Thursday, November 30, 2023

100’s of Shah Rukh Khan fans are set to travel from abroad to watch Dunki in their homeland, India! Read on to know more

*100’s of Shah Rukh Khan fans are set to travel from abroad to watch Dunki in their homeland, India! Read on to know more!*

*Here is why more than 100 of Shah Rukh Khan fans are making the journey from abroad to India for Dunki!*

Inspite of Dunki releasing worldwide in theatres, SRK fans from across the world will make the journey to watch Dunki in India this December. Drawn by the film's captivating visuals and emotions that evoke memories of their loved ones back home, the fans yearn for the unique joy of experiencing an SRK film with their families and friends during this festive season. Hailing from diverse corners of the world, these fans are set to create a global celebration for their favourite star. 

Shah Rukh Khan's fan clubs, renowned for their innovative ways of connecting with the star and promoting his films, are once again stepping up their game for Dunki. In a unique twist,  mirroring the film's theme where SRK's character crosses borders for his loved ones, albeit through the Dunki route—an illegal immigration path in the film, the fans will choose the legal way to travel. The sentiment of making a journey for loved ones resonates strongly with the fans, creating a beautiful parallel with the film's narrative.

A source reveals, "Dunki will be available in the countries where these fans reside. However the visuals from Dunki reminded them of their families and friends back home in India, and they want to savour the joy of an SRK film with their loved ones this holiday season. Fans are making the journey from Nepal, Canada, the United States of America, the U.A.E, and more to catch this film in India, their homeland, While the exact count of traveling fans is unknown, it's expected to exceed to be around 500+”.

With Dunki slated for release on December 21st, the excitement among fans is reaching new heights. The recently unveiled Dunki Drop 1 (video unit) and the soul-stirring Dunki Drop 2: Lutt Putt Gaya song have already immersed fans in a world of love, friendship, and family.

Dunki features an ensemble cast, with colorful characters portrayed by exceptionally talented actors Boman Irani, Taapsee Pannu, Vicky Kaushal, Vikram Kochhar, and Anil Grover, along with Shah Rukh Khan. A JIO Studios, Red Chillies Entertainment, and Rajkumar Hirani Films presentation, produced by Rajkumar Hirani and Gauri Khan Written by Abhijat Joshi, Rajkumar Hirani, and Kanika Dhillon, Dunki is slated to release on 21st December 2023.

சுசி கணேசனின் “தில் ஹை கிரே' கோவாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) “ ரெட் கார்பெட்”அந்தஸ்த்தோடு “ பிரத்யேக ப்ரீமியர் “ -ல் திரையிடப்பட்டு , பாராட்டுகளை அள்ளிக்குவித்தது.*

*சுசி கணேசனின் “தில் ஹை கிரே' கோவாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) “ ரெட் கார்பெட்”அந்தஸ்த்தோடு “ பிரத்யேக ப்ரீமியர் “ -ல்  திரையிடப்பட்டு , பாராட்டுகளை அள்ளிக்குவித்தது.*


பார்வையாளர்கள் , “ பார்ட்-2 எப்போது வரும் ? என்று கூச்சலிட்டதோடு,  திருப்பங்களுடன் கூடிய வலுவான கதைக்களத்திற்காக பிளாக்பஸ்டர் 'த்ரிஷ்யம்' -ஓடு ,ஒப்பிட்டு பேசினார்கள் .

கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்குபெற்ற 
இயக்குனர் சுசி கணேசன் , முன்னணி நடிகர் அக்சய் ஓபராய்
ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்தார்கள்.

சுசி கணேசன் பேசும் போது “ பார்ட் 2 எப்போது என்று நீங்கள் கேட்பதே , படத்தின் வெற்றிக்கு அடையாளம் . இந்த உணர்வு , படப்பிடிப்பின் போதே ஏற்பட்டு , அதற்கான கதையைக்கூட விவாதித்துவிட்டோம் “ என்றார்.

சமூக ஊடகங்கள் நம் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் அதன் சித்தரிப்பையும் வலியுறுத்தினார். அவர் குறிப்பிடுகையில், "தினமும் சமூக ஊடகங்கள் தொடர்பான குற்றங்கள் நடக்கின்றன. தேவையற்ற தகவல்களை நாம் பகிர்ந்து கொள்வதால் தேவையில்லாத பிரச்சனைகளில்- தங்கை , மனைவி என  நமது குடும்பத்து பெண்கள் -சிக்கிக்கொள்கிறார்கள்.  
இது ஒரு படம் மட்டுமல்ல. சமூக ஊடகங்கள் தவறாகப் பயன்படுத்தினால் வாழ்க்கையை எப்படித் தலைகீழாக மாற்றும் என்பதை உணர்த்தும் யதார்த்தமான பாடம் “ என்றார்.

அக்‌ஷய் ஓபராயிடம் ஒரு 
பெண் ரசிகர் ‘ நிஜமான ஹாக்கர் போலவே படத்துல இருக்கீங்க எப்படி என கேட்க “
‘அந்தப் பெருமை சுசி சாருக்குச் சேரும். தனது நடிகர்களிடமிருந்து சிறந்த நடிப்பை எப்படிப் பெறுவது என்பது அவருக்குத் தெரியும். எனது ஒவ்வொரு கண்ணசைவையும் தீர்மானித்தது அவரே" என்றார் .ஒரு ரசிகர் “ ஷாருக்கானுக்கு ஒரு ‘டர்’ போல , இந்த படம் உங்களுக்கு “ என பாராட்ட , அக்சய் ஓபராய் எல்லோருக்கும் நன்றி தெரிவித்தார்.

மனித உணர்வுகள் மற்றும் சைபர் குறை பற்றிய சிக்கலான ஆய்வுகளை உள்ளடக்கிய இப்படம், திரைப்பட விழா பார்வையாளர்களிடம் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது உரையாடலில் எதிரொலித்தது. இத்திரைப்படத்தில் ஊர்வசி ரவுடேலா, அக்‌ஷய் ஓபராய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் .
முன்னதாக செப்டம்பர் மாதம் டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்ட “தி ஹே கிரே” அங்கும் அனைவரும் பாராட்டுக்களை அள்ளியது குறிப்பிடத்தக்கது..

AINU Chennai Raises Awareness on Men's Sexual Health Through its Successful Screening Camp

AINU Chennai Raises Awareness on Men's Sexual Health Through its Successful Screening Camp offered free to the public
• Massive response by the public for the sexual wellness camp 
• First of a kind camp in Chennai by a single specialty hospital 
Chennai, December 01st, 2023: Asian Institute of Nephrology and Urology (AINU, Chennai), a leading kidney care specialist in India & Chennai’s largest nephrology and urology healthcare specialty centre, proudly announces the successful conclusion of its Men's Sexual Wellness Screening Camp. This noteworthy health initiative and a first of its kind camp on sexual wellness in Chennai, designed to prioritize men's well-being, at the AINU’s hospital premises in Nungambakkam, Chennai. The free medical camp witnessed a strong response and a significant turnout of more than 40 patients, ranging from their early 20s to late 80s, benefiting from the comprehensive quality screenings and consultations offered.
Following International Men's Day (19th November), Dr. Sanjay Prakash, Consultant Urologist, and Microsurgical Andrologist, AINU Chennai emphasized the critical need for prioritizing men's sexual health. "We conducted a series of tests that contribute to a thorough diagnosis and expert-based examination, including lab assessments monitoring total testosterone, random blood sugar, lipid profile, endothelial scan and an andrology consultation – all provided completely free to the public. I would like to emphasize that we need to focus on shedding our inhibitions on sexual practices. Breaking the taboo associated with this topic and adopting right sexual practices is crucial. Men's health and sexual wellness are often much neglected and the negligence could severely impact both their personal and professional life. This camp not only focussed on sexual wellness, but also served as a screening for cardiovascular health" commented Dr. Sanjay Prakash.
While there is a growing emphasis on andrology and men's reproductive health in India, awareness remains a challenge due to the sensitivity surrounding the subject. AINU Chennai has emerged as a beacon in addressing this gap by providing high-quality care, consultations, and tests, particularly in corrective surgeries and Cosmetic Andrology. This includes resolving complaints related to sexual wellness and male fertility aspects.
AINU Chennai aims to foster open discussions on men's sexual health, dismantling taboos, helps in clarifying sensitive points centred around sexual health and creating platforms for education and awareness. The institution's commitment to proactive healthcare practices is evident through initiatives like the Men's Sexual Wellness Screening Camp, which not only provides valuable medical services but also contributes to the broader mission of community well-being and impactful social awareness on men’s sexual health.  

