Wednesday, January 31, 2024

MALAYSIA’S BILATERAL TRADE WITH INDIA IN 2023





MALAYSIA’S BILATERAL TRADE WITH INDIA IN 2023

Chennai, India – January 30, 2024 – The Chennai office of the Malaysian External Trade Development Corporation (MATRADE) has released the latest trade figures between Malaysia and India, for the period of January – December 2023.


“MATRADE’s objective in Chennai is to strengthen Malaysia’s exports to southern part of India. As India is aspiring to become 3rd largest economy by 2027, the country offers huge potential in exports and imports for the Malaysian companies”, states Mr. Wan Ahmad Tarmizi Wan Idris, Trade Consul at the Trade Section, Consulate General of Malaysia in Chennai (MATRADE Chennai).


Trade between Malaysia and India dropped in 2023, recorded a total of USD 16.53 billion, a 15.8% decrease compared to the previous year. Malaysian exports to India decreased by 19.9% to USD 9.98 billion during the same period. Malaysia recorded a trade surplus of USD 3.43 billion.


Post Covid Alignment


Malaysia recorded strong growth in trade with India in the first 2 years after the Covid-19 pandemic. Thus, 2023 was a year that realign the growth of trade according to the trajectory that we have achieved before Covid-19 pandemic. Trade is expected to grow in 2024 in a modest way.


Manufactured Goods Lead the Way


The Manufactured Goods sector remained the primary driver of Malaysia's exports to India, accounting for a staggering 67.4% of the total value in 2023. Nevertheless, this sector also experienced slight decline, falling by 5% compared to 2022.


Despite the overall decrease in exports, some sub-sectors within the Manufactured Goods sector performed well:


  • Manufactures of Metal: up 22.5%

  • Machinery, Equipment & Parts: up 33%

  • Electrical & Electronic Products: up 13%

  • Processed Food: up 11.6%


The biggest drop of Malaysian exports in 2023 contributed by the decline of The Agriculture Goods sector  by 31.2% compared to 2022.



Reasons for the Export Decline


Several factors may have contributed to the decrease in Malaysian exports to India in 2023:


  • Increase in domestic productions

  • Currency fluctuations

  • Global trade disruptions

  • Future Outlook

  • Despite the current dip in exports, the future outlook for Malaysia-India trade remains positive. Several factors support this optimism:

  • Growing middle class, urbanization and consumer spending in India

  • Strengthening bilateral trade relations through the Malaysia India Free Trade Agreement

  • Diversification of exports towards higher value-added goods and services

  • Focus on new sectors like semiconductors, electric vehicles and electrical & electronic products


Conclusion


While the decline in Malaysian exports presents a challenge, the positive future outlook indicates promising opportunities for growth in the coming years. Malaysian Trade Office in Chennai will continue to carry out trade promotional activities to expose more Malaysian companies and Malaysian capabilities in India. We are optimistic that Malaysia will further strengthen its trade relationship with India.


Contact: 

P. Ramaneedharan 

Marketing Officer

Consulate General of Malaysia in Chennai (Trade Section)

MATRADE Chennai

Chennai, India

chennai.ram@matrade.gov.my

chennai@matrade.gov.my


டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் "ஹார்ட் பீட்" சீரிஸின் தீம் பாடலை வெளியிட்டுள்ளது!!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார்,  ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் "ஹார்ட் பீட்"  சீரிஸின் தீம் பாடலை வெளியிட்டுள்ளது!! 

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அடுத்ததாக வெளியிடவுள்ள  ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “ஹார்ட் பீட்” சீரிஸிலிருந்து “ஹார்ட் பீட் பாட்டு” எனும் பெப்பியான பாடலை வெளியிட்டுள்ளது. 

சூப்பர் சுப்பு எழுத்தில், மேட்லி ப்ளூஸ் இசையமைத்துள்ள இந்தப் பாடல், 'ஹார்ட் பீட்' சீரிஸின் சாரத்தையும் அதன் ஆன்மாவையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

'ஹார்ட் பீட்' சீரிஸ் இளைஞர்களைக் கவரும் வகையில் நட்பு, ரொமான்ஸ், காமெடி என அனைத்தும் கலந்த கலக்கலான பொழுதுபோக்கு சீரிஸாக  இருக்கும். 

இந்த சீரிஸில் நடிகை அனுமோல், தீபா பாலு, யோகலக்‌ஷ்மி, தாபா, சாருகேஷ், ராம், சபரேஷ், சர்வா, பதினே குமார், குரு லக்ஷ்மண், ஜெயராவ், கிரி துவாரகேஷ், சந்திரசேகர், தேவிஸ்ரீ, கவிதாலயா கிருஷ்ணன், தியான்ஷ், ரியா, ஸ்மைல் செல்வா மற்றும் சரவணன் ராஜவேல் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்தத் சீரிஸை A Tele Factory நிறுவனம் தயாரிக்கிறது,  இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்குகிறார். ரெஜிமெல் சூர்யா தாமஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த சீரிஸுக்கு சரண் ராகவன் இசையமைக்க, விக்னேஷ் அர்ஜுன் எடிட்டிங் பணிகளை செய்கிறார். 

இந்த சீரிஸ் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

https://www.youtube.com/watch?v=GH2BNL19cLE

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி: 
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முந்தைய ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்களின்  பொழுதுபோக்கு முறையை மாற்றியுள்ளது - அவர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்வுகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது மற்றும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது

Sunday, January 28, 2024

Nithiin, Venky Kudumula, Mythri Movie Makers Film Titled Robinhood, Intriguing Title Glimpse Revealed*

*Nithiin, Venky Kudumula, Mythri Movie Makers Film Titled Robinhood, Intriguing Title Glimpse Revealed*

Hero Nithiin and talented maker Venky Kudumula joined forces for the second time for a bigger project being made on a larger scale with the leading production house Mythri Movie Makers backing it. This crazy project in the blockbuster combination grabbed the attention on the day it was announced. The makers, on the occasion of Republic Day, came up with a title reveal glimpse.

The movie is titled Robinhood and it’s an apt one judging by the glimpse that is meant to introduce the character of Nithiin who treats all Indians as his brothers and sisters, so that he feels he has all rights to steal money from them.

“Dabbu Chaala Cheddadi… Roopayi Roopayi Nuv Em Chesthaav Ante… Annadammula Madhya Akka Chellella Madhya Chichu Pedathanu Antadi… Annatte Chesindi… Desham Antha Kutumbam Naadi… Asthulunnollantha Naa Annadammulu… Abharanalesukunnollantha Naa Akka Chellellu… Avasaram Koddi Valla Jebullo Chethulu Pedithe… Family Member Ani Kuda Chudakunda Naa Meeda Case Lu Peduthunnaaru… Aynaa Nenu Hurt Avvaledu… Andukante Aina Valla Daggara Dabbulu Theesukovadam Naa Hakku… My Basic Right… Because India Is My Country… All Indians Are My Brothers and Sisters…” Nithiin introduces himself with this humorous dialogue.

His get-up and actions are also amusing and absorbing. Nithiin makes an entry as Santa Claus with loads of money and gold in his bag. While the front portion of the bike reads, ‘I’m an Indian’, the back portion reads, I’m aware that I’m rare. Finally, he hides the money in a hideout place.

Nithiin underwent a stylish makeover and he looks uber cool in a modish attire. Director Venky Kudumula depicted a serious scene in his style of entertaining format. Venky who attempted two different subjects in his first two movies is coming up with yet another intriguing project and he showed his mark in the title teaser cut. The concept video is a unique idea for sure and he has presented Nithiin in a first-of-its-kind role. This kickass title reveal glimpse makes a strong impact. The production design looked grand.

Naveen Yerneni and Y Ravi Shankar are the producers of the movie which will have a stellar cast in prominent roles and top-notch technicians taking care of different crafts. The movie has music by National Award Winner GV Prakash Kumar who provided the fascinating score for the glimpse. Sai Sriram handles the cinematography, while Prawin Pudi is the editor and Raam Kumar is the art director.

Nata Kireeti Rajendra Prasad and Vennela Kishore are playing important roles in the movie.

Cast: Nithiin, Rajendra Prasad, Vennela Kishore and others

Technical Crew:
Writer, Director: Venky Kudumula
Banner: Mythri Movie Makers
Producers: Naveen Yerneni and Y Ravi Shankar
CEO: Cherry
Music: GV Prakash Kumar
DOP: Sai Sriram
Art Director: Raam Kumar
Executive Producer: Hari Tummala
Line Producer: Kiran Ballapalli
Publicity Designer: Gopi Prasanna
PRO: Yuvraaj 
Marketing: First Show

https://youtu.be/RNuVnHlRjP0

நடிகர் நரேன் மிரட்டும் மிஸ்டரி ஹாரர் திரில்லர் “ஆத்மா”!!

நடிகர் நரேன் மிரட்டும் மிஸ்டரி ஹாரர் திரில்லர்  “ஆத்மா”!! 

இயக்குநர் சுசீந்திரன் வெளியீட்டில், நடிகர் நரேன் நடிப்பில், ஹாரர் திரில்லர் “ஆத்மா”!! 

KADRIS ENTERTAINMENT UAE நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நஜீப் காதிரி தயாரிப்பில், நடிகர் நரேன் நடிப்பில், மாறுபட்ட ஹாரர் மிஸ்டரி திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் ஆத்மா இப்படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது. இப்படத்தினை தமிழகமெங்கும் பிரபல இயக்குநர் சுசீந்திரன் வெளியிடுகிறார். 

ஆட்டிசம் பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு, தான் தங்கும் வீட்டில் ஒரு குரல் கேட்கிறது. அதன் பின்னால் உள்ள மர்மத்தை அவன் தேட ஆரம்பிக்க, அதன் தொடர்ச்சியாக, பல மர்ம முடிச்சுகள் அவிழ ஆரம்பிக்கிறது. பரப்பரபான பல திருப்பங்களுடன், ஹாரர் கலந்த, மிஸ்டரி திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.  

ராகேஷ் சங்கர் கதை திரைக்கதை எழுத, இயக்குநர் சுகீத் இப்படத்தினை இயக்கியுள்ளார்.  K சந்துரு இப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார்.

கேள்விக்கான விடைகளை தேடும் நாயகனை மையப்படுத்தி, வெளியாகியுள்ள மாறுபட்ட ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களிடமும், திரை ஆர்வலர்களிடமும் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது. 

கைதி, விக்ரம் படங்களின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு,  ஆட்டிசம் பாதித்த இளைஞனாக இப்படத்தில் முதன்மைப்பாத்திரத்தில் அசத்தியுள்ளார்  நடிகர் நரேன். நாயகியாக தில்லுக்கு துட்டு 2 புகழ் ஷ்ரத்தா ஷிவதாஸ் நடித்துள்ளார். பால சரவணன் காளி வெங்கட், கனிகா, விஜய் ஜானி ஆகியோர் முக்கிய   வேடங்களில் நடிக்க,  ஃபிலிப்பினோவைச் சேர்ந்த  நடிக்கைகள் ஷெரீஸ் ஷீன் அகாட், கிறிஷ்டீன் பெண்டிசிகோ ஆகியோர் திருப்புமுனை பாத்திரங்களில் நடித்துள்ளனர்.  

இப்படம் முழுமையாக துபாய் நாட்டில்  படமாக்கப்பட்டுள்ளது. துபாயில் முழுக்க முழுக்க படமாக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம்  இதுவென்பது குறிப்பிடத்தக்கது. 

பெரும் பொருட்செலவில், KADRIS ENTERTAINMENT UAE. நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நஜீப் காதிரி இப்படத்தினை தயாரித்துள்ளார். தமிழகமெங்கும் பிரபல இயக்குநர் சுசீந்திரன் இப்படத்தினை வெளியிடுகிறார். 

முழு படப்பிடிப்பும் முடிந்த நிலையில், படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் டீசர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகும். 

தொழில் நுட்பக் குழு
இயக்கம் -  சுகீத்
கதை திரைக்கதை -  ராகேஷ் N சங்கர் , 
வசனம் -  K சந்துரு
இசை - மங்கள் சுவர்னன், சஸ்வதி சுனில்குமார்
ஒளிப்பதிவு - விவேக் மேனன்
எடிட்டிங் - நவீன் விஜயன்
தயாரிப்பு - நஜீப் காதிரி 
எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் - பதேருதீன் பனக்கட் 
மக்கள் தொடர்பு - சதீஷ் ( AIM )

Saturday, January 27, 2024

Liberty shoes expanding its footprint in Chennai with Grand Opening of Thiruvanmiyur store

Liberty shoes expanding its footprint in Chennai with Grand Opening of Thiruvanmiyur store

Chennai, January, 2024 — Liberty Shoes Ltd., a name synonymous with comfort and style, proudly announced the inauguration of its newest store inThiruvanmiyur, Chennai. This marked a significant milestone for the iconic footwear brand as it expanded its footprint into one of the most vibrant cities in southern India.

