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா நடிப்பில் சர்வைவல் திரில்லராக உருவாகி இருக்கும் திரில்லர் படம் “பருந்தாகுது ஊர்க்குருவி”  இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான மதயானைக்கூட்டம் பாடல் வித்தியாசமான முறையில் 6000 மாணவர்கள் மத்தியில், மாணவர்கள் கையால் வெளியிடப்பட்டது. 

Kpr institution coimbatore Fessta '23 கல்லூரி விழாவில், 6000 மாணவர்கள் மத்தியில்,  மாணவர்களின் உற்சாக கரவொலிகளுக்கு இடையில், மாணவர்கள் கைகளால் பருந்தாகுது ஊர் குருவி படத்தின் முதல் லிரிகல் பாடலான ‘மதயானைக்கூட்டம்’ பாடல் வெளியிடப்பட்டது. 


சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர்  பெரும் ஆர்வத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் மதயானைக்கூட்டம் பாடல் இணையம் முழுக்க ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.  

இசையமைப்பாளர் ரெஞ்சித் உண்ணி இசையில் அவரும் ராகுல் நம்பியாரும் இணைந்து பாடியுள்ள இப்பாடலை, பாடலாசிரியர் விதாகர் எழுதியுள்ளார். படத்தைப் பற்றிய ஒரு அறிமுகத்தைத் தரும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இப்பாடல், படத்தின் மீதான ஆவலைத் தூண்டுவதாகவும் அமைந்துள்ளது. 

இணையம் முழுக்க வைரலாகி வரும் இப்பாடல் யூடூயுப் தளத்தில்  பெரும் பார்வை எண்ணிக்கைகளைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

கேங்ஸ்டர் கூட்டம், அரசியல்வாதிகள், போலீஸ் என மூவரால் தேடப்படும் ஒருவனுக்கும், இளைஞன் ஒருவனுக்கும் காட்டில் ஏற்படும் நட்பு, அதனைத் தொடர்ந்த அடுத்த கட்ட நிகழ்வுகளுமே கதை. அந்த காட்டுக்குள் அவர்கள் சிக்கியது ஏன் எதிரிகளிடமிருந்து தப்பித்தார்களா என்பதை ஒரு நாளுக்குள் நடக்கும் நிகழ்வுகளாகப் படத்தில் சொல்லப்பட்டுள்ளது. 
இந்தியாவில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த கதையைப் படக்குழுவினர் உருவாக்கியுள்ளனர். ‘வஞ்சகமும் சூழ்ச்சியும் ஒரு போதும் நிலைக்காது...'  எனும் கருத்தில், திறமை மிகு இளைஞர்கள் குழுவின் முயற்சியில், பரபர திரில் பயணமாக உருவாகியுள்ளது “பருந்தாகுது ஊர் குருவி” படம். 

இப்படத்தில் நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். மும்பை மாடல் காயத்திரி ஐயர் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். ராட்சசன் வினோத் சாகர், அருள் D சங்கர், கோடங்கி வடிவேல், E ராம்தாஸ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இயக்குநர் ராம் அவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய தனபாலன் கோவிந்தராஜ் இப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார், டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் முன்னணி நிறுவனமாக வலம் வரும்  Lights On  Media தனது முதல் படைப்பாக இப்படத்தைத்  தயாரிக்கிறது.   சுரேஷ் EAV, சுந்தர கிருஷ்ணா P.,வெங்கி சந்திரசேகர் ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். 

தொழில் நுட்ப குழுவில் 
ஒளிப்பதிவு - அஷ்வின் நோயல், எடிட்டர்கள் - ( டான் படப்புகழ் )நாகூரான் ராமசந்திரன் - நெல்சன் அந்தோணி, இசை - ரெஞ்சித் உண்ணி, சண்டைக் காட்சிகள் - ஓம் பிரகாஷ், கலை இயக்கம் - விவேக் செல்வராஜ், உடை வடிவமைப்பு - கார்த்திக் குமார்.S, சண்முகப்பிரியா, மக்கள் தொடர்பு - AIM சதீஷ் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

Tuesday, February 21, 2023

தக்ஸ் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

தக்ஸ் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

HR Pictures சார்பில் ரியா ஷிபு Jio Studios உடன் இணைந்து வழங்கும், நடன இயக்குநர் பிருந்தா இயக்கத்தில்,  க்ரைம்-ஆக்சன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி இருக்கிறது "தக்ஸ்". ஹிருது ஹாரூன், பாபி சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனிஷ்காந்த், அனஸ்வர ராஜன் மற்றும் பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ள இப்படம் பிப்ரவரி 24, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  இதனையொட்டி படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். 

இந்நிகழ்வினில்..

இயக்குநர் பிருந்தா பேசுகையில், 
“ஒரு நல்ல படத்தை எடுக்க இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் ரியா ஷிபுவுக்கு நன்றி. ஆரம்பத்தில், ஷிபு தமீன்ஸ் அவரது மகன் ஹிருதுவை முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க முடியுமா என்று கேட்டபோது, எனக்குக் கொஞ்சம் தயக்கமாகச் சந்தேகமாகத் தான் இருந்தது. ஆனால், அவருடைய நடிப்பைப் பார்த்த பிறகு, அவருக்கு ஒரு நல்ல திறமை இருப்பதையும், அவரது கண்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் போலவே சக்தி வாய்ந்தவை என்பதையும் என்னால் உணர முடிந்தது. அவர் ஒரு சிறந்த நடனக் கலைஞர், அவருக்குச் சிறந்த எதிர்காலம் உள்ளது. இப்படத்தில் மிகச்சிறந்த பாடலையும், அட்டகாசமான பின்னணி இசையையும் தந்த சாம் சிஎஸ்க்கு நன்றி. படத்தின் மிகப்பெரும் பலமாக இருந்த எடிட்டர் பிரவீன் ஆண்டனிக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் பிரியேஷ் படத்திற்கு அற்புதமான விஷுவல்ஸ் கொடுத்துள்ளார். பாபி சிம்ஹா முக்கிய பாத்திரத்தில் நல்ல நடிப்பைத் தந்துள்ளார். ஓய்வு நேரத்தில் கூட அவர் கேரவனுக்குள் நுழைய மாட்டார், மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே தான் எப்போதும் இருப்பார் அவரது ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி. ஆர்.கே. சுரேஷ் சார் மற்றும் முனிஷ்காந்த் இருவரும் படத்திற்கு பெரும் பலமாக இருந்தனர். இந்த நேரத்தில் உதவி இயக்குநர் ராமை நினைத்துக் கொள்கிறேன். அவர் இப்போது எங்களுடன் இல்லை, அவரது உழைப்பு படத்தில் இருக்கிறது. முழு திரைப்படத்தையும் அவருக்காக அர்ப்பணிக்கிறேன். அனைவருக்கும் நன்றி. 