About AINU:
Asian Institute of Nephrology and Urology is a world–class super-specialty Kidney Center in India and the youngest hospital to be accredited by NABH and awarded DNB by the Ministry of Health and Family Welfare. As a dedicated group in the field of Nephrology and Urology, they are present in 4 major cities namely Hyderabad, Vizag, Siliguri, and Chennai comprising of total 7 branches with several milestones to their credit. Consisting of a distinguished panel of doctors with expertise in the field of Urology, Nephrology, Paediatric Urology and Nephrology, Medical Oncology, Anaesthesiology, Andrology, and Radiology, AINU boasts state-of-the-art facilities to cater to exclusive care in renal health.  As a premier Centre of Excellence in Renal Sciences, the 500-bedded tertiary care units include an SICU, Acute Kidney Care Unit, Advanced dialysis unit, and comprehensive diagnostic support facilities along with 24×7 Emergency care and pharmacy with patient amenities. Certified for its excellence in healthcare as The Best Hospital by the prestigious and globally acclaimed Newsweek publication, AINU with its advanced patient care, experienced staff, and latest technological amenities like the latest generation Robotic-assisted surgeries and has 100 bedded hemodialysis facility with 5008S HDF system provided with provision for advanced Hemodiafiltration. The expert-based dialysis is best suited to each individual’s needs and also takes a multidisciplinary approach to care.

Prithviraj Sukumaran starrer The Goat Life, an Epic Tale of the Greatest Survival Adventure to release in theatres worldwide on April 10, 2024

Prithviraj Sukumaran starrer The Goat Life, an Epic Tale of the Greatest Survival Adventure to release in theatres worldwide on April 10, 2024

Directed by National Award Winner Blessy, The Goat Life features Superstar Prithviraj Sukumaran in the lead role and is based on the novel Goat Days by Benyamin
The greatest ever desert film Indian cinema has seen will be releasing in theatres near you on 10th April 2024, in five languages: Hindi, Malayalam, Tamil, Telugu, and Kannada

The wait is finally over! After a decade-long endeavour, the greatest survival adventure, based on a true story, The Goat Life, starring Malayalam superstar Prithviraj Sukumaran is all set to release in theatres worldwide on 10th April, 2024. Produced by Visual Romance, directed by National Award Winner Blessy, the film also features Hollywood actor Jimmy Jean-Louis, Amala Paul, Indian actor K.R.Gokul, and renowned Arab actors Talib al Balushi and RikAby in pivotal roles. The Goat Life boasts of music direction and sound design by Academy Award winners A.R. Rahman and Resul Pookkutty respectively. The stunning visuals of the film have been shot by Sunil KS and the film has been edited by Sreekar Prasad.  Being shot in multiple countries around the world, the film is the biggest ever venture in the Malayalam film industry, showcasing remarkable production standards, aesthetic elements, storytelling, aspirations, and acting prowess. With its ace acting and soul-stirring background score, the film is a larger than life theatrical experience. 

The movie is based on the novel ‘Aadujeevitham’, one of the most popular best sellers ever from the Malayalam literary world, which has been translated in 12 different languages, including those that are foreign. Penned by noted writer Benyamin and it follows the true story of the life of a young man Najeeb, who in the early 90s migrates from the lush green shores of Kerala in search of the fortunes in a land abroad.

Speaking about this Indian film which is made for a global audience, director, Blessy said, “The greatest challenge in front of me was that The Goat Life is a subject with universal appeal and I would have to stay truthful to its narrative style. The novel is based on some real incidents and I want to captivate the viewers with each moment that something as unbelievable  happened to someone. Truth has never been so much stranger than fiction. The scale of the movie demands to be felt within the confines of a theatre and we are excited to bring this magnum opus to audiences around the world.”

The Goat Life is all set to release in theatres near you on 10th April 2024, in Hindi, Malayalam, Tamil, Telugu, and Kannada

About Visual Romance:

Visual Romance is a distinguished Indian film production house headquartered in Kerala, boasting a formidable national presence. In a short span of 7 years, the company has established itself as a creative powerhouse, leaving an indelible mark on the industry. Visual Romance achieved a milestone in the world of cinema with the production of "100 Years of Chrysostom," a documentary of unprecedented duration lasting 48 hours. Widely acclaimed and appreciated, this ground-breaking project secured a coveted place in the Guinness Book of World Records, marking Visual Romance's dedication to cinematic excellence. Founded by the visionary filmmaker Mr. Blessy Ipe Thomas, Visual Romance embodies his passion for storytelling and commitment to cinematic artistry. Blessy's craft has earned him significant recognition, including one National Film Award and an impressive count of six Kerala State Film Awards, establishing him as a luminary in Indian cinema. Under the adept leadership of Mr. Blessy Ipe Thomas, Visual Romance continues to shape the narrative of Indian cinema. With a focus on creativity, innovation, and a penchant for breaking records, Visual Romance is poised to contribute significantly to the evolving landscape of Indian filmmaking

நாடு - திரைவிமர்சனம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அமைந்துள்ள மருத்துவமனையில் பணியாற்ற மருத்துவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை.

கிராம மக்களின் பல போராட்டங்களைத் தொடர்ந்து மகிமா நம்பியாரை அரசு மருத்துவமனைக்கு மருத்துவராக நியமித்தது.

இருப்பினும், மஹிமாவும் மருத்துவமனையில் வேலை செய்வதில் ஆர்வம் காட்டவில்லை, மேலும் மாற்றப்படுவதைப் பார்க்கிறார்.

ஆனால், கிராமவாசிகள் அவளைப் பிரிந்து அவள் இடமாற்றம் செய்யப்படுவதைத் தடுக்க எல்லா வழிகளிலும் முயற்சி செய்யத் தயாராக இல்லை.

அடுத்து என்ன நடக்கிறது என்பதே கதையின் மீதியை உருவாக்குகிறது. இயக்குனர் எம் சரவணன், மனித உணர்வுகளை மையமாக வைத்து கொஞ்சம் நாடகமாடியுள்ளார்.

தொலைதூர கிராமங்களில் கூட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்களின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.

சரவணன் நீட் மற்றும் மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்களையும் தொட்டுள்ளார். தர்ஷன் இதுவரை தனது சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். அவர் தனது பாத்திரத்தை முழு நம்பிக்கையுடன் நிறைவேற்றினார்.

மஹிமா நம்பியாரின் கதாபாத்திரம் தொடர்ச்சியான உணர்ச்சிகளின் வழியாக செல்கிறது மற்றும் அவற்றை அவர் திறமையான முறையில் சித்தரித்துள்ளார்.

ஆரம்பத்தில் கிராமத்தை அவள் எப்படி வெறுக்கிறாள், கடைசியில் அவள் அதை எப்படி விரும்புகிறாள் என்பது உறுதியாகக் காட்டப்பட்டுள்ளது.

சிங்கம் புலி, சிவாஜி ராவ் மற்றும் மற்ற நடிகர்கள் அனைவரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

சத்யாவின் இசை சுவாரஸ்யமாகவும், சக்திவேலின் ஒளிப்பதிவு சிறப்பாகவும் உள்ளது. மீதமுள்ள தொழில்நுட்ப அம்சங்கள் கவனிக்கத்தக்கவை.

 

Tuesday, November 28, 2023

பார்க்கிங் - திரைவிமர்சனம்

ஹரிஷ் கல்யாண், எழுத்தாளரும் இயக்குனருமான ராம்குமார் பாலகிருஷ்ணனுடன் இணைந்து ‘பார்க்கிங்’ திரைப்படத்தின் கூட்டு உருவாக்கத்தில் இணைந்தார், இது இரண்டு அறை தோழர்கள் விரும்பத்தக்க பார்க்கிங் ஸ்பாட் தேடலில் எதிர்கொள்ளும் சிக்கலான சவால்களைச் சுற்றியுள்ள கதை.