The event took place at the Thiruvanmiyurstore located at No 127, 41/12 ground floor, Muthukadu Road (ECR), Thiruvanmiyur, Chennai.The grand opening ceremony was graced by the presence of Mr Muthu Krishnan, Managing director (RM Hospital Thiruvanmiyur) and Mr Beer Mohideen (Director of day & day private limited).

The store boasts of a spacious and inviting atmosphere spread across a sprawling 1340 sq. ft with an impressive 40 ft frontage. It provided a shopping experience like no other, offering a vast array of footwear for the entire family. It features a diverse collection, including open and closed footwear, as well as sports and casual wear, catering to the varied tastes and preferences of the customers.

Situated inThiruvanmiyur, the Liberty Shoes store targets the upper middle and affluent class residents in the area. The store aimed to become a go-to destination for those seeking footwear that seamlessly combined comfort, style, and durability. The collection on offer was curated to meet the discerning tastes of this demographic, offering them a wide selection of footwear that complemented their lifestyle.

Liberty Shoes was excited to introduce its brand to the vibrant community of Thiruvanmiyurand looked forward to becoming an integral part of the local shopping experience. The grand opening event was a celebration of fashion, comfort, and the spirit of Chennai.

Challani Jewellery Mart exhibiting Uncut Polki Rose Cut Collection from 24th January 2024 to 7th February 2024 at T.Nagar & Madurai

Challani Jewellery Mart exhibiting Uncut Polki Rose Cut Collection from 24th January 2024 to 7th February 2024
 at T.Nagar & Madurai

If you have grown up on stories of  Kings and Queens  and dream of a royal Indian wedding,  Polki, Uncut  Diamonds and Rosecut Diamonds Jewellery  are sure to capture your imagination!  

Polki jewellery is traditional, royal, elite and a great reminder of India’s rich heritage. The process of Polki, Uncut Diamonds and Rosecut Diamond jewellery is extremely intricate and time-consuming and requires great skill and craftsmanship. 

While Polki comes from the grandeur of Mughal Era, the Rose Cut Diamonds belong to Victorian Era.   These days, Uncut Diamonds, Rose Cut Diamonds  and Polki are popular choices for brides who wish to look traditional and regal on their wedding day.

Challani Jewellery Mart, Chennai and Madurai have recreated that hueful magic for every jewellery connoisseur without time machine. And most importantly these jewellery come with Nil Wastage and Nil Making Charges.  Every modern woman to adorn the luxury and exuberance of that by gone era. 

This Grand Uncut Diamonds, Polki, Rose Cut Diamond Jewellery Festival would showcase many mind blowing creations like Long Chains, Chokers, Jhumkas, Chaandbalis, Bangles, Bracelets, Ear Rings, Finger Rings, Nose Pins and much more to fascinate the wearer and every onlooker.

This Grand Uncut, Polki, Rose Cut Diamond Jewellery Festival will open on 24th January and it will be on till 7th February at 19/1, Raghaviah Road, T.Nagar, Chennai  and  26, Pioneer Avenue, Natham Main Road, Madurai respectively.

Come, explore and experience the excitement of adorning the most impeccable and mesmerizing Jewellery.

Friday, January 26, 2024

இனிமே நாங்கதா ஹெட்லைன்ஸ் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா

இனிமே நாங்கதா ஹெட்லைன்ஸ் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !! 

SAI RAM AVR Film Production மற்றும் SPM Pictures Sai Saran இணைந்து வழங்கும், இயக்குநர் சாய் பிரபா மீனா இயக்கத்தில், சமூகத்தில் பெண்களுக்கு நிகழும் கொடுமைகளை வெளிப்படுத்தி, பெண் பாதுகாப்பை மையப்படுத்தி,  அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம்  "இனிமே நாங்கதா ஹெட்லைன்ஸ்". 
விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, தமிழ் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் ஆளுமைகள்  கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே  நடைபெற்றது. 

இந்நிகழ்வினில்..,

நடிகர் சம்பத் ராம் பேசியதாவது…
இனிமே நாங்கதா ஹெட்லைன்ஸ்,  இந்த டைட்டிலுக்காகவே இயக்குநர் சாய் பிரபாவை பாராட்டுகிறேன். எல்லோரும் ஹெட்லைன்ஸில் வர ஆசைப்படுவார்கள். இந்த சின்ன வயசில் ஒரு படத்தை இயக்கி சாதனை படைத்துள்ளார்.  பெரிய இயக்குநராக வர அவருக்கு என் வாழ்த்துக்கள். படத்தில் ஸ்டண்ட் சூப்பர் குட் ஜீவா சூப்பராக செய்துள்ளார். எல்லோரும் நன்றாக நடித்துள்ளனர். படம் மிகப்பெரியவெற்றி பெற என் வாழ்த்துக்கள்.  


இயக்குநர் சாய் பிரபா மீனா பேசியதாவது…
இந்த இடத்தில் நான் நிற்க காரணம் என் ஆசான் ஜெய் ஆகாஷ் அவர்கள் தான், அவருக்கு என் நன்றி. சிறுபட தயாரிப்பாளர் சங்க தலைவர் அன்பு செல்வன் மிகப்பெரும் ஆதரவைத் தந்தார். தயாரிப்பாளர் ராம்குண்டலா ஆஷா அவர்கள் தான் படத்தை நம்பி எனக்கு வாய்ப்பு தந்து தயாரித்தார்கள்.  ஷகிலா மேடம் படபடவென பட்டாசு போல் நடித்து முடித்தார். மீசை ராஜேந்திரன் சார் நன்றாக நடித்து தந்தார். ஜெய் ஆகாஷ் சார் மூலம் தான் எனக்கு இங்குள்ள அனைவரையும் தெரியும். எல்லோருக்கும் என் நன்றிகள். பெண்களை மையப்படுத்தி, அவர்களுக்கு நடக்கும் பிரச்சனைகளை மையப்படுத்தி, இந்தப்படத்தை எடுத்துள்ளேன். ஒளிப்பதிவாளர் மிகப்பெரும் உறுதுணையாக இருந்தார். இசையமைப்பாளரை நான் நிறைய டார்ச்சர் செய்திருக்கிறேன். இப்படத்தில் படம் நன்றாக வரவேண்டுமென எல்லோருடனும் சண்டை போட்டுள்ளேன். ஆனால் அவர்கள் படத்திற்காக அர்ப்பணிப்போடு உழைத்துள்ளனர். சின்ன படம் பெரிய படம் என எதுவும் இல்லை அதை வைத்து மனிதர்களின் திறமையை எடை போடாதீர்கள். உலகமே கிறுக்கன் என சொன்ன எலான் மஸ்க் இன்று உலகையே ஆளுகிறார். எனில் என்னைமாறி இளைஞர்களும் ஜெயிக்க முடியும் என நம்புகிறேன். அனைவருக்கும் என் நன்றிகள். 

தமிழ்நாடு திரைப்பட சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்கம் ஆர். கே. அன்பு செல்வன் பேசியதாவது…
இயக்குநர் முதலில் யோக்கியன் என ஒரு படம் எடுத்தார்.  அது ரிலீஸாகி ஆறு மாதத்திற்குள் அடுத்த படத்தை எடுத்து டிரெய்லர் விழாவிற்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளார் சாய் பிரபா. அவரது திறமைக்கு இந்தப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக வேண்டும். இப்போதெல்லாம் காசு வாங்கிக் கொண்டு மேடைக்கு வந்து அவர்களுக்கு தோன்றுவதையும், படஹீரோக்களையும் திட்டி பேசிவிட்டுபோகிறார்கள். படம் பற்றி பேச மறுக்கிறார்கள். இது மாற வேண்டும். சினிமாவில் யாரையும் ஏமாற்றக்கூடாது. நான் இருக்கும் வரை யாரையும் ஏமாற்ற விடமாட்டேன் எனக்கூறி விடை பெறுகிறேன் நன்றி. 

நடிகர் ஜெய் ஆகாஷ் பேசியதாவது..,
இயக்குநர் சாய் பிரபா என் தம்பி மாதிரி. எனக்காக என்னவேணாலும் செய்வான். அவனுக்கு ஜெயிக்க வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறது. அவன் இயக்குநர் ஆக வேண்டும் என்று எடுத்த படம் தான் யோக்கியன். இப்போது அவனே அவன் முயற்சியில் இனிமே நாங்கதான் ஹெட்லைன்ஸ் படத்தை இயக்கியுள்ளான். டிரெய்லர் ஷாட்ஸ் எல்லாம் நன்றாக வந்துள்ளது. படத்தில் இருக்கும் அனைவரும் என் நண்பர்கள் தான். படத்தில் எல்லோரும் நன்றாக செய்துள்ளனர். நான் நிறைய பேருக்கு உதவி செய்துள்ளேன். ஆனால் சாய் தான் நன்றி மறக்காமல் இருக்கிறான். இவனிடம் உழைப்பும் அர்ப்பணிப்பும் உள்ளது அவன் ஜெயிக்க வேண்டும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். 

நடிகை ஷகீலா பேசியதாவது..,
எனக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. சில நாட்கள் மட்டும் தான் வேலை பார்த்தேன் எனக்கு நல்ல வேடம் தந்தார் இயக்குநர். ஜெய் ஆகாஷ்  படைப்பாளியை உருவாக்கியதற்காக  என் நன்றிகள். நான்கு பெண்கள் மேக்கப் இல்லாமல் மிக இயல்பாக நன்றாக நடித்துள்ளனர். எல்லோருமே சின்ன இயக்குநராக இருந்து, சின்ன நடிகராக இருந்து தான் பெரியாளாக ஆகிறார்கள். இப்படம் பெரிய வெற்றி பெறும் எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள். 

தேசிய ஜனநாயக கட்சி துணைத் தலைவர் ஐ ஜே கே,  ஜி பூபதி பேசியதாவது…
மிக நல்ல தலைப்பை வைத்துள்ளார் இயக்குநர்.  ஒரு நிகழ்ச்சியில் இயக்குநரின் பேச்சைக் கேட்டு ஆர்வமாகி அவரைத் தொடர்பு கொண்டு பேசினேன். அவருடன் படம் செய்யலாம் என்று கேட்டேன். அப்போது இந்தப்படம் முடிந்தவுடன் செய்யலாம் என்றார். இந்தப்படத்திற்காக நிறைய உழைத்துள்ளார் இயக்குநர். கண்டிப்பாக அவரது உழைப்பிற்கு இந்தப்படம் பெரிய வெற்றி பெறும் சமூகத்திற்கு தேவையான படைப்பை தந்துள்ளார். அனைவருக்கும் வாழ்த்துக்கள். 

நடிகர் பிர்லா போஸ் பேசியதாவது..
சினிமாவின் 24 கிராப்டிலும் தேர்ந்த திறமை கொண்டவர் ஜெய் ஆகாஷ். மிகப்பெரிய ஆளுமை. அவர் படத்தில் வேலை பார்த்தாலே எல்லாம் கற்றுக்கொள்ளலாம். சாய் பிரபாவும் மிகத் திறமையானவர், மிக கஷ்டப்பட்டு இப்படத்தை உருவாக்கியுள்ளார். இப்படம்   மிகப்பெரிய படம்.  நடிகர் சங்கத்திற்கு திரு விஜயகாந்த் அவர்களின் பெயரை வைக்க வேண்டுமென எல்லோரும் சொல்லி வருகிறார்கள். நடிகர் சங்க கட்டிடம் முதலில் நன்றாக வரவேண்டும் அதற்கு என் சம்பளத்தில் ஒரு பகுதியை இந்த மேடையில் தருகிறேன். இப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும் நன்றி. 


நடிகர் மீசை ராஜேந்திரன் பேசியதாவது…
என்னை சினிமாவிலும் அரசியலிலும் அறிமுகப்படுத்திய தலைவர்  விஜயகாந்த் அவர்களுக்கு என் வணக்கம். கேப்டன் 53 இயக்குநர்களை அறிமுகப்படுத்தியுள்ளார் அதே போல் இயங்கி வரும் ஜெய் ஆகாஷுக்கு என் வாழ்த்துக்கள். என் வெற்றிக்கு என் வாழ்வுக்கு காரணம் சினிமா தான். சினிமா பலரை வாழவைக்கிறது. சினிமா பற்றி எனக்கு கொஞ்சம் கொஞ்சம் தெரியும். சினிமா தெரியாமலே இன்று நிறைய பேர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். சினிமா மிக பவர்ஃபுல்லானது. அதில் சாதிப்பது அத்தனை எளிதானதல்ல. சாய் பிரபாவின் இரண்டு படத்திலும் நான் நடித்துள்ளேன், மிகப்பெரிய உழைப்பாளி.  இந்தப்படத்திற்காக நிறைய கஷ்டப்பட்டுள்ளார். படம் நன்றாக வந்துள்ளது. படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள் நன்றி.