இசையமைப்பாளர் சாம் சிஎஸ் பேசுகையில்,
 “இசை இயக்குநராக, நான் பல திரைப்படங்களில்  பணிபுரிந்துள்ளேன், அந்தப்படங்களின் கதை கேட்கும்போது ஆச்சரியமாக இருக்கும், ஆனால் படத்தின் இறுதிப்பதிப்பு பார்க்கும்போது ஏமாற்றமாகிவிடுகிறது. எந்தத் திரையுலகிலும் இது சகஜம் தான், ஆனால் தகஸ் திரைப்படம் இதில் தனித்துவம் வாய்ந்தது. இதன் இறுதிப்பதிப்பு அருமையாக வந்துள்ளது. பிருந்தா மேடம் ஸ்கிரிப்டை விவரித்தபோதே கதை எனக்கு மிகவும் பிடித்தது. இப்போது முழுப்படமாக இன்னும் பிடித்துள்ளது. அவர் இசை மற்றும் பாடல்களில் எந்த தலையீடும் செய்யவில்லை. அதே போல் எந்த சமரசமும் இல்லாமல், தான் சொன்னதைச் சரியாகப் படமாக்கியிருக்கிறார். கதை மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் இரண்டும் இப்படத்தில் மிக நன்றாக வந்துள்ளது. ஹிருது ஒரு புதுமுகம் போல் தெரியவில்லை. நன்றாக நடித்துள்ளார். அனைத்து நடிகர்களும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்த படத்தின் ஒரு பகுதியாக இருக்க வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் ரியா ஷிபுக்கு நன்றி” 

நடிகர் முனிஷ்காந்த் பேசுகையில்,

“இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பளித்த பிருந்தா மாஸ்டர் மற்றும் தயாரிப்பாளர் ரியா ஷிபுவுக்கு நன்றி. உறுதுணையாக இருந்த பாபி சிம்ஹா சார், தேனப்பன் சார், ஒளிப்பதிவாளர் பிரியேஷ் மற்றும் அனைவருக்கும் நன்றி. ஹிருது இந்தப் படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நீங்கள் அனைவரும் இந்தப் படத்தை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நடிகர் ஹிருது ஹாரூன் பேசுகையில்..
“இந்த வாய்ப்பை வழங்கிய பிருந்தா மேடத்திற்கு நன்றி. படத்தில் வசனங்கள் கம்மியாக உள்ளது, ஆனால் சாம் சிஎஸ் உடைய இசை நிறையப் பேசுகிறது. படம் உங்களுக்கு மிகவும் பிடிக்கும். அனைவரும் இப்படத்தைப் பார்த்து ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி."

நடிகர்-தயாரிப்பாளர் PL தேனப்பன் பேசியதாவது.,
 “மெல்லிசைப் பாடலைப் படமாக்கப் போகும் போதெல்லாம், உடனடியாக நம் நினைவுக்கு வரும் பெயர் பிருந்தா மாஸ்டர். இன்று ஒரு ஆக்‌ஷன் கலந்த திரில்லர் பட இயக்குநராக அவரைப் பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை. இப்படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும் என்று  இறைவனைப் பிரார்த்திக்கிறேன் நன்றி”

ஒளிப்பதிவாளர் பிரியேஷ் பேசுகையில்,
“என்னைப் போன்ற ஒரு புதிய ஒளிப்பதிவாளருக்கு வாய்ப்பளித்த பிருந்தா மாஸ்டருக்கு நன்றி. இந்த சிறந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் ரியா ஷிபு, நடிகர்கள்  ஹிருது மற்றும் குழுவில் உள்ள மற்றவர்களுக்கும் நன்றி. பாபி சிம்ஹா சார், முனிஷ்காந்த் சார் மற்றும் அனைத்து படக்குழுவினருக்கும் நன்றி. நான் இசையமைப்பாளர் சாம் சிஎஸ்ஸை சந்திப்பது இதுவே முதல் முறை. இந்த படத்திற்கு அவர் மிக அபாரமான இசையை கொடுத்துள்ளார்” இப்படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள்.

நடிகை ரம்யா பேசுகையில்,
 “இந்த வாய்ப்பை கொடுத்த கடவுளுக்கும், என் அம்மாவுக்கும், பிருந்தா மாஸ்டருக்கும் நன்றி. என்னை மாடலாக காட்டிய சில விளம்பரங்களுக்கு அவர் தான் நடனம் அமைத்தார். அவர் என்னை இந்தப் படத்தில் நடிக்க வைத்தது மிகப்பெரும் மகிழ்ச்சி. படம் அட்டகாசமாக வந்துள்ளது, நிச்சயம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்படியான படமாக இது இருக்கும்”.

தயாரிப்பாளர் ரியா ஷிபு பேசுகையில்,
 “இந்த திரைப்படத்தில் நான் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஒட்டு மொத்த டீமும் அபாரமான வேலையைச் செய்திருக்கிறார்கள். தக்ஸ் பெரிய வெற்றியைப் பெறும் எனும் நம்பிக்கை உள்ளது. தயாரிப்பாளர் தேனப்பன் சார் திரையில் பிரமாதப்படுத்தியுள்ளார். பிருந்தா மாஸ்டர் அனைவரையும் ஊக்குவிப்பார். என் அண்ணன் ஹிருது இந்தப் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாவதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். சாம் சிஎஸ்ஸின் இசை படத்தைப் படத்திற்கு உயிர்ப்பைத் தந்துள்ளது. முனிஷ்காந்த் சார் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை நடிகர், இந்த படத்தில் அவரது நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பிரியேஷ் சார் எனக்கு இன்னொரு இன்ஸ்பிரேஷன். இந்தப் படத்தில் அவர் அற்புதமாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். நீங்கள் அனைவரும் இந்தப் படத்தைப் பார்த்து எங்களுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி. 

தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 'தக்ஸ்' திரைப்படம் பிப்ரவரி 24, 2023 வெளியாகுமெனப் படக்குழு அறிவித்துள்ளது. 