எம்.எஸ்.பாஸ்கரின் பாராட்டத்தக்க நடிப்புக்கு அவர் பாராட்டு மழை பொழிந்தார். அவரது அடுத்தடுத்த பிரதிபலிப்புகள் பார்வைக்குப் பிந்தைய அவரது ஆரம்ப உணர்வுகளை எதிரொலித்தது, இந்துஜா ரவிச்சந்திரனின் கோரும் பாத்திரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது மற்றும் அவரது அர்ப்பணிப்பு மற்றும் தனித்துவமான நடிப்பிற்காக ஹரிஷ் கல்யாணைப் பாராட்டியது.


திரைப்பட ஆர்வலரான ராஜசேகரும் 'பார்க்கிங்' குறித்த தனது பார்வையை X-க்கு எடுத்துச் சென்றார். முதல் பாதியின் திடத்தன்மையைப் பாராட்டி, படத்தின் எழுத்து, கதாபாத்திரத்தின் ஆழம் மற்றும் புதிய இயக்குனர் ராம்குமாரின் ஈர்க்கக்கூடிய செயல்திறன் ஆகியவற்றைப் பாராட்டினார். விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட மலையாளப் படைப்புகளுடன் படத்தின் ஒற்றுமையை அதன் கதாபாத்திர நடத்தை மற்றும் சூழ்நிலை யதார்த்தம் ஆகியவற்றின் உண்மையான சித்தரிப்பில் ராஜசேகர் அடிக்கோடிட்டுக் காட்டினார். அவரது திரையிடலுக்குப் பிந்தைய மதிப்பீடு, ராம்குமாரின் குறிப்பிடத்தக்க அறிமுகத்தைப் பாராட்டி, ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்.எஸ்.பாஸ்கரின் சிறப்பான நடிப்பை உயர்த்தி, படத்தின் தாக்கத்தை அதிகப்படுத்திய ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்.எஸ்.பாஸ்கரின் சிறப்பான நடிப்பை உயர்த்தி, 'பார்க்கிங்' திரைப்படத்தை ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்றாக உயர்த்தியது. இந்துஜா ரவிச்சந்திரனின் ஆர்வமுள்ள சித்தரிப்பை அவர் பாராட்டினார் மற்றும் அவர்களின் நட்சத்திர பங்களிப்புகளுக்காக ஒட்டுமொத்த நடிகர்கள் மற்றும் குழுவினருக்கும் பாராட்டு தெரிவித்தார்.


பிரசாந்த் ரங்கசாமி மற்றும் ராஜசேகர் இருவரின் கூட்டுப் பின்னூட்டம், ‘பார்க்கிங்’ க்கு ஒரு மகத்தான பாராட்டுகளைப் பெறுகிறது.


ராம்குமார் பாலகிருஷ்ணன் எழுதி இயக்கிய ‘பார்க்கிங்’ படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் இந்துஜா ரவிச்சந்திரன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், இதற்கு எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிராத்தன நாதன், இளவரசு மற்றும் பலர் ஆதரவு அளித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார், ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார், பிலோமின் ராஜ் படத்தொகுப்பைக் கையாண்டுள்ளார். இப்படத்தை கே.எஸ். சினிஷ் மற்றும் சுதன் சுந்தரம்.

 

Official Launch of the brand “Ice Water in your veins - Sports Arena” and Announcement of Partnership with Tamil Nadu Pickleball Association by Express Avenue.


Official Launch of the brand “Ice Water in your veins - Sports Arena” and Announcement of Partnership with Tamil Nadu Pickleball Association by Express Avenue. 

Tuesday, 28 November 2023 afternoon witnessed a grand launch of the brand “Ice Water in your veins - Sports Arena” by Express Avenue and announcement of its Partnership with Tamil Nadu Pickleball Association in the making.

The event was held at Express Avenue’s Central Atrium where its Managing Director, Mrs. Kavita Singhania formally announced the partnership with Tamil Nadu Pickleball Association, represented by its General Secretary Mr Mohit Kumar.

Express Avenue is also the official sponsor of a contingent of 25 players for the upcoming “3rd IPA National Pickleball Championship” to be held at Ahmedabad, Gujarat from December 1-3, 2023

Mrs Kavita Singhania unveiled Express Avenue’s soon to come “Ice Water Pickleball & Futsal Sports Arena” in the presence of Mr Mohit Kumar, distinguished guests and invitees.

In her speech to the Press, Mrs Singhania, shared her passion by mentioning briefly on the history of the Pickleball Sport. She mentioned about Express Avenue launching its very own multi-sports arena with 3 pickleball courts and a football court, sometime next month. She said “We are naming it, ‘Ice Water in your veins’. You need Ice in your veins to be extra cool, under pressure. Not to get pickled!”

The event was attended by family and friends of the contingent, invited press and well-wishers followed by high-tea at “The Plate” E-Hotel, Express Avenue for all. 

Monday, November 27, 2023

Indian Media Works Mr & Miss Tamizhagam 2023 Grand Finale winners are Karthikeyan Raja and Supreya held at BIG DADDY CRUISE, Goa


 Indian Media Works Mr & Miss Tamizhagam 2023 Grand Finale winners are Karthikeyan Raja and Supreya held 

at BIG DADDY CRUISE, Goa

It was glitz and glamour at the mega finale of the Indian Media Works MR & MISS TAMIZHAGAM 2023 onboard the Big Daddy Cruise,Goa. Stars descended on the riverside venue to join the participants from across the state as judges decided to select the best emerging talents.

Star-Studded Attendance: Actress Janani, Actress Ramya Subramanian, Actress Ashna Zaveri, Actress Sanchita Shetty, Actor Vishwanath Uthappa and Big Bull Aravind crowned the winners of Mr & Miss Tamizhagam 2023.

The lucky winners who won over the audience with their talent & the Grand Finale Winners of Mr & Miss Tamizhagam 2023.

Mr. Tamizhagam 2023: Karthikeyan Raja
Mr. Tamizhagam 1st Runner: Vijesh
Mr. Tamizhagam 2nd Runner: Balakumar

Miss Tamizhagam 2023: Supreya
Miss. Tamizhagam 1st Runner: Surineddy Anusha 
Miss. Tamizhagam 2nd Runner: Mahanya

Helping Hand: The event raised funds towards supporting the medical and educational expenses of special children with autism and mental retardation at Newbridge Centre for Special Needs, Pollachi. 

Speaking about the event, organizer Indian Media Works John Amalan said, “Our mission is to scout fresh faces across the state and present them to the country. This platform offers them the gateway to an exciting new career in fashion. We hope to unearth the next big stars in this great country of ours.” The first and second star studded editions of Mr & Miss Tamizhagam were held at ITC Grand Chola, Chennai. This year the third edition of this grand pageant was presented by Indian Media Works as the biggest hit of 2023 at the most luxurious cruise Goa.

However, along with the glamour is a serious mission to serve and reach out to the needy. Every year, Indian Media Works conducts several events in order to appreciate the positive change-makers in our society as well as make monetary contributions towards social causes. Therefore, this extraordinary occasion not only aims at recognizing the stars of tomorrow but has a noble objective to give back to the society. A cheque donation of Rs 1,00,000 was handed over to Mr. Unnikrishnan, owner of Newbridge Centre for Special Needs.