நடிகர்கள் 
சாய் பிரபா மீனா
ராஜ் மித்ரன்
மீசை ராஜேந்திரன்
பிர்லா போஸ்
ஆஷா
கவிதா 
சங்கீதா 
கீர்த்தனா
கௌரவத் தோற்றத்தில் ஷகீலா

தொழில் நுட்ப குழு 
இயக்கம் - சாய் பிரபா மீனா
தொழில் நுட்ப குழு 
ஒளிப்பதிவு - பால்பாண்டி 
இசை - சந்தோஷ் ராம்
எடிட்டிங் - நவீன் குமார்
சண்டை பயிற்சி - சூப்பர் குட் ஜீவா
ஆர்ட் டைரக்டர் - கிரண்&பண்டு 
இணை இயக்குனராக - ஜே டி
தயாரிப்பாளர் - ராம்குண்டலா ஆஷா
மக்கள் தொடர்பு - A ராஜா

Thursday, January 25, 2024

MUDAKKARUTHAN - திரைவிமர்சனம்

இயக்குநரும் நடிகருமான டாக்டர்.கே.வீரபாபு மூடக்கருத்தானில் வசீகரிக்கும் கதையை பின்னுகிறார், இது பொழுதுபோக்கு மட்டுமல்ல, பொருத்தமான சமூகப் பிரச்சினைகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இயற்கை இலைகளின் சக்தியை விளக்கும் மூடக்கருதன் என்ற தலைப்பு, சித்த மருத்துவத்தின் குணப்படுத்தும் திறனை ஆராயும் கதைக்கு களம் அமைக்கிறது. கி.வீரபாபுவின் குறிப்பிடத்தக்கது சித்தா பயிற்சி பெற்ற வல்லுநர்.

டாக்டர். கே. வீரபாபுவால் நம்பத்தகுந்த வகையில் சித்தரிக்கப்பட்ட மையக் கதாபாத்திரமான பாண்டி, கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பித்து, ஒரு வினோதமான கிராமத்தில் நடுத்தரக் குடும்பத்தில் தஞ்சம் அடையும் ஒரு அனாதையாக வெளிப்படுகிறார். கடத்தப்பட்ட குழந்தைகளைப் பராமரிக்கும் பாண்டியின் நோக்கம் மற்றும் பெயரில்லாதவர்களுக்கு ஒரு அனாதை இல்லத்தை நடத்துவது, கதைக்களத்தில் ஆழமாக செலுத்துகிறது, படம் பார்வையாளர்களுக்கு உணர்ச்சிவசப்பட்ட கதைக்களத்தை வழங்குகிறது.

சிறுவர் துஷ்பிரயோகம், குறிப்பாக ஆறு மாத குழந்தையை பிச்சை எடுப்பதற்காக சுரண்டப்படுவதை வலியுறுத்தும் கடுமையான பிரச்சினையை படம் துணிச்சலாக பேசுகிறது. பாண்டியின் அசைக்க முடியாத ஒழுக்க உணர்வு, பிரச்சினையை கவனத்திற்குக் கொண்டுவரும் ஒரு அழுத்தமான வீடியோவை முதலமைச்சரிடம் முன்வைத்து, விஷயங்களைத் தன் கைகளில் எடுத்துக் கொள்ளத் தூண்டுகிறது. கடத்தல் கும்பலைக் கலைக்க காவல்துறையுடன் தொடர்ந்து ஒத்துழைப்பது கதைக்கு ஒரு கூறுகளை அறிமுகப்படுத்துகிறது.

டாக்டர் வீரபாபுவின் அறிமுகக் காட்சியும், படம் முழுவதும் அவரது சீரான நடிப்பும் பாராட்டுக்குரியவை. இருப்பினும், கதையின் சில அம்சங்கள் செம்மைப்படுத்தலில் இருந்து பயனடையக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு குடிகாரனாக மயில்சாமியின் சித்தரிப்பு படத்திற்கு ஒரு தனித்துவமான விசித்திரத்தை சேர்க்கிறது, அதன் ஒட்டுமொத்த பொழுதுபோக்கு மதிப்பை அதிகரிக்கிறது.

சித்த மருத்துவத்தின் நற்பண்புகளை ஊக்குவிக்கும் அதே வேளையில் சிறுவர் துஷ்பிரயோகம் போன்ற பிரச்சினைகளை கையாள்வது, சமூக செய்திகளை பொழுதுபோக்குடன் வெற்றிகரமாக இணைக்கிறார் மூடக்கருதன். சில சிறிய கதைக் குறைபாடுகள் இருந்தபோதிலும், படம் அதன் தனித்துவமான அணுகுமுறை மற்றும் பாராட்டத்தக்க நடிப்பிற்காக தனித்து நிற்கிறது, இது சிந்தனையைத் தூண்டும் சினிமாவில் ஆர்வமுள்ளவர்களுக்கு இது ஒரு கட்டாய பார்வையாக அமைகிறது.

 

என் இசைக்கு 35 மதிப்பெண்கள் கொடுக்கலாம்” – டெவில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் மிஷ்கின்

என் இசைக்கு 35 மதிப்பெண்கள் கொடுக்கலாம்” – டெவில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் மிஷ்கின்

”இசையில் நூறு மதிப்பெண்கள் எப்பொழுதும் எடுப்பவர்கள் இளையராஜாவும், ஏ.ஆர்.ரஹ்மானும் தான் “ -  மிஷ்கின்

”பூர்ணா என் தாய் போன்றவள்” – மிஷ்கின்

”பூர்ணா ஒரு நடிப்புப் பேய்” -  ‘டெவில்’ பட இயக்குநர் ஆதித்யா

”அண்ணனிடம் இருந்து எதுவும் கற்கவில்லை; குருநாதரிடம் இருந்து எல்லாம் கற்றுக் கொண்டேன்” – டெவில் பட இயக்குநர் ஆதித்யா

“கலைஞர்கள் எப்பொழுதுமே இந்த சமூகத்தை மேம்படுத்துவார்கள்” -  டெவில் பட இயக்குநர் ஆதித்யா

”வெற்றியும் ஒன்றுமில்லை; தோல்வியும் ஒன்றுமில்லை” -  ”டெவில்” பத்திரிக்கையாளர் சந்திப்பில்  மிஷ்கின்


ஹெச் பிக்சர்ஸ் ஹரி, டச் ஸ்கிரீன் ஞானசேகர் ஆகியோர் தயாரிப்பில், சவரக்கத்தி இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில் விதார்த், பூர்ணா, அருண், மிஷ்கின் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “டெவில்”. இப்படத்திற்கு முதன்முறையாக இயக்குநர் மிஷ்கின் இசையமைத்து இருக்கிறார்.  சாகித்ய அகாடமி விருது வென்ற எழுத்தாளர் தேவி பாரதி எழுதிய “ஒளிக்குப் பிறகு இருளுக்கு அப்பால்” என்னும் நாவலைத் தழுவி உருவாகியிருக்கும் திரில்லர் வகைத் திரைப்படமான “டெவில்” பிப்ரவரி 2ல் வெளியாகவிருக்கும் நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.

இதில் தயாரிப்பாளர் ஹெச் பிக்சர்ஸ் ஹரி பேசும்போது,
”மிஷ்கின் என்னுடைய குருநாதர் போன்றவர். நான் சினிமாவில் பார்த்து வியக்கும் ஆளுமைகளில் அவர் ஒருவர். அவருக்கு முதல் நன்றிகள். இந்த படத்தின் சப்ஜெக்ட் வித்தியாசமாக இருந்தது. இயக்குநர் ஆதித்யா படத்தின் பட்ஜெட்டை எவ்வளவு கம்மி பண்ண முடியுமோ அந்த அளவிற்கு குறைந்த பட்ஜெட்டில் இந்தப் படத்தை வெற்றிகரமாக செய்து கொடுத்திருக்கிறார். மற்றொரு தயாரிப்பாளரான டச் ஸ்கிரீன் ஞானசேகருக்கு நன்றி.

தயாரிப்பாளர டச் ஸ்கிரீன் ஞானசேகர் பேசும் போது,
”மிஷ்கின் சாரிடம்  இருந்து  தொழிலை நேசிக்க கற்றுக் கொண்டேன்… அவர் அவரைப் போல் பிறரையும் நேசிப்பவர், 16 வருடம் அவருடன் பயணித்தேன். ராதாகிருஷ்ணன் சார் என்னுடைய பலம். அவருக்கு நன்றி. தயாரிப்பாளர் ஹரி சார் இல்லாமல் இது நடந்திருக்க வாய்ப்பே இல்லை. ஆதித்யா சார் என் உயிரின் பாதி. எனக்கு யானை பலம் குடுத்தவர், ஸ்ரீகாந்த் சார் எனக்கு குருநாதர் போன்றவர் அவருக்கும்  நன்றி. படத்திற்காக நல் உழைப்பை நல்கிய நடிகர் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. “ என்று பேசினார்.

ஸ்ரீகாந்த் அவர்கள் பேசும் போது,
”இயக்குநர் மிஷ்கின் எனக்கு முப்பது வருட நண்பர், ரோட்டில் போகும் போது கைகளில்  எப்போதும் ஏதோவொரு இசைக்கருவியை வைத்துக் கொண்டு இசைகளை உருவாக்கியபடியே தான் வருவார்.  அவர் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் என்பது எனக்கு ஆச்சரியம் இல்லை. இயக்கத்தில் தமிழ் சினிமாவில் புது பரிமாணங்களை உருவாக்கியது போல் இசையிலும் அவர் சாதிப்பார். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை. இசையை முறையாகக் கற்றுக் கொண்டு, அதை தினமும் கடுமையாக பயிற்சி செய்து வருபவர், அதை பல முறை நானே பக்கத்தில் இருந்து பார்த்திருக்கிறேன்..” ”என்று பேசினார்.

நடிகர் ஆதித் அருண் பேசும் போது,
ஒவ்வொரு அரிசியிலும் நம் பெயர் இருக்கும் என்பது போல், ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் நம் பெயர் எழுதி இருக்கும் என்பது என் நம்பிக்கை. ஒரு படத்தின் பூஜைக்கு வந்திருந்த மிஷ்கின் சார் என் அருகில் அமர்ந்திருந்தார். அப்போது நீ என்ன செய்கிறாயோ அதை முழுமனதுடன் செய். அது உன்னைக் காப்பாற்றும் என்று சொல்லிவிட்டு சென்றார். அது முடிந்து இரு நாட்களில் என்னை படத்தில் இருந்து தூக்கிவிட்டார்கள்.  பின்னர் தெலுங்கில் சில படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன்.  முகமூடி படத்தின் படப்பிடிப்பில்  மிஷ்கின் சார் கிரிக்கெட் விளையாடும் போது, அவருடன் சேர்ந்து விளையாட வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது ஆதித்யாவை எனக்கு ஒரு உதவி இயக்குநராக மட்டுமே தெரியும். அப்பொழுது ஏற்பட்ட நட்பு என்னை இன்று இந்த மேடையில் நிறுத்தியிருக்கிறது. தாயின் அன்புக்கு ஏங்கும் ஒரு இளைஞனின் கதாபாத்திரம், இரு மனிதர்களின் உறவு நிலைக்குள் இருக்கும் சிக்கலை இப்படம் பேசியிருக்கிறது. மைனாவில் இருந்து விதார்த் அவர்களை கவனித்து வருகிறேன்…  இனிது இனிது படத்தின் டப்பிங் வொர்க் போகும் போது, மைனா படத்தின் கலரிங் வேலைகள் அதே ஸ்டூடியோவில் நடந்து கொண்டு இருந்தது. அப்பொழுது எங்கள் இயக்குநர் விதார்த் அவர்களைப் பற்றி பெருமையாகப் பேசுவார். பூர்ணா ஒருநாள் வாந்தி எடுத்துவிட்டு தலைவலி என்று போய் படுத்துவிட்டார். அப்பொழுது அவர் மீது கோபப்பட்டேன். பின்னர் தான் அவர் கருவுற்று இருக்கிறார் என்று தெரிந்தது. அவரை பைக்கில் பின்னால் அமர்த்தி போகும் காட்சியில் பயமும் பொறுப்பும் அதிகமாக இருந்தது.  இப்படி ஒரு வாய்ப்பை எனக்குக் கொடுத்த மிஷ்கின் சார், ஆதித்யா சார் மற்றும்  தயாரிப்பாளர் அனைவருக்கும் நன்றி என்றார்.