நடிகர்கள்:
ஹிருது ஹாரூன், பாபி சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனிஷ்காந்த், அனஸ்வர ராஜன், சரத் அப்பானி மற்றும் பலர்

தொழில் நுட்பக் குழுவினர்:
இயக்கம் : பிருந்தா 
தயாரிப்பு : HR  பிக்சர்ஸ் - ரியா ஷிபு
இசை : சாம் CS
ஒளிப்பதிவு : பிரியேஷ் குருசுவாமி
புராஜக்ட் டிசைனர்: ஜோசப் நெல்லிக்கல்
எடிட்டர்: பிரவீன் ஆண்டனி
ஆக்சன்: பியோனிக்ஸ் பிரபு & ராஜசேகர்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: முத்து குருப்பையா
தயாரிப்பு ஒருங்கிணைப்பு : பரமேஷ்வர் சுபாஷ்
ஆடை: மாலினி கார்த்திகேயன்
நிர்வாக தயாரிப்பாளர் - யுவராஜ்
இணை இயக்குநர்: ஹரிஹர கிருஷ்ணன் ராமலிங்கம்
டிசைனர்: கபிலன்
மக்கள் தொடர்பு : சதீஷ் குமார் - சிவா (Aim)

Fareportal India to Expand focus on Education and Infrastructure with New CSR Partnerships

Fareportal India to Expand focus on Education and Infrastructure with New CSR Partnerships

 

Travel technology company, Fareportal India, is set to expand their Corporate Social Responsibility focus, in partnership with four NGOs. They have recently partnered with Anandashram and Lotus Petal Foundation, while maintaining their continued support to CanKids and Nayi Disha. Their projects aim to impart the basic requirement of accessible education and infrastructure for children from differently-abled medical and financial backgrounds. The purpose of these partnerships collectively is to pave the way for educational exposure of students and youth leading to their professional and personal growth.

 

Anandashram is a Mother Teresa home caring for 40 physically and mentally challenged male orphans. It was set up in 2004 and is located in Old Berhampur, near Bandwari village in Gurgaon. Anandashram struggles with power supply interruptions and the rising cost of electricity. Fareportal proposes to fund and project manage the building of a solar power plant that will address both issues by reducing electricity costs significantly and addressing the issue of power supply interruptions. A solar power plant will also provide an environment-friendly solution - in line with Fareportal’s ESG focus.

Fareportal’s second CSR partnership is with Lotus Petal Foundation in Dhunela, Sohna, Gurugram. Established in 2013, the organization provides education through multiple vehicles including the Vidyananda School for underprivileged students and the Vidya Sahyog Program that provides support to 78 government schools in partnership with the government. Additionally, they also run the Jeevika skill training program and Pratishthan, a program to get out-of-school teenagers job-ready. Extending the Vidya Sahyog program, Fareportal is set to deliver education in basic computer skills to government school students via a mobile van. About 40 government schools have been taken up under the project in a phased manner. The delivery van, with a capacity of about 120 laptops will cater to up-to 12 schools per week benefitting about 3,600 students annually.

 

In 2021-22 Fareportal partnered with CanKids in their Canshala initiative, to help provide continuing education to children whose on-premise education is interrupted on account of their cancer treatment. Fareportal funded the purchase of 100 tablets and associated teaching and infrastructure costs. In 2022-23, Fareportal will build on the partnership started in 2021-22 to fund more tablets and infrastructure to expand the reach of the earlier program.

Fareportal has been partnering with Nayi Disha for the last 3 years. Nayi Disha’s focus is on preparing underprivileged children for mainstream schooling. Fareportal supports all of Nayi Disha’s fixed costs and running expenses. This year Fareportal is also funding an expansion of the school at their Harijan colony location. As their corporate donor, Fareportal shares the same vision as Nayi Disha – that is to help children and young adults from marginalized communities to realize their potential through education and become socially responsible, economically empowered citizens.

Myrelle Machado, VP Finance at Fareportal, shares Fareportal’s strategy behind these partnerships, “Fareportal believes that the education of our youth and the environmentally-responsible creation of critical infrastructure are core to building a thriving community. As Fareportal expands its CSR reach, we are also focusing on sustainable solutions for the future”.

 

About Fareportal

Fareportal is a global travel technology leader and the third-largest flight OTA in North America, powering a next-generation travel concierge service. Fareportal has over 3,000 employees and offices in New York, Gurgaon, Pune, Mexico, Las Vegas, Kiev, London and Toronto. Utilizing its innovative technology and company-owned and operated global contact centers, Fareportal has built strong industry partnerships providing customers access to over 500 airlines, a million hotels, and hundreds of car rental companies around the globe. With a portfolio of consumer travel brands including CheapOair and OneTravel, Fareportal enables consumers to book their travel online, on mobile apps for iOS and Android, by phone or live chat.

Monday, February 20, 2023

Shooting of Tamil film 'LGM' progressing at a rapid pace, says Dhoni Entertainment

*Shooting of Tamil film 'LGM' progressing at a rapid pace, says Dhoni Entertainment*

Chennai, February 21: The shooting of Tamil film 'L.G.M', which is being produced by cricketing legend Mahendra Singh Dhoni and his wife Sakshi’s production house Dhoni Entertainment, is progressing at a swift pace and well ahead of schedule.

The film, which is being directed by Ramesh Thamilmani, features actors Harish Kalyan, Nadiya and Ivana in the lead. 

It may be recalled that the film, which is a full- fledged family entertainer, was launched on January 27 this year.

Dhoni Entertainment, Business Head, Vikas Hasija said, “We are very happy with the way work is progressing on the film. This is Dhoni Entertainment's first film in Tamil and we hope to make many more. We aim to reach Indian audiences across the country through impactful stories and this film is in line with that thought.”

Priyanshu Chopra, Creative Head of Dhoni Entertainment, said, "I am pleased with both,  the pace at which the shooting has been happening and also the way the film is taking shape. Having witnessed the story from the concept stage with Sakshi and how it was turned into an entertaining script by Ramesh first-hand, I am now getting to see the script slowly being turned into an engrossing and entertaining film. I am thrilled by the proceedings and am absolutely sure that we will be able to complete the film well on time."

It may be recalled that Sakshi Dhoni herself was among those who attended the inaugural function of the film, which will also feature well known comedian Yogi Babu.

Interestingly, director Thamilmani himself is scoring the music for this film, which has cinematography by Vishwajith.