The Divinity Resurfaces Again with Kantara Chapter 1’s first look*

*The Divinity Resurfaces Again with Kantara Chapter 1’s first look*


Following the immense success of "Kantara: A Legend" last year, Hombale Films is set to captivate 
audiences once again with their latest cinematic masterpiece, "Kantara Chapter 1." The first look of 
the highly anticipated movie has been revealed by the makers, promising an intense and divine 
cinematic experience.
The teaser, which showcases an ominous yet captivating look of actor-director Rishab Shetty, provides 
a glimpse into the visionary world created by the Director for himself. The familiar roar that echoed in 
the first installment is back, setting the tone for the birth of a legend and the beginning of all. The 
teaser immerses viewers in the intense perspective of Rishab Shetty's character, creating an 
atmosphere filled with suspense and intrigue.
Notably, the enchanting soulful music that left an indelible mark in the hearts of audiences last year 
makes a return in the new movie's video. The teaser concludes with a unique touch – seven different 
ragas of music representing each of the seven languages in which "Kantara Chapter 1" will be released.
"Kantara" took the global cinematic landscape by storm last year, captivating audiences with its 
folklore-based storytelling that explored the intricate connection between humanity and nature. 
Hombale Films, renowned for its commitment to delivering pan-India cinematic experiences, 
continues to redefine divinity with "Kantara Chapter 1."
In a remarkable feat, Hombale Films achieved unprecedented success in the previous year with two 
mega blockbusters, "KGF Chapter 2" and "Kantara," collectively grossing a staggering 1600 crores 
globally. The upcoming release, "Salaar," is already generating buzz and is poised to be the blockbuster 
of the year, with its trailer launch scheduled for December 1st.
"Kantara Chapter 1" is eagerly anticipated for its release next year, with plans to captivate audiences 
in seven languages. The filming is scheduled to kick off at the end of December, adding to the 
excitement surrounding the project. Although the cast is currently undisclosed, the first look of the 
movie teases a journey into a parallel world filled with extraordinary storytelling. Get ready for an 
immersive experience that transcends linguistic boundaries and promises to leave a lasting impact on 
audiences worldwide.
Rishab Shetty and Hombale Films continues to redefine cinematic divinity with "Kantara Chapter 1," a 
testament to their commitment to creating groundbreaking and globally acclaimed films.

சந்தீப் ரெட்டி வங்கா, ரன்பீர் கபூர் கூட்டணியின் “அனிமல்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு*

*சந்தீப் ரெட்டி வங்கா, ரன்பீர் கபூர் கூட்டணியின் “அனிமல்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு*

இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில், நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில், பூஷன் குமார், கிரிஷன் குமார் டி சீரிஸ், முராத் கெடானி சினி1 ஸ்டுடியோஸ் மற்றும் பிரனய் ரெட்டி வங்கா பத்ரகாளி பிக்சர்ஸ், இணைந்து வழங்கும் “அனிமல்”  திரைப்படம்,  டிசம்பர் 1, 2023 அன்று தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனையொட்டி படக்குழுவினர் இந்தியா முழுதும் புரமோசன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

இன்று சென்னையில் படக்குழுவினர், தமிழ்ப்பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில், பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து உரையாடினர்.  

இந்நிகழ்வினில்.. 

தயாரிப்பாளர் பூஷன் குமார் கூறியதாவது..
இது சந்தீப் வங்காவின் படம், அவருடன் கபீர் சிங் படத்தில் இணைந்து வேலை பார்த்தோம். அவர் இந்தக்கதையைச் சொன்ன போது, மிக வித்தியாசமானதாகப் புதுமையானதாக இருந்தது. அவரது திரை உருவாக்கம் பற்றி தெரியும் என்பதால் உடனடியாக இப்படத்தை ஆரம்பித்தோம். கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும் படமாக இப்படம் இருக்கும். ரன்பீர், ராஷ்மிகா, பாபி என எல்லோரும் கடுமையாக உழைத்துள்ளனர். 

தயாரிப்பாளர் பிரனய் ரெட்டி வங்கா கூறியதாவது..
சந்தீப் மிக இண்டென்ஸான பெர்ஸன் என்பதால் அவருக்கு இண்டென்ஸான படம் செய்யவே பிடிக்கும். அர்ஜூன் ரெட்டி படம் போலவே இப்படத்திலும் கடுமையாக  வேலை பார்த்திருக்கிறார். ரன்பீரை இப்படத்தில் புதுமையாகப் பார்ப்பீர்கள். இப்படத்தில் இண்டர்வெல் சீன் 18 நிமிட சண்டைக்காட்சி உள்ளது. தமிழ் டெக்னீசியன்சன் தான் இதில் வேலைப்பார்த்துள்ளார்கள். கண்டிப்பாக ரசிகர்கள் அந்தக்காட்சியைக் கொண்டாடுவார்கள். இப்படம் ரசிகர்களுக்கு நல்ல அனுபவமாக இருக்கும் 

சண்டைப்பயிற்சி இயக்குநர் சுப்ரீம் சுந்தர் கூறியதாவது..
இது என்னோட முதல் இந்திப்படம் எனக்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி. பூஷன் சார் அவருக்கு நன்றி. ரன்பீர் சார், பாபி சார் உடன் வேலைப்பார்த்தது சவாலாக இருந்தது. அர்ஜுன் ரெட்டி பார்த்த போதே இயக்குநருடன் வேலைப் பார்க்கும் ஆசை வந்தது. தள்ளுமாலா மலையாளப் படம் பார்த்து என்னைக் கூப்பிட்டார்கள். கதையைக் கேட்ட பிறகு ரன்பீர் சார் வைத்து டிரெயினிங் எடுக்க வேண்டும் என்றேன். ஒத்துக்கொண்டு வந்தார்கள் ரன்பீர் அவர்களுக்கு நன்றி. முதல் ஃபைட் 18 நிமிடம் வரும். மிக வித்தியாசமானதாக இருக்கும். இங்கிருந்து பாலிவுட் செல்பவர்கள் மீது நிறைய மரியாதை வைத்துள்ளார்கள். புரடக்சன் டிசைனர் சுரேஷ் செல்வராஜன்  மிகவும் உதவியாக இருந்தார் அவரின் பணி பெரிதாகப் பேசப்படும். சந்தீப் இந்தப்படத்தை மிக வித்தியாசமானதாக எடுத்துள்ளார் அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.  


புரடக்சன் டிசைனர் சுரேஷ் செல்வராஜன் கூறியதாவது.. 
முதன் முதலில் கதை கேட்கும்போது எனக்கு நிறையச் சவால்கள் இருந்தது. கதையோடு சேர்ந்து மிகவும் உணர்வுப்பூர்வமான ஆக்சன் இருந்தது. படத்தில் வரும் மிஷுன்கன் 4 மாதங்கள் உழைத்து பெரிய பட்ஜெட்டில் உருவாக்கினோம். டிரெய்லர் பார்த்து சிஜியா என நண்பர்களே கேட்டார்கள், முடியாததைத் தான் சிஜி செய்வார்கள், அதனால் அந்த கேள்வி சந்தோஷமாக இருந்தது. இப்படத்தில் ஒவ்வொரு பத்து நிமிடத்திலும் வித்தியாசமான ரன்பீர் இருப்பார். படம் தீ மாதிரி பறக்கும். கண்டிப்பாக ரசிப்பீர்கள் நன்றி. 

திரைப்பட விநியோகஸ்தர் திரு முகேஷ் மேத்தா கூறியதாவது..
அர்ஜூன் ரெட்டி படம்  எனக்கு மிகவும் பிடித்தது. சந்தீப் ரெட்டி நல்ல கதையுடன் படம் எடுப்பவர், இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பார்த்த போதே, இந்தப்படத்தை நான் தான் தமிழில் ரிலீஸ் செய்ய வேண்டும் என முடிவு செய்து விட்டேன். புஷ்பா படத்தை முன்பு இது போல் மலையாளத்தில் ரிலீஸ் செய்தோம். அர்ஜூன் ரெட்டி இங்கு தமிழில் நாங்கள் தான் தயாரித்தோம். இந்தப்படத்தின் தமிழ் டப்பிங் சூப்பராக இருக்கிறது. இந்தப்படத்தைக்  கண்டிப்பாக இங்குள்ள ரசிகர்கள் ரசிப்பார்கள் என நம்புகிறேன். 