நடிகை பூர்ணா பேசும் போது.

”நீங்கள் அளித்து வரும் நம்பிக்கைக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி. டெவில் எனக்கு ஒரு படம் மட்டும் இல்லை. அது எனக்கு வாழ்க்கையோடு தொடர்புடைய உணர்வுபூர்வமான விசயமாக மாறி இருக்கிறது. என்ன தான் படித்து முடித்தாலும் நம் கல்லூரி முதல்வரைப் பார்த்தால் பயமாக இருக்கும் அல்லவா…? எனக்கு அப்படித்தான் இப்பொழுது இருக்கிறது. மிஷ்கின் என் பிரின்ஸிபால். என்னை ஒரு தாயாக சவரக்கத்தி படத்தில் காட்டியது மிஷ்கின் மற்றும் ஆதித்யா சார் தான். இன்று நான் உண்மையாகவே ஒரு குழந்தைக்கு தாயாகும் போதும் இவர்களின் படத்தில் நடித்துக் கொண்டிருக்கின்றேன். மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. பெருமையாகவும் இருக்கிறது. மிஷ்கின் மற்றும் ஆதித்யா இருவரிடமும் அடிக்கடி சொல்வேன் உங்கள் படங்களில் சிறிய கேரக்டர் இருந்தாலும் எனக்கு வாய்ப்புக் கொடுங்கள் என்று. அதை இப்பொழுதும் கூறிக் கொள்கிறேன்.. விதார்த் உடன் நான் ஏற்கனவே நடித்திருக்கிறேன்… அருண் உடன் நடிக்கும் போது தான் எனக்கு என் வயிற்றில் குழந்தை வளர்ந்து வருவது தெரிய வந்தது.  ஆரம்பக்கட்டத்தில் இருந்து மிஷ்கின் அவர்களின் இசை நாட்டம் மற்றும் இசை புலமை குறித்து எனக்குத் தெரியும், பின்னணி இசை மட்டுமின்றி, பாடல்களின் இசை, அதன் வரிகளில் இருக்க வேண்டிய நுட்பம் என, அவரின் படங்களில் வரும் இசை தொடர்பான எல்லா விசயங்களிலும் முடிவுகளை அவர்தான் எடுப்பார். ஏனென்றால் அவருக்கு நல்ல இசையறிவு உண்டு. டெவில் படத்தில் வரும் பாடல்களுக்கு நான் அடிமை என்றே சொல்லலாம்.  என் கணவரை குஷிப்படுத்த நான் அந்தப் பாடல்களை பாடவிட்டு ஆடத் துவங்கிவிடுவேன்..  அவர் இசையிலும் பெரிதாக சாதிப்பார் என்கின்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றார்.

நடிகர் விதார்த் பேசும் போது,
”மிஷ்கின் சாருக்கு பெரிய நன்றி. சித்திரம் பேசுதடி படத்தின் வெற்றிக்குப் பின்னர் நான் கூத்துப் பட்டறையில் இருந்து கால் செய்து வாழ்த்து தெரிவித்தேன்… அப்பொழுது இருந்து எப்பொழுதும் அவர் என்னை வாழ்த்தி உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தார். இருக்கிறார். அது இன்று வரை மாறாமல் தொடர்கிறது. அவருடன் அல்லது அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்கின்ற ஆசை இருந்தது. அதை நிறைவேற்றிக் கொடுத்த ஸ்ரீகாந்த் சார் மற்றும் மிஷ்கின் சாருக்கு நன்றி. என்னை மிக அழகாக திரையில் காட்டிய ஒளிப்பதிவாளர் கார்த்திக் அவர்களுக்கு நன்றி.  ஜன்னலோரம் படத்தில் ஏற்கனவே பூர்ணாவுடன் நடித்திருக்கிறேன். எப்பொழுதும் கலகலப்பாக சிரித்துக் கொண்டே இருப்பார். திறமையான நடிகை. ஜன்னலோரம் படத்தில் அவருக்காக ஏங்கிக் கொண்டு இருப்பேன். சேர முடியாமல் போய்விடும் இப்படத்தில் எங்களை சேர்த்து வைத்திருக்கிறார்கள். தயாரிப்பாளர் ஹரி சாருக்கு நன்றி. இப்படி ஒரு அழகான படத்தை எங்களுக்கு கொடுத்ததற்கு. ராதாகிருஷ்ணன் சாருக்கும் இந்த வாய்ப்பை கொடுத்ததற்கு நன்றி கூற விரும்புகிறேன்.

மிஷ்கின் சார் இயக்கத்தில் நடிக்கவில்லை என்றாலும், அவர் இசையமைத்த முதல் படத்தில் நான் நடித்திருக்கிறேன் என்பது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. பின்னணி இசையமைக்கும் போது அதைப் பார்ப்பதற்கும் என்னை அனுமதித்தார். அதற்கும் நன்றி. என் நடிப்பு இப்படத்தில் பேசப்பட்டால் அதற்கு முழு காரணம் இயக்குநர் ஆதித்யா அவர்கள் தான்.  நெருக்கமான பாடல் காட்சிகளில் அவர் சொல்லிக் கொடுத்ததில் பாதி கூட நானும் அந்த நடிகையும் நடிக்கவில்லை என்பது தான் உண்மை. அவருக்குள் மிக அற்புதமான நடிகன் இருக்கிறான். டெவில் திரைப்படம் ஒரு நல்ல திரில்லர் படமாக உருவாகியிருக்கிறது. உங்கள் எல்லோருக்கும் படம் கண்டிப்பாக பிடிக்கும். படத்தை தியேட்டரில் சென்று பாருங்கள் என்றார்.

படத்தின் இயக்குநர் ஆதித்யா பேசும் போது,
வாழ்க்கையில் மிக முக்கியமான மனிதர்கள், மாதா பிதா குரு தெய்வம், என்பார்கள். படத்தின் மீதான ஆர்வத்தையும் துடிப்பையும், அதன் மீது இருக்க வேண்டிய நேர்மையையும் என் குருநாதர் மிஷ்கின் சாரிடம் இருந்து கற்றுக் கொண்டேன். அவருக்கு நன்றி. அவருக்கு அடுத்ததாக இன்று வரை என்னை சவரக்கத்தி படத்தின் இயக்குநராக அறிய வைத்தது பத்திரிக்கை நண்பர்களின் எழுத்துதான்.  அவர்களுக்கு நன்றி.

Thanuramn என்கின்ற புத்தகத்தை  Land Markல் அண்ணன் வாங்கிக் கொடுத்தார்., அதைப் படிக்கும் போது, அதில் ஒரு அற்புதமான கரு இருப்பது புலப்பட்டது. அதை வைத்துக் கொண்டு மாத்திரம் ஒரு கதை செய்துவிட முடியாது, அதை மீறி அக்கதையில் ஒரு விசயம் தேவை என்று தேடிக் கொண்டு இருக்கும் பொழுதுதான், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தேவி பாரதி-யின்  ”ஒளிக்குப் பிறகு இரவுக்கு அப்பால்” புத்தகத்தினை படித்தேன்.  கலைஞர்கள்  எப்போதுமே சமூகத்தை மேம்படுத்தி சிந்திக்க வைப்பார்கள்.  அந்த சிந்தனை அக்கதையில் இருந்தது. அதை வைத்து ஒரு கதையினை உருவாக்கத் துவங்கினேன். அப்பொழுது ஊரடங்கு என்பதால் படித்துக்  கொண்டே இருந்து அக்கதையை தயார் செய்தேன். ஞானசேகர் சார் போன் செய்து ஏதாவது கதை இருக்கிறதா.. படம் பண்ணலாமா என்று கேட்டார். இந்தக்  கதையை கூறி டைட்டில் டெவில் என்று சொன்னதும் அட்டகாசம் சார்… படம் ஹிட் என்று ஊக்கம் தந்தார்.

மிஷ்கின் சாரிடம் இருந்து கற்று கொண்டது, ஒரு சினிமா பார்வையாளனிடம் என்ன செய்யும் என்பதைக் தான்.. கேளடி கண்மணி, படத்தில் அந்த தலையனையில் இருக்கும் காற்று வெளியேறும் போதும், நந்தலாலா மனப்பிறழ்வு அடைந்த ஒருவன்  குழந்தையின் தாயை அறையும் போதும்,, பூவே பூச்சுடவா படத்தில் அந்த காலிங்பெல்லை அந்தப் பாட்டி, பேத்தியின் இறப்புக்குப் பின் மீண்டும் மாட்டும்  போதும் நெஞ்சில் தைக்கும் உணர்வு இருக்கும்.

இப்படி திரைப்படம் என்ன செய்ய வேண்டும் என்பதை நான் என் குருநாதரிடம் இருந்து தான் கற்றுக் கொண்டேன்… என் அண்ணனிடம் நான் எதையும் கற்றுக்கொள்ளவில்லை, என் குருநாதரிடன் எல்லாம் கற்றுக் கொண்டேன். எம்.கே.மணி அண்ணனின் வேண்டுகோளுக்கு இணங்க என் திரைக்கதைக்கு உதவி செய்தார். கிருஷ்ணா, பாலா உதவி இயக்குநர்கள் உடன் இருந்தார்கள். 
பூர்ணா அவர்கள் என்னுடைய எல்லா படங்களில் இருக்கிறார். அவர்களுக்கு நன்றி. பூர்ணா ஒரு நடிப்புப் பேய்.. ஸ்கார்ஸி படங்களில் எப்படி டி நீரோ இருக்கிறாரோ அது போல்,  என் படங்களில் எப்போதும்  அவர் இருப்பார்.  நீதி தவறப்படும் போது வாழ்க்கை சிக்கலாகும் என்பதை  விதார்த்தின் கதாபாத்திரம் பேசும். ஷார்மிங் ஹீரோ அருணுக்கு நன்றி.  தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி. என்றார்.

இயக்குநர் மிஷ்கின் பேசும் போது,
இப்படத்தினை வழங்க வேண்டும் என்று  ராதாகிருஷ்ணன் சார், என்னிடம் முதன் முதலில் கேட்டார்.  பின்னர்  ஸ்ரீகாந்த் அவர்களின் வற்புறுத்தலால் நான் அதை ஏற்றுக் கொண்டேன்… சில செய்திகளில் நான் என் தம்பியை தூக்கிப் பிடிப்பதாக எழுதி இருந்தார்கள். அந்த செய்தியைப் படித்து நான் வெட்கப்பட்டேன். நான் உதவி இயக்குநாக சேர வேண்டும் என்று கேட்ட என் தம்பியைப் பார்த்து செருப்பைத் தூக்கி எறிந்தவன். வாழ்க்கையில் அதிகமாக கஷ்டப்பட்ட நபர்களால் மட்டுமே சினிமாவை நேசித்து காதலிக்க முடியும். கஷ்டங்களை அனுபவிக்காமல் வளரும் ஒருவரால் சினிமாவிற்கு உண்மையாக இருக்க முடியாது என்பது என் எண்ணம். அதனால் தாய் தகப்பன் இல்லாத வாழ்க்கையில் கொடுமையான சோகத்தை அனுபவித்த இளைஞர்களை நான் உதவி இயக்குநராக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புவேன்.

ஆதித்யா, பார்த்திபன் சாரிடம் பணியாற்றிவிட்டு வந்தப் பின்னர் தான் நான் அவனை உதவி இயக்குநாக சேர்த்துக் கொண்டேன்.. இந்த வாழ்க்கையில் வெற்றி என்பது ஒன்றுமே இல்லை, அது போல் தான் தோல்வியும் ஒன்றுமே இல்லை. இந்த வாழ்க்கையில் நீங்கள் பெரிதாய் எதும் செய்துவிட முடியாது.  சாமான்ய மனிதன் தன் குடும்ப உறவினர்களுக்காக உழைக்கிறான்… இன்னும் வெகு சில மனிதர்கள் இந்த உலக மக்களுக்காக உழைக்கிறார்கள். அவர்கள் வெகு சிலரே… அது எல்லாராலும் முடியாது.

ஒரு படத்தை  நீங்கள் உண்மையாக  எடுத்திருக்கிறீர்கள் என்றால், அந்த படத்திற்குள் கேளிக்கைகள்,  சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கலாம். அதை மீறி நெஞ்சைத் தைப்பது போல் ஒரு விஷயம் இருக்க வேண்டும் என்று சொல்வேன். அதுதான்  திரைப்படத்திற்கான உயிர்.  நான் விதார்த்திடம் நீ இன்னும் 50 வருடம் நடித்துக் கொண்டிருப்பாய்… என்று கூறினேன். அவன் சினிமா இல்லை என்றால் இறந்துவிடுவான்… சினிமாவில் தொடர்ச்சியாக உழைத்துக் கொண்டே இருக்கும் நபர் விதார்த்.. நானும் அப்படித்தான் உழைத்துக் கொண்டே இருக்கிறேன். விஜய் சேதுபதியைப் போல் விதார்த் முகத்திலும் தமிழ் லான்ஸ்கெப் landscape இருக்கும்.