பகாசூரன் " பட இயக்குனர் மோகன். G க்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் வாழ்த்து

" பகாசூரன் " பட இயக்குனர் மோகன். G க்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் வாழ்த்து 

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம்  படங்களை தொடர்ந்து இயக்குனர் மோகன்.G தனது ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம்  தற்போது தயாரித்து இயக்கிய " பகாசூரன் " படம் கடந்த வெள்ளியன்று ( பிப்ரவரி 17) திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன், நட்டி, ராதாரவி, கே.ராஜன், தாராக்ஷி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சாம். CS இசையமைத்திருந்தார்.

இந்த படம் நேற்று தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திற்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.

இயக்குனர்கள் சங்க தலைவர் R. K. செல்வமணி மற்றும் செயலாளர் R.V. உதயகுமார், பொருளாளர் பேரரசு உட்பட சங்க உறுப்பினர்கள் அனைவரும் பார்த்து ரசித்தனர்.

படத்தின் இயக்குனர் மோகன். G க்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்ததோடு இந்த படத்தை மக்கள் அனைவரும் நிச்சயமாக குடும்பத்தோடு பார்க்க வேண்டிய விழிப்புணர்வு படம் என்று குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மிகவும் சிறப்பாக இருப்பதாக தெரிவித்தனர்.

தீர்க்கதரிசி” திரைப்பட இசை டிரெய்லர் வெளியீட்டு விழா !!

“தீர்க்கதரிசி” திரைப்பட இசை டிரெய்லர் வெளியீட்டு விழா !! 

Sri Saravana Films சார்பில் B.சதீஷ் குமார் தயாரிப்பில், PG மோகன் - LR சுந்தரபாண்டி இயக்கத்தில், சத்யராஜ், அஜ்மல், ஜெய்வந்த், துஷ்யந்த் நடிப்பில், உருவாகியுள்ள கமர்ஷியல் க்ரைம் திரில்லர் திரைப்படம் 'தீர்க்கதரிசி'. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 

இவ்விழாவினில் 

இயக்குநர் ஆர் கே செல்வமணி பேசியதாவது..,

இந்த படத்தின் இயக்குநர்கள் தொழில்நுட்பத்தில் சிறந்த வல்லுநர்கள். இந்த படத்தின் காட்சிகளைப் பார்க்கும் போது மிகவும் நேர்த்தியாக எடுக்கப்பட்டது தெரிகிறது. சத்யராஜ் சாரின் அருமையான நடிப்பு இந்தப்படத்தைப் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது. இந்தப்படம் பெரும் வெற்றியடைய அனைவருக்கும் வாழ்த்துகள். 

இயக்குநர் பேரரசு பேசியதாவது..,
“இந்த படத்தின் இயக்குநர்கள் மிகச்சிறந்த இயக்குநர்களிடம் இருந்து வந்தவர்கள். அது இந்த படத்தில் நன்றாகத் தெரிகிறது. ஒரு நேர்த்தியான காவல்துறை படமாக இருக்குமென்பது பார்க்கும்போதே தெரிகிறது. அதோடு சத்யராஜ் சார் உடைய நடிப்பு, தீர்க்கதரிசி என்ற தலைப்புக்கு ஏற்றவாறு அற்புதமாக இருக்கிறது. அஞ்சாதே படத்தில் சிறப்பாக நடித்த அஜ்மல் இந்த படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படம் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துகள்.“

இயக்குநர் ஹரி பேசியதாவது..,
“படத்தின் டிரெய்லர், பாடல் என அனைத்தும் சிறப்பாக இருக்கிறது. போலீஸ் திரைப்படம் பார்ப்பதே ஒரு கர்வம் தான். இந்தப் படத்தில் அஜ்மல் காவல்துறைக்கே உண்டான மிடுக்குடன் அழகாக இருக்கிறார். கதவுகள் மூடப்படாத ஒரே துறை காவல்துறை தான். அதைக் கருவாக வைத்து எடுத்த படக்குழுவிற்கு எனது வாழ்த்துகள். “

நடிகர் ராம்குமார் சிவாஜி கணேசன் பேசியதாவது..,
“இந்த படத்தின் ஒட்டுமொத்த குழுவிற்கும் எனது வாழ்த்துகள். இந்த படத்தின் காட்சிகள் மிகச்சிறப்பாக இருக்கிறது. படம் வெற்றியடைய எனது வாழ்த்துகள்.”

நடிகர் இயக்குநர் தம்பி ராமையா பேசியதாவது..,
“காவல்துறை கதாபாத்திரங்கள் தான் எனது வாழ்கையில் திருப்புமுனையாக இருந்தது. இந்த படமும் காவல்துறை பற்றிய கதையாக இருக்கிறது. இந்த படத்தின் இயக்குநர்கள் நிறைய அனுபவங்களுடன் களமிறங்கியிருக்கிறார்கள். இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகள்.  

நடிகர் அஜ்மல் பேசியதாவது..,

“சத்யராஜ் சாருடன் நடிக்க வேண்டும் என்பது எனது கனவு. அது எனக்கு இந்த படம் மூலம் நிறைவேறி இருக்கிறது. ஜெய்வந்த், துஷ்வந்த் மற்றும் நான் இணைந்து ஒரு குழுவாக நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. இந்த படத்தின் இயக்குநர் கதை கூறும்போதே இப்படத்தில் நாம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்துவிட்டது. இந்த படத்தில் 15 முக்கியமான விஷயங்கள் இருக்கிறது. அது உங்களைக் கண்டிப்பாக ஈர்க்கும். நீங்கள் இந்த படத்திற்கு பெரும் ஆதரவு தர வேண்டும். நன்றி“

துஷ்யந்த் பேசியதாவது..,
“ இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. என்னுடன் இணைந்து நடித்த சக நடிகர்களுக்கு இந்நேரத்தில் நன்றி கூறிக் கொள்கிறேன். “ 

இயக்குநர் PG மோகன் கூறியதாவது..,
“இது எனது முதல் படம், மிகவும் கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறோம். படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும் படமாக இருக்கும், இதற்கு உங்கள் ஆதரவு தருவீர்கள் என நம்புகிறேன். இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. “

இயக்குநர் LR சுந்தரபாண்டி பேசியதாவது..,
பல ஆண்டுகள் கழித்து இந்த படத்தில் மீண்டும் இயக்குநராக வந்து இருக்கிறேன். இந்த படத்தைக் குறைந்த நாட்களில் நாங்கள் முடிக்கக் காரணம், ஹரி சார் உடன் நாங்கள் பயணித்த போது கிடைத்த அனுபவம் தான். அவர் மிக வேகமாக வேலை பார்த்தாலும் சிறப்பாக வேலையை முடிப்பார். இந்த படம் பரபரப்பாகப் பல திருப்பங்களுடன் உங்களை மகிழ்விக்கும் படத்திற்கு  உங்களது ஆதரவைத் தாருங்கள் நன்றி. 