நடிகை ராஷ்மிகா மந்தனா கூறியதாவது..
இந்தப்படம் மிக வித்தியாசமான அனுபவம்.  நானாகக் கதைகள் தேடிப்போவதில்லை, வரும் கதைகளைக் கேட்டுப் பிடிக்கும் கதைகளில் நடிக்கிறேன் அவ்வளவு தான், இந்தப்படம் மிகவும் இண்டென்ஸான படம் . உங்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும். தமிழ், தெலுங்கு, இந்தி இண்டஸ்ட்ரிக்கு பெரிய  வித்தியாசம் இல்லை. இந்தப்படம் பொறுத்தவரை  நான் செய்ததில் மிகவும் அழுத்தமான  கேரக்டர் இந்தப்படம் தான்.  எந்த சுகர்கோட்டும் இல்லாத மிக ஒரிஜினலான கேரக்டர் இது.  நீங்கள் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன். ரன்பீருடன் வேலை பார்த்தது மிகச்சிறப்பான அனுபவமாக இருந்தது. அவருக்கு நன்றி. 

நடிகர் பாபி தியோல் பேசியதாவது.., 
நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த நடிகர் ரன்பீர்கபூர்.அவருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. எப்போதாவது தான் வாழ்க்கை முழுதும் மனதில் நிற்கும் படம் கிடைக்கும்.  அந்த வகையான படம் இது. இந்தப்படத்தில் சந்தீப் என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. இப்படத்தில் கதை தான் மிக முக்கியமான ஹீரோ. நல்லவன் கெட்டவன் எல்லாம் இல்லை கதை மிக உணர்வுப்பூர்வமாக இருக்கும், திரையில் நீங்கள் பார்க்கும் போது அதை உணர்வீர்கள். இந்தப்படத்தின் சண்டைக்காட்சிகள் மிக தத்ரூபமாக இருக்கும்.  சிஜி இல்லை எல்லாமே ஒரிஜினல் ஃபைட். மிக கஷ்டப்பட்டு எடுத்துள்ளோம். இரண்டு அனிமல்கள் சண்டைபோட்டுக்கொள்வது போல் இருக்கும். கண்டிப்பாக உங்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும். 

நடிகர் ரன்பீர் கபூர் கூறியதாவது.. 
மீண்டும் சென்னையில் உங்களைச் சந்திப்பது மகிழ்ச்சி. நான் இங்கு ஷீட் செய்திருக்கிறேன். எனக்குச் சென்னை ரொம்பப் பிடிக்கும். இந்தப்படம் ஆரம்பிக்கும் போதே சந்தீப் இது ரீமேக் இல்லை இது ஒரிஜினல் ஆனால் மிக இண்டென்ஸான படம் என்றார். கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கதாபாத்திரத்திற்குத் தயாராவார்கள் என்னைப் பொறுத்தவரை நான் இயக்குநரோடு அதிக நேரம் செலவிடுவேன். இயக்குநருக்கும் எனக்கும் உள்ள புரிதல் தான் படம் நன்றாக வரக் காரணம் என்று நினைக்கிறேன். அந்த வகையில் சந்தீப் மிக ஓப்பனாக இருந்தார். அவரிடம் தெளிவான பார்வை இருந்தது. நான் சந்தித்ததில் மிக ஒரிஜினலான டைரக்டர்களில் ஒருவர். தாய்ப்பாசம் குறித்து நிறைய படம் வந்துள்ளது, ஆனால் தந்தைப்பாசம் பற்றி படம் அதிகம் வந்ததில்லை.  எப்படி இந்தக்கதை? ஏன் இந்தக்கதை? என்று அவரிடம் கேட்டேன். ஒருவன் தான் பாசம் வைத்திருப்பவர்களைக் காப்பாற்ற எந்த எல்லை வரை செல்வான், அவனைக் கொண்டு செல்லும் அந்த புள்ளி எது, என்பதுதான் இந்தப்படம் என்றார். அதை அட்டகாசமாகக் காட்சிப்படுத்தியுள்ளார். அனிமல் எப்போதும் தங்கள் உள்ளுணர்வுப்படி செயல்படும்  இந்த ஹீரோவும் அப்படித்தான். படம் பார்க்கும் போது, இந்த  டைட்டில் பொருத்தமானது என்பதை உணர்வீர்கள். இப்போது பான் இந்தியப் படங்கள் வந்து கலக்குவது மகிழ்ச்சி. இங்கு ஜவான் ஓடுகிறது, இந்தியில் ஜெயிலர் விக்ரம் ஓடுகிறது. மொத்தமாக நாங்கள் எண்டர்டெயின் செய்யத் தான் படம் எடுக்கிறோம் அதை மக்கள் ரசிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தப்படத்தை டிசம்பர் 1 தியேட்டரில் பார்த்து ஆதரவு அளியுங்கள் நன்றி.   

பூஷன் குமார், முராத் கெடானி, பிரனய் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ், சினி1 ஸ்டுடியோஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் சார்பில்  இப்படத்தைத் தயாரித்துள்ளனர். 

ரன்பீர் கபூர் மற்றும் சந்தீப் ரெட்டி வாங்காவின் மாறுபட்ட காம்பினேஷனில் மேலும் பல முன்னணி நட்சத்திரங்களும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரன்பீருக்கு ஜோடியாக, நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க, நடிகர் அனில் கபூர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார்.  பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார்.

இந்தியாவின் மிகச்சிறந்த தொழில் நுட்ப கலைஞர்கள் பங்காற்றும் இத்திரைப்படம்  டிசம்பர் 1 அன்று தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. 

நடிகர்கள்: ரன்பீர் கபூர், அனில் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல்.  

தொழில்நுட்பக் குழு: 
இயக்குநர்: சந்தீப் ரெட்டி வங்கா 
தயாரிப்பாளர்கள்: பூஷன் குமார் கிரிஷன் குமார், முராத் கெடானி, பிரனய் ரெட்டி வங்கா
தயாரிப்பு நிறுவனம் : டி சீரிஸ், சினி1 ஸ்டுடியோஸ், பத்ரகாளி பிக்சர்ஸ்,  
மக்கள் தொடர்பு : யுவராஜ்

Friday, November 24, 2023

ZEE5 மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் ஒரிஜினல் டாக்குமெண்ட்ரி சீரிஸ் ‘கூச முனிசாமி வீரப்பன்’ சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது !!

ZEE5  மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் ஒரிஜினல் டாக்குமெண்ட்ரி சீரிஸ்  ‘கூச முனிசாமி வீரப்பன்’ சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது  !!


~'கூச முனிசாமி வீரப்பன்' இந்தியாவின் மிகப்பிரபல வனக் கொள்ளைக்காரன்  வீரப்பனின்  வாழ்க்கையையும் அவனது வரலாற்றையும் நெருக்கமாக விவரிக்கும்  ஒரிஜினல் டாக்குமெண்ட்ரி சீரிஸ் ஆகும்.  இந்த சீரிஸ் டிசம்பர் 8 ஆம் தேதி பிரத்தியேகமாக ZEE5 இல் திரையிடப்பட உள்ளது~

இந்தியா, 23 நவம்பர் 2023: இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான 'கூச முனிசாமி வீரப்பன்' என்ற டாக்குமெண்ட்ரி சீரிஸின்  டிரெய்லரை இன்று வெளியிட்டது. இந்த சீரிஸ் வனக் கொள்ளைக்காரன் கூஸ் முனிசாமி வீரப்பனின் வாழ்க்கை மற்றும் அவரது குற்றச் சரித்திரம் பற்றிய நெருக்கமான பார்வையை  வழங்குகிறது. நிஜ வாழ்க்கைக் காட்சிகள் மற்றும் அவருக்கு நெருக்கமான நபர்கள் மற்றும் அவரைப் பிடிக்க அயராது முயன்ற அதிகாரிகளின் நேரடி வாக்குமூலங்கள் ஆகியவற்றின் மூலம், இந்த சீரிஸ் வீரப்பனின் புதிரான ஆளுமை மற்றும் அவரது குற்ற பின்னணியைத் தெளிவாகச் சித்தரிக்கிறது. இந்த சீரிஸின் தனிச்சிறப்பு என்னவென்றால், இது முதன்மையாக வீரப்பனின் வார்த்தைகளில்,  அவரது முழு வாழ்க்கைக் கதையையும் விவரிக்கிறது. அது மட்டுமல்லாது அவரைச் சுற்றி நடந்த பல நிகழ்வுகள் பற்றிய அறியப்படாத உண்மைகளை வெளிப்படுத்துகிறது. ஒரிஜினல் தமிழ் சீரிஸான ​​'கூச முனிசாமி வீரப்பன்' டிசம்பர் 8 முதல் தமிழ், கன்னடம், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளில் ZEE5 இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது.  