அருண் மிகவும் ஸ்மார்ட் ஆன பையன்.. நிறைய படிப்பான்…. படித்துவிட்டு என்னுடன் அதிகமாக விவாதிப்பான்…

சினிமாவில் முப்பது வருட நட்பு இருக்குமா என்று கேட்டால் சந்தேகம் தான்… ஏதோவொரு குணநலத்தால் நிகழ்வால் அந்த நட்பு எங்காவது உடைந்துவிடும், ஆனால் ஸ்ரீகாந்த் உடன் முப்பது ஆண்டிற்கும் மேலாக நட்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது… நான் ஓடிக் கொண்டிருந்தால் வந்து ஷூ கொடுப்பார்… இரவு முழுவதும் படிக்கும் போது, என் அறை மூலையில் எனக்காக டீ போட்டுக் கொண்டு இருப்பார்… என் மகளை தன் குழந்தைப் போல் பார்த்துக் கொள்கிறார். இந்த வாழ்க்கையில் நான் சம்பாதித்தது ஸ்ரீகாந்த் நட்பை தான்.. நான் சாகும் போது அவன் என்னுடன் இருப்பான்… நட்பு மிக முக்கியம்.  இன்று எதுகுறித்துப் பேசுவது என்று தெரியவில்லை. அதனால் தான் நான் நட்பைப் பற்றி பேசலாம் என்று முடிவு செய்தேன்.

Living truthfully in an imaginary situation  என்பது நடிப்பு பற்றி கொடுக்கப்படும் விளக்கம். நடிக்கும் போது சுயத்தை இழப்பவர்கள் தான் சிறந்த நடிகர் நடிகைகள் என்பேன்.. பூர்ணா அந்த மாதிரியான நடிகை. சவரக்கத்தி படத்தில் என் அம்மாவின் கதாபாத்திரத்தை தான் எழுதியிருந்தேன்… அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்தது பூர்ணா… பூர்ணாவின் குழந்தை காலை எடுத்து என் தலையில் வைத்துக் கொண்டேன்.. அது போல் தான் பூர்ணாவின் காலையும்… பூர்ணா என் வாழ்க்கையில் மிக முக்கியமான பெண். அவள் வயிற்றில் நான் குழந்தையாகப் பிறக்க விரும்புகிறேன். என்னை ஒரு தாய் போல் அவள் பார்த்துக் கொள்வாள். என்னையும் அவளையும் குறித்து சிலர் தவறாகப் பேசுவார்கள். அவள் எனக்குத் தாய் போன்றவள். என் குழந்தையை விட அவள் குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்…. அவள் சாகும் வரைக்கும் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும். மற்ற படங்களில் அவள் நடிப்பாளா என்று தெரியாது. என் படங்களில் எப்போதும் பூர்ணா இருப்பாள்.

என் தம்பி மிக எளிமையானவன், வாழ்க்கையின் கஷ்டங்களை இப்பொழுது புரிந்து கொள்ள துவங்கியிருக்கிறான்…. அவன் மொழியில் வளமை இல்லை என்றாலும் உணர்வு இருக்கிறது… வெற்றிமாறனுக்குப் பிறகு நாவலில் இருந்து கதையை எடுத்திருக்கிறான்… அந்த ஸ்கிரிப்டில் என்னை தலையிடக்கூடாது என்று  சொல்லிட்டான்.. இன்றுவரை அந்த ஸ்கிரிப்டை எனக்கு படிக்க கொடுக்கவில்லை. கொடுக்கமாட்டேன் என்று கூறிவிட்டேன்… வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும், எதற்காக வாழ வேண்டும் என்பதற்கான கேள்விகளின் பதில் இருப்பதால் இப்படம் நல்ல படம் என்பேன்… சில முயற்சிகள் எடுத்திருக்கிறான்… மிகச்சிறந்த படம் என்று சொல்வதற்கில்லை.

ஒரு பெண்ணின் உணர்வு நிலையில் ஏற்படும் குழப்பநிலை இது காதலா.. இல்லை காமமா என்கின்ற குழப்பத்தை பதிவு செய்திருக்கிறான்…
இசையில் நூறு மார்க் வாங்குபவர்கள் எப்பொழுதும் இளையராஜாவும் ஏ.ஆர்.ரஹ்மானும் தான். நான் இளையராஜா ஐயாவிடம் இருந்து சண்டை போட்டு வந்ததற்குப் பின்னர் 6 ஆண்டுகளாக இசையை கற்று வருகிறேன்… இப்படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்று கேட்டதும் ஏற்றுக் கொண்டு இசையமைத்து இருக்கிறேன்…. என் இசைக்கு  35 மதிப்பெண் கொடுக்கலாம் என்று நம்புகிறேன்…

பத்திரிக்கை நண்பர்களாகிய நீங்கள் டெவில் திரைப்படம் நன்றாக இருந்தால் நன்றாக இருக்கிறது என்று எழுதுங்கள். நன்றாக இல்லை என்றால் ஆதரவு கொடுக்க வேண்டாம். தம்பி படம் நன்றாக இருந்தால் கண்டிப்பாக ஓடும்… நன்றாக இல்லை என்றால், ஓடாது… பரவாயில்லை. தொடர்ச்சியாக நீ ஓடு… தோல்வி என்பது ஒன்றுமே இல்லை.  நீ தொடர்ச்சியாக ஓடிக் கொண்டே இரு.. இந்த நிகழ்விற்கு வந்த அனைவருக்கும் நன்றி” என்று பேசினார்.

THOOKUDURAI - திரைவிமர்சனம்

யோகி பாபுவின் சமீபத்திய முயற்சியான "தூக்குதுரை", அபத்தம் மற்றும் நகைச்சுவை முயற்சியின் வித்தியாசமான கலவையுடன் விரிகிறது. ஆரம்ப 20 நிமிடங்களில், ராஜேந்திரன், பால சரவணன் மற்றும் செண்ட்ராயன் ஆகியோர் ‘தாறு மாறு நட்சத்திரம்’ படத்திற்கு சூட் மற்றும் பள்ளம் போட்டு, பார்வையாளர்களை திகைக்க வைத்தனர். குழப்பங்களுக்கு மத்தியில், ராஜேந்திரனின் ‘பாண்ட்’ ரங்கா ஜேம்ஸ் பாண்டின் சின்னமான துப்பாக்கி பீப்பாய் வரிசையைப் பிரதிபலிக்கிறது, சிலரிடமிருந்து கலவர சிரிப்பையும், நான் உட்பட மற்றவர்களின் வியப்பையும் தூண்டுகிறது. இந்த புத்திசாலித்தனமான நகைச்சுவையில் தர்க்கத்தைத் தேடுவது வீண் என்பது விரைவில் தெளிவாகத் தெரிந்தது; "தூக்குதுரை"க்கு நான் பார்வையாளர்களாக இருக்கவில்லை.


படத்தின் தலைப்பு அதன் கதைக்கு எந்த சம்பந்தத்தையும் கொண்டிருக்கவில்லை, இது கதைக்களம் முழுவதுமே தொடரும். சென்னையைச் சேர்ந்த இளங்கலைக் கும்பல் மற்றும் உள்ளூர் வில்லன்களின் குழுவைத் தொடர்ந்து கைலாசம் என்ற கற்பனைக் கிராமத்தில் விரும்பப்படும் கிரீடத்தைப் பின்தொடர்ந்து, கதைக்களம் மோதலை நிறுவுவதற்கு அதன் நேரத்தை எடுத்துக்கொள்கிறது, முதல் பாதி முழுவதையும் வெளிப்படுத்துவதற்கு அர்ப்பணிக்கப்பட்டது. இடைவேளையானது நகைச்சுவைக்கான பலவீனமான முயற்சியை அறிமுகப்படுத்துகிறது, இது 'இன்டர்-வெல்' என்ற அறிவிப்புடன், தட்டையாக விழுகிறது.


கிரீடத்தை மீட்டெடுக்க கதாபாத்திரங்கள் ஒன்றிணைவதால், படம் திறம்பட இறங்கத் தவறிய பஞ்ச்லைன்களில் பெரிதும் சாய்ந்துள்ளது. சிலர் இளைய பார்வையாளர்களிடமிருந்து சிரிப்பை வரவழைத்தாலும், இந்த நகைச்சுவையை இளம் வயதினராக முத்திரை குத்துவது மிகவும் தாராளமாக இருக்கலாம். யோகி பாபுவின் குறைந்தபட்ச திரை நேரம் விளம்பரப் பொருட்களின் வாக்குறுதிகளை பொய்யாக்கும் அதே வேளையில், கதாப்பாத்திரங்கள் வசதியாக தோன்றும் மற்றும் தேவைக்கேற்ப மறைந்துவிடும் வகையில், வசதியான எழுத்தால் கதை பாதிக்கப்படுகிறது.


எப்போதாவது சிலிர்க்கும் தருணங்கள் இருந்தபோதிலும், "தூக்குதுரை" அதன் அடிச்சுவட்டைக் கண்டுபிடிக்கப் போராடுகிறது, குறிப்பாக கௌரவக் கொலை போன்ற முக்கியமான தலைப்புகளில், நகைச்சுவையாக மாறியது. இனியாவின் கதாப்பாத்திரம் தன் தந்தையின் கொடூரமான குற்றத்தை மன்னிப்பது திட்டமிடப்பட்டதாக உணர்கிறது, மேலும் கொலையாளியின் திடீர் மன்னிப்புக்கு நம்பிக்கை இல்லை. இருப்பினும், அற்பத்தன்மைக்கு மத்தியில், படத்தின் உரையாடல்-குறைவான ஸ்லாப்ஸ்டிக் காட்சிகள் விரைவான கேளிக்கைகளை வழங்குகின்றன.


"தூக்குதுரை" சுருக்கம் மற்றும் இன்னும் சீரான நகைச்சுவை தொனியில் இருந்து பயனடைந்திருக்கலாம். உண்மையான நகைச்சுவையின் தருணங்கள் சீரற்ற வேகம் மற்றும் டோனல் மாற்றங்களால் மறைக்கப்படுகின்றன. படம் லேசான பொழுதுபோக்கை வழங்க முயற்சிக்கும் போது, ​​​​அதன் இயக்கம் குறைகிறது, மேலோட்டமான சிரிப்புக்கு மத்தியில் பார்வையாளர்கள் பொருளைப் புரிந்துகொள்கிறார்கள். எளிமையே ஆட்சி செய்யும் நிலப்பரப்பில், "தூக்குதுரை" ஒரு நீடித்த தோற்றத்தை விட்டுவிடப் போராடுகிறது.

 

SINGAPORE SALOON - திரைவிமர்சனம்

"சிங்கப்பூர் சலூன்" மூலம் எடுத்துக்காட்டப்பட்ட திரைப்பட அனுபவம், பெரும்பாலும் ஒரு இடைவேளையால் வகுக்கப்படுகிறது, திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு ஒரு தனித்துவமான இயக்கத்தை அளிக்கிறது. ஆர்.ஜே.பாலாஜியின் நடிப்பில், திரைப்படத்தின் முதல் பாதி நகைச்சுவையான கதையால் மகிழ்விக்கிறது, ஆனால் இரைச்சலான மற்றும் பிரசங்கித்தனமான இரண்டாவது செயலில் தடுமாறுகிறது.


கதிரின் பாலாஜியின் சித்தரிப்பு அவரது நிஜ வாழ்க்கை அழகை பிரதிபலிக்கிறது, சமூக விதிமுறைகளுக்கு மத்தியில் ஹேர் ஸ்டைலிங் தொழில்முனைவோர் கதாப்பாத்திரத்தின் நாட்டத்திற்கு ஆழம் சேர்க்கிறது. ஆரம்பக் கதை வரியானது துன்பங்களுக்கு எதிரான ஒரு தாழ்த்தப்பட்டவர்களின் வெற்றியை உறுதியளிக்கிறது, குறிப்பாக கதிரின் பயணம் மற்றும் சாச்சா (லால்) போன்ற மறக்கமுடியாத கதாபாத்திரங்களுடனான தொடர்புகளில் சிறப்பிக்கப்படுகிறது.


இயக்குனர் கோகுல் படத்தின் நகைச்சுவைக் கூறுகளை வடிவமைப்பதில் பிரகாசிக்கிறார், குறிப்பாக கதிர் தனது விசித்திரமான மாமியார்களுடன் சந்திப்பதில் தெளிவாகத் தெரிகிறது. சத்யராஜ் மற்றும் ரோபோ ஷங்கர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, நகைச்சுவை தங்கத்தை உருவாக்கி, இடைவேளைக்குப் பின் சோகமாக குறைக்கின்றனர்.