நடிகர் சத்யராஜ் கூறியதாவது..,

“இது போன்ற சிறிய படங்கள் செய்யத் தயாரிப்பாளருக்கு நல்ல அனுபவம் தேவை. தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற இரட்டை இயக்குநர்கள் வரிசையில் இந்த இயக்குநர்களும் இணைய வேண்டும். ஒரு படத்தின் ஹீரோ ஸ்க்ரிப்ட் தான். இந்த படத்தின் கதையும் அந்த வகையில் சிறப்பாக இருக்கும். அஜ்மல் மிகச்சிறந்த நடிகர் என்பது இந்த படத்தின் மூலம் தெரிந்தது. கண்டெண்ட் சிறப்பாக இருந்தால், வெற்றி பெற்றுவிடலாம். இந்த படத்திலும் நல்ல கண்டெண்ட் இருக்கிறது. இந்த படம் வெற்றி பெற உங்களது ஆதரவைத் தாருங்கள் நன்றி.

No Entry – A Survival Thriller involving superpower dogs in attack mode!!!*

*No Entry – A Survival Thriller involving superpower dogs in attack mode!!!*

*Andrea Jeremiah’s No Entry – A Science-Fiction Survival Thriller in thick forests gears up for worldwide release soon!!*


Actress Andrea Jeremiah, who has exhibited her acting prowess in various roles plays the lead character in the movie ‘No Entry’, A Sci-Fi Survival Thriller, produced by A. Sridhar of Jumbo Cinemas and directed by R. Azhagu Karthik. While the film’s shoot is already completed, and the makers are planning to release the film worldwide shortly, the postproduction work is happening in full swing now. 

The protagonist goes in search of her father, who embarked on a journey inside a deep and thick forest for military purposes. At the same time. Few tourists visit the same forest for various reasons. In an unexpected turn of events, all get trapped by the genetically modified invulnerable superpower dogs. Did they manage to escape from the clutches of these deadly dogs? Did their purpose behind visiting the forest get fulfilled? This forms the crux of this story in ‘No Entry’

This film, a Science Fiction by its genre, laced with a new-fangled screenplay will impress everyone with its commercial thriller elements. The crew has exerted utmost effort, shooting this film in fresh and never-before locations across the thick dense forests of Meghalaya and Cherrapunji, which have relentless rainfall and a dark atmosphere. The film has well-trained high-breed dogs that have exhibited fabulous performance.

The film will be an enthralling treat for the audiences, who will be glued to the screens and remain at the edge of their seats throughout the show. While the postproduction work is briskly nearing completion, the recently launched trailer has garnered tremendous response from the fans.

*Star Cast:* Andrea Jeremiah, Prathap Pothan, Ranya Ravi Aadhav. 

*Technical Crew* 

Banner: Jumbo Cinemas
Producer: A. Sridhar
Direction: R. Azhagu Karthick
Cinematography: Ramesh Chakravarthy 
Art Direction: Uma Shankar, Jaikanth 
Music: Ajesh Ashok 
Editing: Pradeep E Raghav 
Stunts: G.N. Murugan 
PRO: Johnson

Friday, February 17, 2023

K.Ramiah Chetty ARC Girls Higher Secondary School - 75'th Jubilee Celebration

75' வது ஆண்டு விழா!

சென்னை முத்தையால் பேட்டையில் அமைந்துள்ள கே.இராமயா செட்டி ஏ.ஆர்.சி  மகளிர் மேல்நிலைப் பள்ளியின் 75' வது ஆண்டு விழா, பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது!

நீதிபதி ஆர்.எம்.டி. டிக்கா ராமன் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் புலவர் ஆர்.ராமலிங்ஙம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்!

பள்ளிக் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. பரிசுகள் வழங்கப்பட்டன!

பள்ளி நிர்வாக குழு தலைவர் டாக்டர் வி.பாலு வரவேற்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து பள்ளி வரலாற்றினை பள்ளி செயலாளர் டாக்டர் எஸ்.ஹேமலதா எடுத்துரைத்தார். பின்பு பள்ளியின் ஆண்டு  அறிக்கையை தலைமை ஆசிரியை ஆர்.பரமேஸ்வரி வாசித்தார். 

விழா தலைவர் நீதியரசர் ஆர்.எம்.டி. டிக்கா ராமன், சென்னை உயர் நீதிமன்ற விழா மலரினை வெளியிட்டு, மாணவர்களுக்கு அறிதலும் புரிதலும் அவசியம் என்றார்! அவரிடமிருந்து விழா மலரினை பெற்றுக்கொண்ட நகைச்சுவை நாவலர் புலவர் எம்.ராமலிங்கம், மாணவர்களுக்கு நம்பிக்கையினை ஊட்டி பேசினார்! பள்ளி குழு உறுப்பினர் டாக்டர் பி.மகாலட்சுமி  மாணவர்களுக்கு கல்வியின் அவசியத்தை எடுத்துரைத்தார். துணைத் தலைவர் எஸ்.உஷா உரையாற்றினார்! கலை நிகழ்ச்சிகளை தொடர்ந்து, உதவி தலைமை ஆசிரியை கனக ஜோதி நன்றியுரை ஆற்றினார்! 

@GovindarajPro

Five key things to look out for why this dark world of cybercrime related thriller is definitely set to captivate you with its content

Five key things to look out for why this dark world of cybercrime related thriller is definitely set to captivate you with its content

Chennai,17th February 2023: Colors Tamil to air the tech based web-series thriller Cyber War at 8:30 pm everyday which throws light on why and how this murky and dark world of cybercrime creates large-scale havoc. What happens when the Trace  team of cyber experts set on a mission to capture and wipe out the malicious cybercrime network in the city of Mumbai when they cyber warfare attacks Mumbai police. 

1. Techy content – A lot gadget based tech terms, platforms and technology related information and discussion is very refreshing to watch and hear                                                                                                                                                                                

2. Interesting cases – Various cases have interesting challenges and multiple knots to untie and thus comes with an interesting revelation when the criminals are checkmated

3. Unpredictable plot – Plot always has a series of unpredictable moments which keeps you guessing and finally engages the viewer with its storyline

4. Smart Dialogues – Dialogues are smartly written to entertain the viewers with their inquisitiveness and interest

5. Crisply edited episodes – The episodes are short and crisp with a fast paced follow-up of narration and also will keep the viewers waiting and wanting to know the next

All of this and more makes it an intriguing watch and tune into Color Tamil’s upcoming telecast of web-series being aired from 13th February 2023, Monday from 8:30 PM onwards. Cyber Vaar to be aired at 8:30 pm every day as it is definitely going to stimulate you and keep you fully charged with its fast paced thriller based journey with clues and puzzles to solve.