மூன்று தசாப்தங்களாக தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளாவின் அடர்ந்த காடுகளை வேட்டையாடிய மிகப்பிரபலமான நபரான வீரப்பன், சிறப்பு அதிரடிப்படையின் (STF) வியத்தகு என்கவுண்டரில் தனது முடிவைச் சந்தித்தார். வரலாறாக மாறிய அவரது வாழ்க்கைகதை  காவல்துறை ஆவணங்களின் ஒரு பகுதியாக உள்ளது.  வரவிருக்கும் ZEE5 தமிழ் ஒரிஜினல் சீரிஸ் ‘கூச முனிசாமி வீரப்பன்’ என்பது வீரப்பனால் அவரது வார்த்தைகளில் விவரிக்கப்படும்  ஒரு தனித்துவமான ஆவணம் ஆகும். இந்த சீரிஸ் அவர் வாழ்வின் மீது ஒரு புதிய கண்ணோட்டத்தை வழங்குகிறது.

Trailer Link: https://youtu.be/Ho0JTx-mV8M


ZEE5 இந்தியாவின் தலைமை வணிக அதிகாரி மணீஷ் கல்ரா கூறுகையில், 
"இந்தியாவின் நன்கு அறியப்பட்ட வனக் கொள்ளைக்காரன் குறித்து, அதிகம் அறியப்படாத அவரின் வாழ்க்கைப் பக்கங்களை  வழங்கும் 'கூச முனிசாமி வீரப்பன்' சீரிஸை,  பார்வையாளர்களுக்கு வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். சிக்கல்கள் மிகுந்த அவரின் வாழ்க்கை பற்றிய பல அறியப்படாத பக்கங்களை இந்த  சீரிஸ் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. வீரப்பனின் வாழ்க்கை மற்றும் உள்ளூரில்  அவர் ஏற்படுத்திய ஆழமான தாக்கம், அவரது வெற்றிக் கதைகள் எனப் பல இட்டுக்கட்டப்பட்ட கதைகள் உலாவும் இந்தச் சமூகத்தில் இந்த டாக்குமெண்ட்ரி சீரிஸ், ஒரு புதிய தெளிவான பார்வையை வழங்குமென நாங்கள் நம்புகிறோம். இந்தத் தொடர் பார்வையாளர்களை மனித வாழ்வின் வெவ்வேறு முகங்களைப் பற்றிச் சிந்திக்கத் தூண்டும், இந்தியாவின்  கடந்த காலத்தின் குற்றவியல் உலகின் ஆழத்தை ஆராயும் கதையாகப் பார்வையாளர்களை இந்த சீரிஸ் கவர்ந்திழுக்கும்."


பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கூறுகையில், “வீரப்பனுடனான  நேர்காணலைப் பெறுவதற்கு,  நாங்கள் பெரும் முயற்சிகளையும், பல இன்னல்களையும் இடர்களையும் சந்தித்தோம். முதல் முறையாக, இந்த நேர்காணலின் மிக விரிவான பதிப்பு ZEE5 OTT தளத்தில் பார்வையாளர்களுக்கு "கூச முனிசாமி வீரப்பன்" என்ற தலைப்பில் ஆவணக் கதையாக வழங்கப்படவுள்ளது. வீரப்பனின் கதை நேர்மையுடனும் முழுமையுடனும், பாதிக்கப்பட்டவர்களின் கதைகளை உள்ளடக்கியதாகச் சித்தரிக்கப்பட வேண்டியது அவசியம். இந்த சீரிஸ் வெறும் ஆவணப்படம் அல்ல; இது ஒரு ஈர்க்கக்கூடிய ஆக்‌ஷன் த்ரில்லராக மாறுவதற்கான அனைத்து தகுதிகளையும் கொண்டதாகும்.

தயாரிப்பாளர் பிரபாவதி கூறுகையில், “உலகத் தரத்தில் உள்ளூர் கதைகளைத் தயாரித்துக் காட்சிப்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் நாங்கள் 'தீரன் புரொடக்ஷன்ஸ்' நிறுவனத்தை நிறுவியுள்ளோம். எங்களின் முதல் தயாரிப்பான 'கூச முனிசாமி வீரப்பன்' ஒரு உயர்தரமான ஆவணத் தொடராக, இந்தியாவில் 'டாக்கு-சீரிஸ்' வகைக்கான எடுத்துக்காட்டாக இருப்பதோடு ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் புதுமையான அனுபவத்தைத் தருமென நாங்கள் நம்புகிறோம்.



‘கூச முனிசாமி வீரப்பன்’ டிசம்பர் 8 ஆம் தேதி ZEE5 இல் பிரத்தியேகமாகத் திரையிடப்படுகிறது!


ZEE5  பற்றி
ZEE5 என்பது இந்தியாவின் முன்னணி ஓடிடி தளம் மற்றும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களுக்கு பன்மொழியில்  கதைசொல்லும் ஒரு தளமாகும். ZEE5 ஆனது Global Content Powerhouse, ZEE Entertainment Enterprises Limited (ZEEL) நிறுவனத்தில் இருந்து உருவானது. அனைவருக்கும் பிடித்தமான ஒரு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாக, நுகர்வோருக்கு இந்த தளம் இருந்து வருகிறது; இது 3,500 படங்களுக்கு மேல் உள்ளடக்கிய ஒரு விரிவான தளம் மற்றும் பலவிதமான கதைகள்  கொண்ட ஒரு பெரும் திரை  நூலகத்தை இது பார்வையாளர்களுக்கு வழங்குகிறது; 1,750 டிவி நிகழ்ச்சிகள், 700 ஒரிஜினல் மற்றும் 5 லட்சம் மணிநேர உள்ளடக்கங்கள். 12 மொழிகளில் (ஆங்கிலம், இந்தி, பெங்காலி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஒரியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி) சிறந்த ஒரிஜினல் படங்கள், இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசை, குழந்தைகள் நிகழ்ச்சிகள், Edtech, Cineplays, செய்திகள், Live TV, மற்றும் ஆரோக்கியம், வாழ்கை முறை சார்ந்த உள்ளடக்கங்கள் இதில் உள்ளன. உலகளாவிய தொழில்நுட்ப அமைப்பாளர்களின் கூட்டாண்மையிலிருந்து உருவான ஒரு வலுவான மற்றும் ஆழமான தொழில்நுட்ப அடுக்கு இது.  பல சாதனங்கள் மற்றும் பல சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஏற்றவாறு  12 மொழிகளில் தடையற்ற மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட உள்ளடக்கத்தைப் பார்க்கும் அனுபவத்தை ZEE5  வழங்குகிறது.


மேலும் சமூகவலைதளங்களில்  ZEE5 ஐ தொடர :

இயக்குநர் ராஜு முருகன் & எஸ்பி சினிமாஸ் வழங்கும் 'பராரி’ படத்தின் முதல் பார்வை வெளியானது!*

*இயக்குநர் ராஜு முருகன் & எஸ்பி சினிமாஸ் வழங்கும் 'பராரி’ படத்தின் முதல் பார்வை வெளியானது!*

'குக்கூ', 'ஜோக்கர்', 'ஜிப்ஸி', 'ஜப்பான்' போன்ற பல படங்களை இயக்கிய இயக்குநர் ராஜு முருகன், எஸ்பி சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து வழங்கும் படம் 'பராரி'. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட படத்தின் முதல் லுக் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ராஜு முருகனிடம் உதவி இயக்குநராக இருந்த எழில் பெரியவேடி இப்படத்தை இயக்கியுள்ளார்.

'பராரி' என்பது தங்கள் சொந்த இடங்களிலிருந்து, பல்வேறு இடங்களுக்குத் தங்களுடைய வாழ்க்கைக்காக போகும் மக்களைக் குறிக்கிறது என்று படக்குழுவினர் குறிப்பிடுகின்றனர்.