கதிர் பின்னடைவைச் சந்திக்கும் போது கதை ஒரு மூக்கடைப்பைப் பெறுகிறது, இது பல்வேறு சினிமா ட்ரோப்களை நினைவூட்டும் நிகழ்வுகளின் மாறுபட்ட வரிசைக்கு வழிவகுக்கிறது. துணை-கதைகள் மற்றும் கேமியோக்களைச் சேர்ப்பது சிறிய ஒத்திசைவைச் சேர்க்கிறது, கதை வரிசையை முன்னறிவிப்பு மற்றும் வசதிக்காக மாற்றுகிறது.


பாலாஜியின் பாத்திர வளைவு குழப்பங்களுக்கு மத்தியில், குறைந்த வளர்ச்சி மற்றும் தாக்கத்துடன் பாதிக்கப்படுகிறது, அதே சமயம் பெண் கதாபாத்திரங்கள் எழுதப்படாமல் இருக்கின்றன. "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" போலல்லாமல், சமூக வர்ணனையுடன் கேலிச்சித்திர வேடங்களை திறம்பட சமன் செய்த "சிங்கப்பூர் சலூன்" அதன் ஆரம்ப வாக்குறுதியைப் பயன்படுத்தத் தவறி, முதல் பாதிக்குப் பிறகு அதன் இடத்தை இழக்கிறது.


சாராம்சத்தில், படத்தின் பலம் குடும்ப இயக்கவியலின் நகைச்சுவை சித்தரிப்பில் உள்ளது, ஆனால் அது கதிரின் வீட்டைத் தாண்டிச் செல்லும்போது வேகத்தை இழக்கிறது. இயக்குனர் கோகுல் நகைச்சுவை மற்றும் நாடகத்தின் மூலம் வழிநடத்துகிறார், ஆனால் கதையில் ஒத்திசைவை பராமரிக்க போராடுகிறார்.

 

BLUE STAR - திரைவிமர்சனம்

புளூ ஸ்டார் என்பது இரண்டு கிரிக்கெட் அணிகளுக்கிடையேயான போட்டியாகும், ரஞ்சித்தின் கேப்டனாக இருக்கும் புளூ ஸ்டார் மற்றும் ஜாதி ஏணியில் சற்று சலுகை பெற்ற பின்னணியில் இருந்து வந்த ஆல்ஃபாவின் தலைவர் ராஜேஷ்.

ஆனால் சூழ்நிலைகள் மாறி, அணிகள் ஒரு பொதுவான எதிரிக்கு எதிராக கைகோர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், ப்ளூ ஸ்டார் விளையாட்டில் அரசியலைப் பற்றி பேச விரும்பும் ஒரு படமாக மாறுகிறது.

மறுபுறம், பாலின அடிப்படையிலான கண்ணோட்டத்தை அரங்கில் கொண்டு வரும் ஆனந்தி, ரஞ்சித்தின் காதல் ஆர்வம்.

விளையாட்டில் நிலவும் குறுக்குவெட்டு அரசியலைப் பற்றி பேசுவதற்கு அறிமுக இயக்குனர் எஸ் ஜெயக்குமார் பெரிய பொறுப்புகளை ஏற்றுள்ளார்.

அசோக் செல்வனும் சாந்தனுவும் தங்கள் கதாபாத்திரங்களை எளிதாகவும் மிகுந்த நம்பிக்கையுடனும் நடித்துள்ளனர்.

கோபமான இளைஞனாக மாறும் புள்ளி கருப்பு பாகுபாட்டை எதிர்கொள்ளும் ரஞ்சித், ராஜேஷின் அடக்குமுறை சுழற்சி மீண்டும் அவரிடம் வந்தால், உண்மையான படம் தொடங்கும் போது தான்.

மேலும் சாந்தனு அதை மிகுந்த நம்பிக்கையுடன் செய்கிறார் மற்றும் அவரது கதாபாத்திரத்தை குறைத்து நடிக்கிறார், இது அவரது நடிப்பின் மிகவும் சுவாரஸ்யமான பகுதியாக உள்ளது.

மறுபுறம், படத்தின் எடையை தோளில் சுமந்தவர் அசோக் செல்வன்.

முன்னாள் புளூ ஸ்டார் வீரராக பகவதி பெருமாள், பச்சாதாபம் காட்டும் தந்தையாக இளங்கோ குமரவேல், இதயத்தை ஸ்லீவில் அணிந்திருக்கும் சகோதரனாக பிருத்வி ராஜன், தெய்வ பக்தி கொண்ட அம்மாவாக லிசி ஆண்டனி என ஒவ்வொருவருக்கும் நல்ல ஆதரவு கிடைத்துள்ளது. அவை கதையின் மற்ற வளர்ச்சிக்கு பங்களிக்கின்றன.

கோவிந்த் வசந்தாவின் இசை மற்றும் தமிழ் அழகனின் ஒளிப்பதிவு ஆகியவற்றுடன் தொழில்நுட்ப ரீதியாக படம் வலுவாக உள்ளது. 

Gummidipoondi M.L.A Mr. T. J. Govindarajan, inaugurated the Corporate Cricket Tournament 2024 - Prashanth Hospitals - RISA Trophy Inbox


 Season 2 of Prashanth Hospital’s ‘Corporate Cricket Tournament’ in association with Rotary Club Promotes Good Cardiac Health For Indian Inc.

 

  • CCT 2024 is set to elevate the scale of the tournament this year by organizing cricket matches across many other corporate communities in and around Chennai city.
  • The triumphant team will be awarded a substantial cash prize of Rs. 50,000, with the runner-up securing Rs. 25,000
  • The funds collected from the tournament will be dedicated to a charitable contribution to the Rotary Club

 

Chennai, January 25th, 2024 – Prashanth Hospitals, a leading super-speciality hospital in Chennai, proudly unveils the commencement of the 2nd season of its 'Corporate Cricket Tournament 2024' (CCT 2024) in association with RISA {Rotary, Industrial Complex Manufacturer Association (Gummidipoondi), Sholavaram to Sricity HR Forum (S2S) and Alamelu Trust (For cancer awareness)} as an integral component of its esteemed cardiac wellness campaign – Save Young Hearts. Inaugurated in the distinguished presence of Chief Guest Mr. T. J. Govindarajan - Gummidipoondi M.L.A (Chairman of TJS Group of Educational Institutions), amongst the dignitaries of the hospitals including Managing Director, Prashanth Hospitals - Dr. Prashanth Krishna, CEO of Prashanth Hospitals - Dr. Baskaran and other distinguished members Rtn. AKS. Raviraman (District Governor 23 – 24, Rotary International District 3232, Rtn. M. Srinath (Assistant Governor RI District 3232), Mr. J. Rajaratnam (President S2S HR Forum), Mr. P. Ravikumar (Founder President S2S HR Forum), Mr. K. Rajagopalan (President – Rotary club of Gummidipoondi Industrial city& Managing Trustee AMC Trust), Mr. G.M. Krishnamoorthy (President- ICMA SIPCOT Gummidipoondi) etc. were also present.


The tournament aims to underscore the significance of physical activities in maintaining heart health and will witness the participation of 36 teams from diverse corporate organizations in Gummidipoondi area, competing for the prestigious title. The two-week-long tournament hosted at TJS Engineering College in Puduvoyal was organized by Prashanth Hospitals in collaboration with Rotary Club 3232, S2S HR Forum, and ICMA SIPCOT. The triumphant team will be rewarded with a grand cash prize of Rs.50,000, while the runner-up will receive Rs.25,000.


Chief Guest Mr. T. J. Govindarajan, B.A, M.L.A – Chairman TJS Group of Institution stated, “It is an honour to inaugurate the second season of Prashanth Hospitals' 'Corporate Cricket Tournament 2024.' As we gather here today, we recognize the profound impact of initiatives that bridge the gap between corporate life and holistic well-being. This tournament not only showcases the spirit of healthy competition but also underscores the importance of fostering a vibrant community beyond the workplace. I commend Prashanth Hospitals for their commitment to promoting cardiac health and overall well-being among professionals. Events like these contribute significantly to creating a culture of fitness and camaraderie. I am confident that this tournament will not only be a platform for showcasing sporting prowess but will also inspire a sense of unity, teamwork and the pursuit of a healthier lifestyle. My best wishes to all the participating teams. May this tournament be a celebration of sportsmanship, excellence and shared commitment to a healthier and more active corporate community."


Dr. Prashanth Krishna, Managing Director of Prashanth Hospitals, emphasized the urgency of addressing the alarming trends of cardiac arrests in young individuals, attributing sedentary lifestyles as a major contributing factor. He stated, "Sitting is the new smoking, and connecting working professionals through physical activities like sports is a proven method to maintain a healthy heart. This tournament serves as an initiative to break the monotonous and sedentary lifestyles prevalent in corporate settings. Having received a tremendous success last year, we are more than confident that the second season will be instrumental in encouraging corporates to adopt an active lifestyle and work towards better cardiac health. Additionally, the funds raised through the tournament will be directed towards a charitable contribution to the Rotary Club. CCT 2024 is poised to enhance the tournament's impact this year by organizing cricket matches across numerous corporate communities in and around Chennai city."


Mr J Rajarathinam – President S2S HR Forum: "We are thrilled to collaborate with Prashanth Hospitals in organizing CCT 2024 and showcasing our commitment to promoting a healthy and active lifestyle among professionals. This tournament is not just about the spirit of competition but also about fostering friendship and teamwork outside the workplace. We look forward to seeing the corporate community come together for sportsmanship, fun, and friendly competition."


Mr P Ravikumar – Founder President S2S HR Forum:  "As a healthcare institution, Prashanth Hospitals recognizes the importance of physical activity in maintaining overall health. The Corporate Cricket Tournament is an excellent initiative to encourage employees to engage in sports and recreational activities. We wish all the participating teams the best of luck, and may the tournament be a memorable and an enjoyable experience for everyone involved."


The tournament, in collaboration with RISA, which stands for Rotary, Industrial Complex Manufacturer Association (Gummidipoondi), Sholavaram to Sri City HR Forum (S2S) and Alamelu Trust dedicated to cancer awareness, will commence today on January 25th, 2024. Featuring nine matches per day, the tournament will happen till February 4th, 2024. The 'Save Young Hearts' campaign, Prashanth Hospital's flagship annual initiative on cardiac wellness, was launched in 2022 with the objective of promoting cardiac health among youngsters.


About Prashanth Hospitals: Prashanth Hospitals is a multidisciplinary hospital that provides sophisticated and dedicated healthcare services by professionally trained experts. Prashanth Super-specialty Hospital at Velachery and Kolathur is one of the best- and well-known multi- specialty hospitals in Chennai. These facilities have well trained and skilled nursing staff who can take good care of the patients. The vision is to become an internationally renowned medical institute by providing excellent health care services to the patients, and the mission is to maintain the trust of the patient by providing good quality of health care. The values on which Prashanth Super-specialty Hospitals function are quality of care, respect, competence, the effectiveness of the treatment, safety, and creating health awareness among the people. Prashanth Super- specialty Hospitals also provides various health care packages for check-ups and diagnosis of any ailment and their treatments.

 

 

 

 

Thanks & Regards

ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் 'ரெபல்' மார்ச் 22ஆம் தேதி வெளியீடு


 ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'ரெபல்' மார்ச் 22ஆம் தேதி வெளியாகிறது 


ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் 'ரெபல்' மார்ச் 22ஆம் தேதி வெளியீடு


இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ரெபல்' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக படக்குழுவினர் பிரத்யேக காணொளி ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்கள்.


அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ். இயக்கத்தில் தயாராகும்  திரைப்படம் 'ரெபல்'. இதில் ஜீ. வி. பிரகாஷ் குமார், மமிதா பைஜூ, கருணாஸ், சுப்ரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி., ஆதித்யா பாஸ்கர், 'கல்லூரி' வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசை அசுரன்' ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை உதயா கவனிக்க, பட தொகுப்பு பணிகளை வெற்றி கிருஷ்ணன் கையாண்டிருக்கிறார். உண்மை சம்பவங்களை தழுவி அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார். 


இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி, மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில் படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இந்த திரைப்படம் எதிர்வரும் மார்ச் மாதம் 22 ஆம் தேதியன்று உலகம் முழுவதும்  திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்காக வெளியிடப்பட்டிருக்கும் பிரத்யேக காணொளியில் இடம் பெறும் வசனங்களும், அதிரடி காட்சிகளும், ஜீ. வி. பிரகாஷ் குமாரின் ஆக்சன் அவதாரமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.


இராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டீன்ஸ்’ திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே புதிய உலக சாதனை படைத்துள்ளது*

*இராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டீன்ஸ்’ திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே புதிய உலக சாதனை படைத்துள்ளது*

*இசையமைப்பாளர் D. இமானின் பிறந்தநாளை ‘டீன்ஸ்’ குழுவினர் உற்சாகத்துடன் கொண்டாடினர்*

நடிகரும் இயக்குந‌ருமான இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் புதிய திரைப்படமான ‘டீன்ஸ்’, தணிக்கை சான்றிதழுடன் திரையரங்குகளில் முதல் பார்வை வெளியான முதல் படம் என்ற புதிய உலக சாதனையை படைத்துள்ளது. இந்த சாதனைக்கான சான்றிதழை புதன்கிழமை (ஜனவரி 24) சென்னையில் நடைபெற்ற விழாவில் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் மற்றும் படக்குழுவினருக்கு உலக சாதனைகளின் அதிகாரப்பூர்வ பதிவு அமைப்பான‌ வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் யூனியன் அலுவலர்கள் வழங்கினர்.

இந்த நிகழ்வில், இசையமைப்பாளர் D. இமானின் பிறந்தநாளை ‘டீன்ஸ்’ படக்குழுவினர் உற்சாகமாகக் கொண்டாடி, இமான் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். இமானின் தந்தை ஜெ. டேவிட், மனைவி அமேலியா மற்றும் மகள் நேத்ரா ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய இமான், இன்ப அதிர்ச்சிக்கு பார்த்திபனுக்கு நன்றி தெரிவித்ததோடு, தனது 23 வருட சினிமா பயணத்தில் இந்த பிறந்தநாள் மறக்க முடியாததாக இருக்கும் என்றார். “இத்தனை வருடங்களில் நான் பல ஏற்ற தாழ்வுகளைக் கண்டிருக்கிறேன். சில பிறந்தநாள்கள் மகிழ்ச்சியாக இருந்தன, சில அப்படி இருந்ததில்லை, ஆனால் இந்த பிறந்தநாள் என் இதயத்தில் என்றென்றும் நிலைத்திருக்கும்,” என்று அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "பார்த்திபன் சாருடன் பணியாற்றுவது கடினம் என்று பலர் சொன்னார்கள், ஆனால் அவர் மிகவும் கூலாக‌ இருக்கிறார். சினிமா மீதான அவரது அர்ப்பணிப்பும் ஆர்வமும் அசாதாரணமானது. ‘டீன்ஸ்’ படத்திற்கு ஓரிரு பாடல்கள் மட்டும் போதும் என்று முதலில் நினைத்தோம், கடைசியில் எட்டு பாடல்களை உருவாக்கி உள்ளோம். அவற்றில் பெரும்பாலானவை பார்த்திபன் சாரே எழுதியவை. நாங்கள் இருவருமே வித்தியாசத்தை விரும்புவர்கள், எனவே நாங்கள் மிக்க மகிழ்ச்சியுடன் இணைந்து பணியாற்றினோம். சில பாடல்களில் அவர் திருப்தி அடைந்த பிறகும், நான் அவற்றை மேலும் மேலும் மெருகேற்றுவேன். பத்திரிகையாளர்கள் தங்களின் ஆக்கபூர்வமான விமர்சனங்கள் மற்றும் பாராட்டுகளால் இத்தனை ஆண்டுகளாக என்னை ஆதரித்து வருகிறார்கள். ‘டீன்ஸ்’ படத்திற்கு ஆதரவு தருமாறு அவர்களை கேட்டுக்கொள்கிறேன்," என்றார்.

உலக சாதனைகள் அமைப்பின் அலுவலர் ஷெரிபா கூறுகையில், “திரைப்படத்துறையில் புதிய சாதனையை 'டீன்ஸ்' படைத்துள்ளது. இதற்காக படக்குழுவினரை மனதார வாழ்த்துகிறோம். இது ஒரு பெரிய சாதனை,” என்றார்.

உலக சாதனை அமைப்பின் பிராந்திய தலைமை அலுவலர் கிறிஸ்டோபர் டெய்லர் கிராஃப்ட் கூறுகையில், "இந்த சாதனைக்கான சான்றிதழை 'டீன்ஸ்' குழுவினருக்கு வழங்குவதில் பெருமை கொள்கிறோம். உலகத்திலேயே முதல் முறையாக இத்தகைய ஒரு முயற்சியை ‘டீன்ஸ்’ குழு வெற்றிகரமாக‌ மேற்கொண்டுள்ளது. இந்தியாவுக்கு அவர்கள் பெருமை சேர்த்துள்ளனர். அவர்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துகள்” என்றார்.

‘டீன்ஸ்’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ரஞ்சித் தண்டபாணி, இசையமைப்பாளர் இமானுக்கு பிறந்தநாள் வாழ்த்தும் உலக சாதனை படைத்ததற்காக‌ 'டீன்ஸ்' குழுவுக்கு வாழ்த்தும் தெரிவித்தார்.

தயாரிப்பாளர் கால்டுவெல் வேள்நம்பி பேசுகையில், “இமானின் பிறந்தநாளைக் கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். ‘டீன்ஸ்’ படத்துக்கு சிறப்பான பங்களிப்பை அவர் அளித்துள்ளார். பார்த்திபன் மற்றும் அவரது குழுவினர் 10 படங்களுக்கு தேவையான உழைப்பை இந்த ஒரு படத்திற்கு கொடுத்துள்ளனர். அவரது கடின உழைப்பு என்றென்றும் தொடர வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன்," என்றார்.

இராதாகிருஷ்ணன் பார்த்திபன் தனது உரையில், “நான் கடந்த 33-34 வருடங்களாக சினிமா துறையில் இருக்கிறேன். வித்தியாசமான படங்களை உருவாக்குகிறேன் என்று எல்லோரும் சொல்கிறார்கள். சினிமாவில் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு செய்கிறேன். அதனால், ‘ஒத்த செருப்பு’, ‘இரவின் நிழல்’ படங்களுக்குப் பிறகு இப்போது ‘டீன்ஸ்’ செய்கிறேன். இந்தப் படத்தின் முதல் பார்வையை திரையரங்குகளில் வெளியிட நினைத்தேன், ஆனால் அதற்கு சென்சார் சான்றிதழ் தேவைப்பட்டது. சென்சார் அதிகாரிகளை நான் அணுகியபோது, ஒரு படத்தின் முதல் பார்வைக்கு சான்றிதழ் அளிப்பது இதுவே முதல்முறை என்றார்கள். உடனடியாக நான் அதை பெறுவதற்கான வேலையை செய்தேன், இப்படித்தான் இது சாத்தியமானது," என்றார்.

அவர் மேலும் கூறியதாவது: "இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் தான் 'டீன்ஸ்' உருவாவதற்கு முக்கிய காரணம். ‘இரவின் நிழல்’ படத்தை அவர்கள் தான் தயாரித்தனர். முதல் நான்-லீனியர் சிங்கிள்-ஷாட் படம் என்ற அங்கீகாரத்தை அது எனக்குக் கொடுத்தாலும், அவர்களுக்கு அதிகப் பணத்தை 'இரவின் நிழல்' ஈட்டித் தர‌வில்லை. ஆனாலும் எனக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக 'டீன்ஸ்' படத்தைத் தயாரிக்க முன்வந்தார்கள். இந்தப் படம் அவர்களுக்கு லாபம் தரும் என்று நம்புகிறேன். ஏனென்றால் 13 குழந்தைகளை முக்கிய வேடத்தில் நடிக்க‌ வைத்து குழந்தைகளுக்காக இந்தப் படத்தைத் உருவாக்கியுள்ளேன்.
இந்தப் படம் சோதனை முயற்சியாக‌ இருக்காது, அதே சமயம் முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருக்கும். 

இளையராஜா சார், ஏ.ஆர். ரஹ்மான் சார் மற்றும் சி. சத்யா சார் ஆகியோருடன் நான் பணிபுரிந்திருக்கிறேன். இமானுடன் நீண்ட காலமாக பணியாற்ற விரும்பினேன், அது இப்போது தான் நடந்துள்ளது. ‘மைனா’ நாட்களில் இருந்து அவரை நான் ர‌சிக்கிறேன். பாடல் வரிகளுக்கு அதிக முக்கியத்துவத்தை இமான் கொடுக்கிறார். ‘டீன்ஸ்’ படத்தின் தூண்களாக‌ ஒளிப்பதிவாளர் காவ்மிக் ஆரியும் மற்றும் இமானும் திகழ்கிறார்கள். முதல் பார்வையில் அசத்தலான காட்சிகளை பார்த்திருப்பீர்கள். ஏழு சிறந்த பாடல்களை இமான் கொடுத்துள்ளார். பின்னணி இசையில் அவர் என்ன செய்யப் போகிறார் என்று பார்க்க ஆவலாக உள்ளேன். எனது அடுத்த படத்திற்கு வேறு ஒரு இசையமைப்பாளருடன் இணைந்து பணியாற்ற நினைத்தேன், ஆனால் இப்போது இமானுடன் தொடர்ந்து பணிபுரிய‌ முடிவு செய்துள்ளேன். அவருடைய அர்ப்பணிப்பு அவ்வாறனது. இத்தனை ஆண்டுகளில் எனது ஒவ்வொரு முயற்சியையும் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து ஆதரித்து வருகிறார்கள். ‘டீன்ஸ்’ படம் வெளியாவதற்கு முன்பே உலக அளவில் அங்கீகாரம் பெற்றிருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்."

கால்டுவெல் வேள்நம்பி, டாக்டர் பாலசுவாமிநாதன், டாக்டர் பின்ச்சி ஸ்ரீநிவாசன் மற்றும் ரஞ்சித் தண்டபாணி ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். பயாஸ்கோப் டிரீம்ஸ் எல் எல் பி மற்றும் அகிரா ப்ரொடக்ஷன்ஸ் பேனரில் 'டீன்ஸ்' தயாராகியுள்ளது. கீர்த்தனா பார்த்திபன் அக்கினேனி இதன் கிரியேட்டிவ் தயாரிப்பாளர். படத்தொகுப்புக்கு ஆர். சுதர்சன் பொறுப்பேற்றுள்ளார். 



***

யோகிபாபு மற்றும் நட்டி வெளியிட்ட பக்தி பரவசமூட்டும் 'முருகனே செல்ல குமரனே' பாடலை தைப்பூசத்தை முன்னிட்டு வர்ஷேனியம் ரிகார்ட்ஸ் உலகமெங்கும் வெளியிடுகிறது

தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையில் முதல் முறையாக முருகன் பாடல்

யோகிபாபு மற்றும் நட்டி வெளியிட்ட பக்தி பரவசமூட்டும் 'முருகனே செல்ல குமரனே' பாடலை தைப்பூசத்தை முன்னிட்டு வர்ஷேனியம் ரிகார்ட்ஸ் உலகமெங்கும் வெளியிடுகிறது

சமீபத்தில் தேசிய விருது பெற்று தமிழ் திரையுலகுக்கு பெருமை சேர்த்த பிரபல இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, முருகப்பெருமான் குறித்த பக்தி பரவசமூட்டும் பாடல் ஒன்றுக்கு முதல் முறையாக இசையமைத்துள்ளார்.

தேசிய விருது பெற்ற இயக்குந‌ர் பவண் வரிகளில் உருவாகியுள்ள இப்பாடலை தைப்பூசத்தை முன்னிட்டு வர்ஷேனியம் ரிகார்ட்ஸ் உலகமெங்கும் வெளியிடுகிறது. முன்னதாக, ஆடியோவாகவும், வீடியோவாகவும் சிறப்பாக உருப்பெற்றுள்ள இந்த பாடலை பிரபல நடிகரும் முருக பக்தருமான யோகிபாபுவும், பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகர் நட்டியும் வெளியிட்டனர்.

 'சூப்பர் சிங்கர்' வெற்றியாளர் ஸ்ரீநிதா மற்றும் சூப்பர் சிங்கர் 'செல்லக்குட்டி பேபி' அக்ஷரா லஷ்மி பாடியுள்ள 'முருகனே செல்ல குமரனே' பாடல் உலகெங்கும் வாழும் முருக பக்தர்கள் மெய் சிலிர்த்து கொண்டாடும் வகையில்  உருவாகியுள்ளது.