 Colors Tamil is available on all leading cable networks and DTH platforms - Sun Direct (CH NO 128), Tata Sky (CHN NO 1515), Airtel (CHN NO 763), Dish TV (CHN NO 1808), and Videocon D2H (CHN NO 553).

Penang Roadshow to India 2023: ‘Chalo Penang’ Campaign to boost MICE industry


 Penang Roadshow to India 2023: ‘Chalo Penang’ Campaign to boost MICE industry.

Chennai: The Penang Convention & Exhibition Bureau (PCEB) is once again hosting the 6th edition of Penang Roadshow to India 2023 that will be taking place in 4 different cities from 13 – 20 February in Mumbai (13 February), New Delhi (15 February), Chennai (17 February) and Hyderabad (20 February). There will also be a networking event hosted in each city to connect and collaborate with India buyers from the MICE industry.

Penang’s second virtual roadshow to India early last year attracted 24 buyers and trade visitors registering from various travel trade sectors in India. Going back to its physical form, this year a total of 14 registered exhibitors together with Team PCEB will be welcoming an estimation of 800 buyers and trade visitors in total.

The Penang State Minister for Tourism and Creative Economy, the Hon. Yeoh Soon Hin, said ‘’PCEB will also be launching the latest meeting and incentive packages to re-establish connections with the India market to cater to the preferences of our business travellers.” These are one of the many efforts in providing a fresh perspective of Penang by including the attractions available in Mainland, Penang.

This year, Penang anticipates around 2500 events with 260,000 delegates, with an estimated economic impact (EEI) of RM1 billion. This conveys a message of confidence that Penang is ready and reflects its capability to host large and world-class events. One to mention will be the V-Convention, one of the largest events hosted bi-annually in Penang with a total delegate of 15,000 in each round. This notable convention draws a majority of delegates from India.

‘’PCEB is strategising comprehensive blueprints to position Penang higher in the Indian market. The growth and advancements of the tourism industry in Penang is rapidly moving forward now, especially in the mainland of Penang,’’ said Ashwin Gunasekeran, CEO of Penang Convention & Exhibition Bureau (PCEB).  Moving forward, Team PCEB will be doing more site inspections in the mainland to identify and utilise the products and services in Mainland, Penang for the MICE industry. This effort will also be in line with the vision and mission of Penang State Government.

As a strategic partner, Malaysia Airlines will support and provide a wide range of services and connections across our local and global network. Therefore, Penang is working closely to activate airline connectivity with India to accommodate the Indian market. Malaysia Airlines is also able to market Business Events Penang in their key markets, including India, the UK, China, Australia, North Asia and ASEAN Countries.

  

During the Penang Roadshow to India, PCEB will also be launching its very own campaign ‘Chalo Penang’ in all the four cities. The campaign aims to strongly activate Penang as a preferred meeting & leisure destination for the Indian travellers. This campaign will be an opportunity to foster mutually beneficial relationships with the India travel agents and explore potential avenues to entice the India market, which is a key market for Penang.

The list of exhibitors that are joining this year’s roadshow include:

  1. Apollo Holidays
  2. Fantastic Holidays
  3. Shangri-la Rasa Sayang
  4. Courtyard by Marriott
  5. Tourism Malaysia
  6. DU Digital
  7. Melia Hotel
  8. The Wedding Asia
  9. Malaysia Airlines
  10. Lexis Group of Hotels
  11. Malabar Restaurant
  12. DIYA Malaysia
  13. Setia Spice Convention Centre
  14. Ace Conference & Events

For more information on the roadshow, please visit - https://www.penangroadshow.com/

ஜீ5 தளத்தின் 'அயலி' இணையத் தொடர் வெற்றிக்கொண்டாட்டம் !!


 இந்தியாவின் முன்னணி  வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ஜீ5 தளம் தொடர்ந்து பல வெற்றிப்படைப்புகளை தந்து வருகிறது. இத்தளத்தில் சமீபத்தில் ஜனவரி 26, 2023 வெளியான “அயலி”  இணையத் தொடர் பெரும்  பாராட்டுக்களைக் குவித்து வெற்றி பெற்றுள்ளது. தமிழ்  ஓடிடி உலகில் புதிய சாதனை படைத்திருக்கும் இத்தொடர் 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. 4 வாரங்களைக் கடந்தும், பார்வையாளர்களின் விருப்பத் தேர்வாக முன்னணியில் உள்ளது. இந்த வெற்றியினை படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடினர். 


Senior Vice President   ZEE5 கௌசிக் நரசிம்மன் பேசியதாவது...

"அயலி எங்களது தளத்தில் வெளியான மற்றுமொரு படைப்பல்ல, இது எங்கள் மனதிற்கு  நெருக்கமான மறக்க முடியாத படைப்பு. ஜீ5 லிருந்து நாங்கள் இந்த தொடரைச் செய்ததற்காக மிகவும் பெருமைப்படுகிறோம். ஒட்டு மொத்த அயலி குழுவிற்கும் எனது பாராட்டுகள்."



Associate Director,  Original Content, ZEE5 Tamil  ஷியாம் திருமலை  பேசியதாவது...


“அயலியை நாங்கள் எப்படித் தேர்வு செய்தோம் என்று பலர் எங்களிடம் கேட்கிறார்கள். இப்படி ஒரு அருமையான ப்ராஜெக்ட்டை மிஸ் செய்திருந்தால் நாங்கள் மிகவும் வருத்தப்பட்டிருப்போம்  என்று பதில் சொல்லிக்கொண்டே இருந்தேன். இதை நல்ல தொடரைப் பிரமாண்ட வெற்றியடையச் செய்த பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களுக்கு எனது நன்றிகள்.”



Estrella Stories தயாரிப்பாளர் குஷ்மாவதி, பேசுகையில்.., 

“அயலியை மாபெரும் வெற்றியடையச் செய்த பத்திரிகைகள் மற்றும் ஊடகத் துறையினர் அனைவருக்கும் நன்றி. ‘அயலி’ வெளியீட்டின் போது, ​​ஜீ5 இல் இது ஒரு முத்திரை பதிக்கும் தொடராக இருக்கும் என்று கூறியிருந்தோம். இன்று, அயலி அதை நிரூபித்ததைக் கண்டு நான் மகிழ்ச்சியும், பெருமையும்,  அடைகிறேன். இப்படி ஒரு படைப்பை உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்கிய ஜீ5 க்கு நன்றி. அருமையான தொடரை உருவாக்கிய இயக்குநர் முத்துக்குமாருக்கு நன்றி” என்றார்.