 திருவண்ணாமலையை சுற்றி இருக்கும் அந்த நிலத்தின் எளிய மக்களின்  வாழ்க்கை முறையையும் அவர்களுக்கான அரசியலையும் 'பராரி' பேசுகிறது. சாதி, மொழி, மதத்தை வைத்து சமூகத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் சமகால  அவலங்களை  இந்தப் படம் பேசுகிறது. சாதி மதம் மொழியை வைத்து அரசியல் செய்யும்  இந்த மானுட சமூகத்தை அறத்தோடு கேள்வி கேட்கும் விதமாக இந்தப் படம் இருக்கும்.திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்கள், பெங்களூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் 45 நாட்களுக்குள் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது.

இப்படத்தில் ‘தோழர் வெங்கடேசன்’ படப்புகழ் ஹரிசங்கர் கதாநாயகனாகவும், புதுமுகம் சங்கீதா கல்யாண் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். சுமார் ஆறுமாத காலம் நடிப்புப் பயிற்சி பெற்ற புதுமுகங்கள் பலரும் படத்தில் நடித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலான நடிகர்கள் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் கலைத் துறை, டெல்லி நேஷனல் ஸ்கூல் டிராமா, பெங்களூரு நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா ஆகியவற்றில் முறையான நடிப்பு கல்விப் பயிற்சியைப் பெற்றுள்ளனர். மேலும், அவர்களில் சிலர் பிஎச்.டியும் படித்துள்ளனர்.

பல நேர்த்தியான மெல்லிசைகளை உருவாக்கிய ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
பரியேரும் பெருமாள் படத்திற்க்கு ஒளிப்பதிவு செய்த ஸ்ரீதர்  இப்படத்திற்க்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் ஆர்டிஎக்ஸ் (எடிட்டர்),
'மெட்ராஸ்', 'கபாலி', 'காலா', NGK, 'தங்கலான்' போன்ற பல திரைப்படங்களின் அற்புதமான பாடல் வரிகளை இசை ஆர்வலர்களுக்குப் பரிசளித்த உமா தேவி இப்படத்திற்கும் பாடல்களை எழுதியுள்ளார். ஏ.ஆர். சுகுமாரன் பிஎஃப்ஏ (கலை),  எஸ்.அழகிய கூத்தன் மற்றும் சுரேன்.ஜி (ஒலி வடிவமைப்பு), சுரேன்.ஜி (ஒலி கலவை), ஃபயர் கார்த்தி (ஸ்டண்ட்), அபிநயா கார்த்திக் (நடன அமைப்பு),  
ஜி.முத்துக்கனி (மேக்கப்),
மற்றும் சுரேஷ் சந்திரா-ரேகா டி'ஒன் (மக்கள் தொடர்பு) ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர்.

Thursday, November 23, 2023

SILA NODIGAL - திரைவிமர்சனம்

ரிச்சர்ட் ரிஷி ஒரு மருத்துவர், அவர் தனது மனைவி அம்ரி பூ கீதாவுடன் லண்டனில் வசிக்கிறார். இதற்கிடையில், மாடல் அழகியான யாஷிகா ஆனந்துடன் அவருக்கு முறைகேடான தொடர்பு உள்ளது. ஒரு நாள் யாஷிகா ரிச்சர்டுடன் இருக்கும்போது இறந்துவிடுகிறார். யாருக்கும் தெரியாமல் உடலை அடக்கம் செய்கிறார். ஆனால் யாஷிகாவின் தோழிக்கு இது தெரிய வர, ரிஷியை பிளாக்மெயில் செய்ய ஆரம்பிக்கிறார். ரிச்சர்ட் ஒரு சிக்கலில் சிக்கி, என்ன செய்வது என்று தெரியவில்லை. அடுத்து என்ன நடக்கிறது என்பதே கதையின் மீதியை உருவாக்குகிறது.


ரிச்சர்ட் ரிஷி, டாக்டராகப் பொருந்தி, திறமையான முறையில் கதாபாத்திரத்தைக் கையாள்கிறார். மனைவியாக அமி பூ கீதா கண்ணியமானவர். கணவனின் விவகாரம் வரும்போது அவள் கையாளும் விதம் நேர்த்தியாக உள்ளது. யாஷிகா ஆனந்த் மாடலாக ஒரு விவகாரம் மற்றும் தனது கதாபாத்திரத்திற்கு முழுமையான நீதியை வழங்கியுள்ளார்.


அந்த விவகாரங்களை மையமாக வைத்து இயக்குனர் வினய் பரத்வாஜ் படத்தை உருவாக்கியுள்ளார். ஒளிப்பதிவாளர் அபிமன்யு சதானந்தன் லண்டனின் அழகை திறம்பட படம்பிடித்துள்ளார். மசாலா காஃபி, பிஜோன் சுராரோ, தர்ஷன்.கே.டி, ஸ்டக்காடோ மற்றும் ரோஹித் மாட் ஆகியோர் இப்படத்திற்கு இசையமைப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர், மேலும் பாடல்கள் நன்றாக வேலை செய்துள்ளன.

 

ஜோ - திரைவிமர்சனம்

நடிகர் ரியோ ராஜ், 'மீசைய முறுக்கு' மற்றும் 'நெஞ்சமுண்டு ஓடு ராஜா' ஆகிய படங்களை இயக்கியதற்காகக் கொண்டாடப்பட்ட, திறமையான இயக்குனர் ஹரி ஹரன் ராம் இயக்கத்தில், தனது வரவிருக்கும் சினிமா முயற்சியான 'ஜோ'வை வெளியிடும் முடிவில் இருக்கிறார். ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படத்தில் ரியோ ராஜ் கதாநாயகியாக நடிக்கிறார்.


கேரளா-தமிழ்நாடு எல்லையின் அழகிய பின்னணியில் விரியும் கதை, 17 வயது முதல் 27 வயது வரை, வாழ்க்கையின் மூன்று முக்கிய கட்டங்களில் ஒரு இளைஞனின் உருமாறும் பயணத்தின் கதையை 'ஜோ' நுணுக்கமாக நெசவு செய்கிறார். ரியோ. கதைக்களம் முழுவதும் மூன்று தனித்துவமான கட்டங்களில் தனது கதாபாத்திரத்தை திறமையாக சித்தரிப்பதால் ராஜின் பன்முகத்தன்மை முக்கிய இடத்தைப் பெறுகிறது. படத்தின் மனதைக் கவரும் காட்சிகள் பல்வேறு இடங்களில் உன்னிப்பாகப் படமாக்கப்பட்டுள்ளன.


‘ஜோ’வின் இசை சாரம் திறமையான சித்து குமாரால் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது, அவரது மெல்லிசை திறன் சினிமா அனுபவத்திற்கு கூடுதல் அடுக்கை சேர்க்கிறது. படத்தின் தொழில்நுட்ப புத்திசாலித்தனத்தை ஒளிப்பதிவாளர் ராகுல் கே.ஜி. விக்னேஷ், காட்சி கவர்ச்சியை படம்பிடிப்பதற்கு பொறுப்பானவர் மற்றும் எடிட்டர் வருண் கே.ஜி, கதையின் தடையற்ற ஓட்டத்திற்கு பங்களிக்கிறார். கே. ஸ்ரீனிவாஸ் நிரஞ்சனின் கூடுதல் இணை தயாரிப்பு ஆதரவுடன், டாக்டர். டி. அருளானந்து மற்றும் மேத்வோ அருளானந்து ஆகியோர் படத்தின் தயாரிப்பாளர்களாக இணைந்துள்ளனர்.


எதிர்பார்ப்பு அதிகரிக்கும் போது, ​​'ஜோ' பார்வையாளர்களைக் கவரும் மற்றும் சினிமா நிலப்பரப்பில் அழியாத முத்திரையை பதிக்க தயாராக உள்ளது.