இந்த பாடலைப் பற்றி ஸ்ரீகாந்த் தேவா கூறுகையில், "வர்ஷேனியம் ரிகார்ட்ஸ் மூலம் வெளியாக உள்ள 'முருகனே செல்ல குமரனே' பாடல் முருக கடவுளின் பாடல்களில் வரும் காலங்களில் முக்கிய இடத்தை பெறும். முருகப்பெருமானைப் பற்றி குழந்தைகள் கூட பக்தியோடு பாட வேண்டும் என்ற நோக்கத்தில் எளிய மெட்டில், எளிய தமிழில் இதை உருவாக்கியிருக்கிறோம். இந்த பாடலை கேட்டு தைப்பூசத்தில் முருகனை தரிசனம் செய்து, முருக பக்தியில் எந்நாளும் திளைத்திடுவோம்," என்றார்.

பாடலை எழுதிய இயக்குநர் பவண், "இந்த வாய்ப்பை மிகப்பெரிய பாக்கியம் என்றே சொல்ல வேண்டும். சொல்ல சொல்ல இனிக்கும், அள்ள அள்ள அருளும் முருகப்பெருமானை பற்றிய அருமையான பாடல் அவன் அருளாலே மிகவும் சிறப்பாக உருப்பெற்றுள்ளது. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா," என்றார்.

நடிகர் யோகிபாபுவும், நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டியும் வர்ஷேனியம் ரிகார்ட்ஸ் லேபிளில் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையில் உருவாகியுள்ள 'முருகனே செல்ல குமரனே' பாடலை வெளியிட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Wednesday, January 24, 2024

Moonbakes Launches a Berry-licious Menu


 Moonbakes Launches a Berry-licious Menu

 

The exclusive Strawberry menu has been features an array of delicious desserts for every occasion

 

Chennai, 23rd January 2024: Paying an ode to the season of strawberries, Moonbakes, Chennai’s finest pastry and dessert studio,  has curated a symphony of flavors for dessert aficionados with its Strawberry Menu. With a spectacular lineup of scrumptious and mouth watering desserts , the brand-new menu features- Brownies with Strawberries, Strawberry Tres Leches, Strawberry Biscoff Cheesecake, Charlotte Strawberry Shortcake, Nutella Strawberry Naked cake, Strawberry Pistachio Cheesecake, and Strawberry Custard Pull Up Cake, and much more.

 

Kickstarting the culinary escapade are the  Brownies with Strawberries bringing  an exquisite fusion of rich cocoa and succulent strawberries. Priced at ₹850 for 350gms, the decadent treat promises to redefine the very essence of a classic brownie. On the other hand, those with a penchant for the quintessential, the Strawberry Tres Leches offers a delightful twist on a traditional favorite, infusing the sponge cake with the essence of strawberries soaked in heavenly milk, starting at ₹650 for 300 gms and ₹820 for 500 gms.

 

Further elevating cheesecakes to new heights, the Strawberry Biscoff Cheesecake, priced at ₹1400 for 6 inches,  is the perfect blend  of creamy cheesecake, luscious strawberries, and the irresistible crunch of Biscoff biscuits. Meanwhile, the Nutella Strawberry Naked cake brings the simplicity of the nutella truffle and the fruity sweetness of fresh strawberry at a starting price of ₹990 onwards.

 

That’s not all, Moonbakes also brings a twist to the old-favorite Tiramisu with the Charlotte Strawberry Shortcake. Layers of light and airy sponge cake, fresh strawberries, and velvety whipped cream, create a dessert that's as visually stunning as it is delicious, starting at ₹1070 onwards. Indulge your taste buds further with the Strawberry Pistachio Cheesecake, presenting the smoothness of cheesecake with crunchy pistachios, complemented by the sweet and tangy essence of ripe strawberries, priced at ₹1,500 onwards.

 

Another highlight to the slew is the Strawberry Custard Pullup Cake priced at ₹1,250 for 500 gms , an unconventional creation that combines the velvety goodness of vanilla with the fruity delight of strawberries and the deliciousness of the  Strawberry custard Pull up cream; inviting you to savor every moment of this unique dessert experience.

 

The exquisite menu also features Strawberry Red Velvet Naked cake starting at ₹970, Strawberry Overload Cheesecake priced at ₹1,350 for 6 inches , Strawberry Overload cake starting at ₹1,350 and a double chocolate  strawberry cake priced at ₹930 onwards. For those seeking a taste of luxury in every bite, make your way to MoonBakes and immerse yourself in the enchanting world of Strawberry.

 

 

About Moonbakes:Moonbakes is a cloud kitchen that was started by Dharani Ranganathan  in 2021. It's one of a kind bespoke bakeries in Chennai that offers a wide variety of desserts that are premium and rich in taste. In order to capture the taste buds of health enthusiasts, Moonbakes has recently forayed into healthy desserts domain with their sister brand "Healthy Moonbakes" that offers a variety of desserts that are Gluten free, Vegan and Sugar free.

 

ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான் - ஒரு சொல்லப்படாத காவியம்!! “ திரைப்படத்தின் போஸ்டர், ராமர் கோவில் திறப்பு விழா நாளில் வெளியிடப்பட்டது!!

*“ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான் -  ஒரு சொல்லப்படாத காவியம்!! “ திரைப்படத்தின் போஸ்டர்,  ராமர் கோவில் திறப்பு விழா நாளில் வெளியிடப்பட்டது!!*

இப்படத்தின் வசீகரிக்கமிக்க போஸ்டரை, சுரேஷ் ஆர்ட்ஸ் நிறுவனம், அயோத்தியின் வரலாற்று நிகழ்வையொட்டி, வெளியிட்டது. 

சுரேஷ் ஆர்ட்ஸ் நிறுவனம் அதன் தயாரிப்பில், உருவாகும் மகத்தான படைப்பான "ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான்"  திரைப்படத்தின் புதுமையான போஸ்டரை, அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவின் புனித நாளில்,  பெருமையுடன் வெளியிட்டுள்ளது. கன்னடம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வரவிருக்கும் இந்தத் திரைப்படம், மதிப்புமிக்க ராமாயணத்தின் சொல்லப்படாத அம்சங்களை கூறுவதோடு,  காவியக் கதையின் தனித்துவமான கண்ணோட்டத்தை வழங்கும். 

ராமர் கோயில் திறப்பு விழாவினையொட்டி வெளியிடப்பட்டுள்ள கவர்ச்சிகரமான போஸ்டர், அயோத்தியில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்களை எதிரொலிக்கும் வகையில், ரசிகர்களிடம் வரவேற்பை குவித்துள்ளது.  'ராமாயணத்தின் சொல்லப்படாத இதிகாசம்' என்ற டேக்லைன், ராமாயணம் குறித்து இதுவரை ஆவணப்படுத்தப்படாமல் இருக்கக்கூடிய அம்சங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் படமாக, இப்படம் இருக்குமென்பதைக் குறிக்கிறது.

மலைகள், நெருப்பு, நீர் மற்றும் ராமர் மற்றும் அனுமன் தெய்வீக இரட்டையர் போன்ற கூறுகளைக் கொண்ட இந்த போஸ்டர்,  அயோத்தியில் இந்த மகிழ்ச்சியான தருணத்தின் சாரத்தை படம்பிடித்து காட்டுவதாக அமைந்துள்ளது.  இயக்குநர் அவதூத் இயக்கும்   'ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான்' படம், அதிரடி மிகுந்த ஆக்சன் காட்சிகளுடன், காலத்தால் அழிக்க முடியாத காவியத்தை உயிர்பிக்கும்.

கன்னடத்தில் பாராட்டுகளைக் குவித்த பிரபல தயாரிப்பாளர் K. A.சுரேஷ், சுரேஷ் ஆர்ட்ஸ் பேனரின் கீழ், இந்த லட்சியத் திரைப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். பல மொழிகளில் இருந்து மதிப்புமிக்க முன்னணி நட்சத்திர நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்றவுள்ளனர், இது ஒரு மாறுபட்ட மற்றும் புகழ்மிகு ஒருங்கிணைப்பாக இருக்கும். 

தற்போது ஸ்டோரிபோர்டிங் மற்றும் VFX ஆரம்ப பணிகள் நடந்து வருகின்றன.  "ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான்" படத்தின் தயாரிப்பு மற்றும் கதைக்களம் பற்றிய கூடுதல் விவரங்கள் வரும் நாட்களில் அதிகாரப்பூரவமாக அறிவிக்கப்படும்.  மொழித் தடைகளைத் தாண்டி எதிரொலிக்கும் மாறுபட்ட கதைகளை வழங்குவதில், பான் இந்தியா சினிமாவின் அர்ப்பணிப்புக்கு, இந்தப் படம் ஒரு சான்றாக இருக்கும்.

Tuesday, January 23, 2024

Vishnu Vishal Studioz announce the reunion of Vishnu Vishal and director Chella after the blockbuster Gatta Kusthi!

Vishnu Vishal Studioz announce the reunion of Vishnu Vishal and director Chella after the blockbuster Gatta Kusthi! 

Vishnu Vishal Studioz is proud and thrilled to announce that actor Vishnu Vishal (VV) and director Chella Ayyavu will be joining hands once again after the blockbuster success of Gatta Kusthi. The duo are coming back together after the big victory of their previous film in 2022, which turned out to be a huge crowd pleaser that entertained audiences to the zenith. The combination of VV and Chella Ayyavu again promise another entertaining film that is going to be full of energy and colour. The untitled project will be ‘Vishnu Vishal Studioz Production 11’ (VVS11). 

VV's Gatta Kusthi turned out to be one of the biggest success stories of his career, with the pair of VV and heroine Aishwarya Lekshmi turning out to be the crowd favorite. The film holds the prime record for the third highest watched film on Netflix in 2023, and also the topping record for the highest watched single language film (Tamil) on the platform for the same year. 

The project is in its initial stages, with further announcements to be made later on.

Cycle Pure unveils 111-feet Agarbathi to honour local craftsmanship

Cycle Pure unveils 111-feet Agarbathi to honour local craftsmanship

~ India’s favourite prayer brand illuminated the skies across Mysuru, Goa and Maharashtra as part of its commitment to perpetuating our cultural heritage~

Chennai, 23nd January 2024: Cycle Pure Agarbathi, India’s largest agarbathi manufacturer, added a touch of brilliance to the skies by unveiling a colossal 111-feet agarbathi, as a tribute to the rich tradition of local craftsmanship. This awe-inspiring event unfolded simultaneously across three culturally vibrant places - Mysuru, Maharashtra, and Goa, marking a heartfelt commitment to support and celebrate diverse artisanal heritage.
Ms. Saraswathi, mother of renowned sculptor Arun Yogiraj, lit the agarbathi in the presence of esteemed dignitaries Sri. Pratap Simha, MP, Mysore-Kodagu, and Sri. T. S. Srivatsa, MLA, Krishnaraja.  The Ranga family, including Mr. Guru, Mr. Kiran Ranga, Mr. Vishnu Ranga, Mr. Anirudh Ranga, and Mr. Nikhil Ranga, graced the occasion to showcase the brand’s commitment to preserving our heritage and traditional art form. In Maharashtra, Honourable Chief Minister Sri. Eknath Sambhaji Shinde, celebrated the state's rich craftsmanship, while in Goa, Honourable Chief Minister Sri. Pramod Sawant emphasized preserving and promoting the region's unique artistic expressions. 
 
Cycle Pure Agarbathi's 111-feet tall masterpiece is a testament of modern technology meets traditional art form; it is a profound homage to the rich cultural heritage of Mysuru's artisans. This massive agarbathi was crafted over 23 days with a dedicated team of 18 skilled individuals, using materials such specially handpicked auspicious Dashanga: Honey, Konneri Gedde, Ghee, Sandal Wood Powder, Guggula , Agaru, Sambrani , Devadaru , Loban and White Mustard ( bili Sasive) along with Charcoal, Jigat and Jaggery.  The manufacturing process incorporates a unique technology devised by the NRRS specialist team. 
Expressing her gratitude, Ms. Saraswathi said, "Generations of our family have been dedicated to the arts, and it's truly heartening to see Cycle Pure Agarbathi taking a proactive role in supporting and acknowledging our work. This recognition goes beyond a simple honour; it signifies a deep commitment that holds immense value, not only for our family but for the entire artistic community. This support is particularly meaningful for artists in Mysuru, where our cultural contributions thrive, making it an invaluable gesture towards the broader creative landscape."

During the event, Mr. Guru, Chairman of NR Group said, “As a brand rooted in spirituality, our ongoing commitment is to support the artist’s community. We aim to be a source of hope in people's lives, and this 111-feet agarbathi serves as a symbol of that commitment, spreading happiness through its fragrance to the world of craftsmanship.”

RATHNAM - திரைவிமர்சனம்

சித்தூர் எம்எல்ஏ சமுத்திரக்கனியின் நெருங்கிய உதவியாளர் விஷால். அவர் எப்போதும் ஏதாவது ஒரு மோதலில் ஈடுபடுவார். ஒரு நாள் அவன் ப்ரியா பவானி சங்க...