நடிகை தாரா  பேசுகையில்.., 

“அயலி போன்ற ஒரு நல்ல படைப்பில்  நான் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும், ஜீ5 குழுவினருக்கும் நன்றி. இந்த தொடர்  எனக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது" என்றார்.



நடிகர் ‘அருவி’ மதன் பேசுகையில், 

“எனது கதாபாத்திரம் பார்த்தவர்களின்  தந்தையின் சாயலைப் பிரதிபலிப்பதாகப் பலர் பாராட்டினார்கள் அது மிகப்பெரும்  மகிழ்ச்சியைத் தந்தது. அயலியை மாபெரும் வெற்றியடையச் செய்த பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி.  இந்தத் தொடரை மாற்றி, திரையரங்குகளில் பார்வையாளர்கள் பார்த்து மகிழும் வகையில் ஒரு திரைப்படமாக வெளியிடுமாறு ஜீ5 தளத்தைக் கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.



நடிகர் பிரகதீஸ்வரன் பேசுகையில், 


"அயலி’ தொடரை உருவாக்குவதற்கு உறுதுணையாக இருந்த ஜீ5 தளத்தின் விவேக் சார், ஒளிப்பதிவாளர் ராம்ஜி மற்றும் மணிகண்டன் சாருக்கு நன்றி. இந்தத் தொடரின் வெற்றிக்கு இந்த மூன்று நபர்களும் முக்கிய காரணமாக இருந்துள்ளனர்'' என்றார்.


நடிகை லவ்லின் சந்திரசேகர் பேசுகையில், 

“ 'அயலி' தொடரை  வெற்றிப்படைப்பாக மாற்றிய பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு நன்றி. இத்தொடரைப் பார்த்தவர்கள் இதனுடன் நன்றாக ஒன்ற  முடிந்தது எனக்கூறினார்கள். அது மகிழ்ச்சியைத் தந்தது. இந்த கதாபாத்திரத்தை எனக்கு வழங்கிய முத்துக்குமார், சார், குஷ்மாவதி மேடம் மற்றும் ஜீ5 ஆகியோருக்கு நன்றி. இந்த படைப்பில்  நல்ல செய்தி உள்ளது. இப்படியான நல்ல  தொடரின் ஒரு பகுதியாக இருந்ததற்காக நான் பெருமையாக உணர்கிறேன்'' என்றார்.


எழுத்தாளர் சச்சின் கூறியதாவது,

''ஓடிடி தளம் தமிழில் அறிமுகமாகும்போது மேம்போக்கான கேளிக்கை கொண்ட கதைகளைத் தேர்வு செய்தது, ஆனால் இப்போது அயலிக்குக் கிடைத்துள்ள வரவேற்பு புது பெஞ்ச்மார்க்கை உருவாக்கியுள்ளது, எமோஷன் கலந்த குடும்ப கதை அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் சேர்ந்துள்ளது, அவர்களின் அன்றாட வாழ்வில் ஒப்பிடும் அளவிற்கு இது அமைந்துள்ளது, ஜீ5 நிறுவனத்தின் கௌசிக் சார், விவேக் சார், ஷாம் சார் மற்றும் தயாரிப்பாளர் குஷ்மாவதி அவர்களுக்கு நன்றி, மேலும் ஒளிப்பதிவாளர் ராம்ஜி மற்றும் ஒட்டு மொத்த குழுவுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தொடரைப் பற்றி நல்ல ரீவியூ எழுதிய பத்திரிக்கை ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.



படத்தொகுப்பாளர் கணேஷ் சிவா பேசுகையில், 

“விலங்கு வெளியாகி ஒரு வருடம் ஆகிறது. விலங்கு மற்றும் அயலி போன்ற சிறப்பான படைப்புகளில் என்னையும் ஒரு பகுதியாக மாற்றியதற்காக ஜீ5 குழுவிற்கு நன்றி. இந்தத் தொடரிற்குக் கிடைத்த  வரவேற்பு பெரும்  மகிழ்ச்சியைத் தந்துள்ளது. அயலிக்கு ஒரு பெரிய ரீச் கிடைக்க உதவிய பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் ராம்ஜி சார் மற்றும் இசையமைப்பாளர் ரேவா ஆகிய இருவரும் தான்  இந்த தொடரின்  வலுவான தூண்கள். இந்தத் தொடரில் பணியாற்ற  வாய்ப்பை வழங்கிய ஜீ5  இன் கௌசிக் சார் மற்றும் படக்குழுவிற்கும் நன்றி'' என்றார்.


நடிகை காயத்ரி பேசுகையில், 

“ அயலியை ஊக்குவித்து ஆதரித்த பத்திரிகை-ஊடக நண்பர்களுக்கு நன்றி. இந்தத் தொடரில் பணிபுரிவது படக்குழுவில் உள்ள அனைவருக்கும் முழு வாழ்நாள் திருப்தியைக் கொடுத்துள்ளது. இந்தத் தொடரை இவ்வளவு பரந்த அளவில்  பிரபலப்படுத்திய ஜீ5 க்கு நன்றி . முதல் நாள் படப்பிடிப்பிலிருந்து இந்தத் தொடரைப் பற்றி முழு குழுவினரும் பாஸிடிவாகவே உணர்ந்தோம், அது இப்போது மக்களிடத்திலும் பிரதிபலித்துள்ளது. உங்கள் அனைவருக்கும் நன்றி'' என்றார்.


நடிகர் லிங்கா பேசுகையில், “அயலியின் ஒவ்வொரு எபிசோடையும் பாராட்டுவதில் பத்திரிகைகளும், ஊடக நண்பர்களும் மகத்தான பணி செய்துள்ளனர். அயலிக்கு உங்களிடம் இருந்து கிடைத்த அன்பையும் மரியாதையும் கண்டு நான் வியப்படைகிறேன். மிக்க நன்றி. இந்த படத்தில் ஒரு பகுதியாக இருக்க இந்த வாய்ப்பை வழங்கிய எனது இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் ZEE5 குழுவிற்கு நன்றி'' என்றார்.




நடிகர் ஶ்ரீனிவாசன் பேசுகையில், 

''இந்த தொடரில் பல முக்கியமான கதாபாத்திரங்களை உயிர்ப்புள்ளதாக இயக்குநர் முத்துக்குமார் உருவாக்கியுள்ளார். அது அயலியின் வெற்றிக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது. இந்த கதாபாத்திரங்கள் அனைத்தும் இன்னும் பத்து வருடங்களுக்கு ரசிகர்கள் மனதில் நிலைத்திருக்கும். லவ்லின் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மேலும் அனைத்து நடிகர்களும் சிறப்பாகப் பணி புரிந்துள்ளனர், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற அயலியை உருவாக்கிய Zee5 குழுவிற்கு நன்றி'' என்றார்.


நடிகை அபி நக்ஷத்ரா பேசியதாவது,

''என்னுடைய நடிப்பை ஏற்றுக் கொண்ட பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றி. என்னைத் தமிழ் செல்வி கதாபாத்திரமாக ஏற்றுக் கொண்ட ரசிகர்களுக்கும் இந்த செய்தியை மற்றவர்களிடமும் கொண்டு சேர்த்ததற்கும்  நன்றி. எனக்குப் பக்கபலமாக இருந்த இயக்குநர் முத்துக்குமார் சாருக்கும் மொத்த டெக்னிகல் குழுவிற்கும் எனது நன்றி'' என்றார்.



நடிகர் சிங்கம்புலி கூறியதாவது,

"அயலியை ஊக்குவித்து அதை மக்களிடையே கொண்டு சேர்த்த பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களின் பணி எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. பெண்களின் அதிகாரத்தை அவர்களது உரிமையையும் உரக்கச் சொல்லி இருக்கிறது இந்த அயலி. என்னையும் இந்த வெற்றி தொடரில் பங்களிக்க வாய்ப்பளித்த தயாரிப்புக் குழுவிற்கும் ஜீ5 தளத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர் முத்துக்குமார் மற்றும் எழுத்தாளர் சச்சின் மற்றும் படக்குழுவினர் சரியான திட்டத்தை வகுத்து அதைச் சுமுகமாக நிறைவேற்றி வெற்றி கண்டுள்ளனர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்'' என்றார்.



இயக்குநர் முத்துக்குமார் கூறியதாவது,

''இந்த கதையை நம்பிய ஒட்டு மொத்த குழுவுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மற்றும் முழு மனதோடு இதனை ஏற்றுக் கொண்ட பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கும் எனது நன்றிகள். இதில் நடித்துள்ள அத்தனை நடிகர்களுக்கும் நன்றி. இந்த படத்தில் சிறு சிறு காட்சிகளில் நடித்தாலும் முழு ஈடுபாட்டுடன் அர்ப்பணித்து நடித்தனர். தயாரிப்பாளரான Zee5 குழு இதனை முழுதாக நம்பியதால் மட்டுமே இந்த வெற்றி சாத்தியமானது. இந்த தொடரில் வரும் சின்ன சின்ன விஷயங்களைக் கூட நுட்பமாகத் தேர்வு செய்து அதைப் பலரிடமும் கொண்டு சென்ற பத்திரிகை ஊடக நண்பர்களைப் பாராட்டி நன்றி கூறுகிறேன்'' என்றார்.

வாத்தி - திரைவிமர்சனம்

தனுஷ் தனியார் நிறுவனத்தில் உதவி பேராசிரியராக உள்ளார். கல்லூரி நிர்வாகம் கிராமப்புறங்களில் உள்ள பல அரசுக் கல்லூரிகளைத் தத்தெடுத்து மாணவர்களுக்குக் கற்பிப்பதற்காக தனுஷ் ஒரு கல்லூரிக்கு அனுப்பப்படுகிறார்.


பேராசிரியை சம்யுக்தாவின் உதவியுடன், உள்ளூர் மாணவர்கள் கல்லூரிக்கு வருவதையும், தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவதையும் தனுஷ் உறுதி செய்கிறார்.


இதனால் தனியார் நிறுவனத் தலைவர் சமுத்திரக்கனி அதிருப்தி அடைந்து தனுஷின் எதிர்காலத் திட்டங்களைப் பாழாக்குகிறார்.


சமுத்திரக்கனி ஏன் அதிருப்தி அடைந்தார், அதன் பிறகு தனுஷ் என்ன செய்கிறார் என்பதே மீதிக்கதை.


இயக்குனர் வெங்கி அட்லூரி ஒரு முக்கியமான தலைப்பை தொட்டு, பார்வையாளர்களை திறம்பட சென்றடையும் வகையில் கொடுத்துள்ளார்.


வெங்கி தனது நடிகர்களில் சிறந்ததைப் பெற்றுள்ளார், இது படத்தின் மிகப்பெரிய பாசிட்டிவ்களில் ஒன்றாகும்.


தனுஷ் தனது அனாயாசமான நடிப்பால் நிகழ்ச்சியை திருடுகிறார். தனுஷின் உடல் மொழியும், பாவனைகளும் கச்சிதமாக இருந்ததால், அதைக் கச்சிதமாக ஆணியடித்திருக்கிறார்.


அவரது வெளிப்பாடுகள் பார்வையாளர்களிடையே நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.


அவர் திரையில் வரும்போதெல்லாம், காட்சிகள் சுவாரஸ்யமாகி உங்கள் கவனத்தை ஈர்க்கின்றன.


சம்யுக்தா மேனன் தனது பாத்திரத்தில் போதுமான அளவு சிறப்பாக நடித்துள்ளார், மேலும் தனது பங்கை சிறப்பாக செய்துள்ளார்.


அவளுக்கு அதிகம் செய்ய வேண்டியதில்லை ஆனால் தனுஷுடனான அவரது காட்சிகள் நன்றாக உள்ளன.


ஜி.வி.பிரகாஷின் இசை நன்றாக இருக்கிறது, குறிப்பாக பாடல்கள். பின்னணி இசையும் நன்றாக இருக்கிறது மற்றும் படத்தின் செயல்பாடுகளை கூட்டுகிறது.


யுவராஜின் ஒளிப்பதிவு நேர்த்தியாக உள்ளது. கிராமப்புற சூழலை நன்றாகவே காட்டியிருக்கிறார்.

 

RATHNAM - திரைவிமர்சனம்

சித்தூர் எம்எல்ஏ சமுத்திரக்கனியின் நெருங்கிய உதவியாளர் விஷால். அவர் எப்போதும் ஏதாவது ஒரு மோதலில் ஈடுபடுவார். ஒரு நாள் அவன் ப்ரியா பவானி சங்க...