 

Wednesday, November 22, 2023

On Vishnu Manchu’s Birthday, Makers of ‘Kannappa’ unveil the much awaited First look Poster– A true Indian epic of a fearless warrior's journey to become Lord Shiva’s Ultimate devotee”

On Vishnu Manchu’s Birthday, Makers of ‘Kannappa’ unveil the much awaited First look Poster– A true Indian epic of a fearless warrior's journey to become Lord Shiva’s Ultimate devotee”


Joining forces with stellar names like Mohan Babu, Mohanlal, Shiva Rajkumar, Prabhas and more, Vishnu Manchu takes center stage as 'Kannappa’ in the much-anticipated cinematic wonder.’ The striking first look poster reveals Vishnu Manchu as the warrior, bow in hand, standing before the Shivling in a mystical forest. This visual masterpiece promises an immersive experience, blending the awe-inspiring tale of devotion.

Helmed by Mukesh Kumar Singh, 80% of the film unfolds against the backdrop of New Zealand’s breathtaking landscapes, captured through the lens of Hollywood cinematographer Sheldon Chau.

Speaking about the project, Vishnu Manchu shares, "Creating Kannappa has been a journey etched in blood, sweat and tears. An atheist warrior’s journey to becoming the biggest devotee of lord shiva. The warrior in the mystical forest is a reflection of what we set out to make - a visceral experience born from the heart"

 Brace for state-of-the-art action sequences that redefine visual excellence, blending technology and awe-inspiring stunts, currently the film is being shot in New Zealand. Vishnu's portrayal of 'Kannappa' promises a high-octane cinematic experience, showcasing both his acting prowess and dedication.

Tuesday, November 21, 2023

புதிய படத்தில் நடிக்கும் பிக்பாஸ் சிபி

புதிய படத்தில் நடிக்கும் பிக்பாஸ் சிபி

கிரவுன் பிக்சர்ஸ் எஸ்.எம்.இப்ராகிம் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தை அறிமுக இயக்குனர் பிரகாஷ் கிருஷ்ணன் இயக்க இருக்கிறார். 

வஞ்சகர் உலகம், மாஸ்டர் போன்ற படங்களில் நடித்த சிபி இந்த படத்தில் நாயகனாக நடிக்கிறார். இவருடன் குஷிதா கல்லப்பு, பருத்திவீரன் சரவணன், ஜெயபிரகாஷ் மற்றும் நிரோஷா ஆகியோர் இந்த படத்தின் முன்னணி கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு ஜீவி பட வசனகர்த்தா பாபு தமிழ் வசனம் எழுத, ஒளிப்பதிவு கோபி கிருஷ்ணன், படத்தொகுப்பு பிரதீப், இசையமைப்பாளர் கேபர் வாசுகி மேற்கொண்டுள்ளனர்.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 20-ம் தேதி சென்னையில் துவங்கியது.

Sunday, November 19, 2023

சந்தானத்திற்கு 30 கோடி சம்பளம் கொடுக்கும் இடத்திற்கு அவர் உயர வேண்டும் என்று விரும்புகிறேன்.” – ஞானவேல்ராஜா ”80’ஸ் பில்டப் “ ஆடியோ வெளியீட்டில் கே.எஸ்.ரவிக்குமார் பேச்சு


 சந்தானத்திற்கு  30 கோடி சம்பளம் கொடுக்கும் இடத்திற்கு அவர் உயர வேண்டும் என்று விரும்புகிறேன்.” – ஞானவேல்ராஜா


”பிக் பாஸ் ஹவுஸை விட எங்கள் படப்பிடிப்பில் அதிக கேமராக்கள் இருந்தது” – ”80’ஸ் பில்டப் “ ஆடியோ வெளியீட்டில் சந்தானம்

”அவித்த முட்டையிலேயே ஆம்லேட் போடுவார் இயக்குநர் கல்யாண்” - ”80’ஸ் பில்டப் “ ஆடியோ வெளியீட்டில் சந்தானம்

”காமெடி கதைகளுக்கான ஹீரோக்கள் இல்லை என்னும் வெற்றிடத்தை வெற்றிகரமாக நிரப்புகிறார் சந்தானம்” - ”80’ஸ் பில்டப் “ ஆடியோ வெளியீட்டில் கே.எஸ்.ரவிக்குமார் பேச்சு



இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில், சந்தானம் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “80’ஸ் பில்டப்”.  நாயகியாக ராதிகா ப்ரீத்தி நடிக்க, பிற முக்கிய கதாபாத்திரங்களில் ஆடுகளம் நரேன்,  இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், மொட்டை ராஜேந்திரன், ஆனந்த்ராஜ், இயக்குநர் சுந்தர்ராஜன்,  தங்கதுரை, சுவாமிநாதன், கும்கி அஷ்வின், சுபாஷினி கண்ணன், சங்கீதா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஜிப்ரான் இசையமைக்க, ஜேக்கப் ரத்தினராஜ்  ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட  தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பேசியதாவது, இப்படத்தின் இயக்குநர் கல்யாண் அவர்களை  2015 காலகட்டத்தில் இருந்தே எனக்குத் தெரியும். அவர் வரிசையாக ஆறு படங்களை இயக்கி இருந்தாலும் கூட அவருடைய மொபைல் எண்ணை நான் KSP கல்யாண், அதாவது கதை சொல்லப் போறோம் கல்யாண் என்று தான் பதிவு செய்திருக்கிறேன். அவரது இயக்கத்தில் வந்த படங்களில் எனக்கு கதை சொல்லப் போறோம் திரைப்படம் மிகவும் பிடிக்கும்.  அதுபோல் ஜாக்பாட், குலேபகாவலி படத்தில் வரும் அந்தப் பாடலை யாரும் மறந்திருக்க மாட்டோம். இயக்குநர் கல்யாணின் காமெடி சென்ஸ் எனக்கு மிகவும் பிடிக்கும்.  அவர் இப்படத்தின் படப்பிடிப்பை 15 நாட்களில் முடித்துவிட்டார், 18 நாட்களில் முடித்துவிட்டார் என்றெல்லாம் பத்திரிக்கைகளில் செய்திகளைப் பார்க்கும் போது பயமாக இருக்கிறது. ஏனென்றால் அவை எதுவும் உண்மையில்லை. ஒரு குறிப்பிட்ட டாக்கி போர்ஷனை மட்டும் அவர் 15 நாட்களில் முடித்தார் என்பதே உண்மை.  ஆனால் உண்மையாகவே அவரின் உழைப்பின் வேகம் என்னை பிரமிக்க வைக்கிறது.  மல்டி கேமரா செட்டப்பை வைத்துக் கொண்டு இவ்வளவு வேகமாக ஒரு படப்பிடிப்பை முடித்துவிட முடியுமா..? என்று எனக்கு இன்னும் ஆச்சரியமாகவே உள்ளது. இப்பொழுது கல்யாண் இயக்கத்தில் எனக்கும் உங்கள் எல்லோருக்கும் பிடித்த நாயகன் சந்தானத்தை வைத்துக் கொண்டு 80’s பில்டப் படத்தை முடித்திருக்கிறார்.  எப்பொழுதுமே சந்தானம் பேய்-உடன் முட்டுக் கொடுத்தால் அந்தப் படம் வெற்றி பெற்றுவிடும்.  இப்படத்தில் அவர் மூன்று ஆவிகளுடன் முட்டுக் கொடுத்து நடித்திருக்கிறார்.  இது மிகவும் கஷ்டம், இல்லாத ஒன்றை இருப்பது போல் நினைத்துக் கொண்டு நகைச்சுவையாக நடிப்பது சவால் நிறைந்தது. இதை எப்படி இவ்வளவு எளிதாக சந்தானம் செய்து முடிக்கிறார் என்று நான் எப்பொழுதுமே ஆச்சரியப்படுவேன்.  மேலும் சந்தானம் ஒரு சாவு வீட்டில் இருப்பது போல் அமையும் திரைப்படங்கள் பெரும் வெற்றி பெறும். A1 திரைப்படம் உங்களுக்கு நினைவு இருக்கும்.  சுமார் 5 வருடங்களுக்கு முன்பாக அப்படத்தை நான் பலாஸோவில் பார்த்தேன். A சென்டர் ஆடியன்ஸ் கூட மிகவும் ரசித்த திரைப்படம் அது. அப்படத்தின் வெற்றியைப் போல்  80’s பில்டப் படத்தின் வெற்றியும் அமையும் என்று நம்புகிறேன். சந்தானம் காமெடியில் கலக்கும் திரைப்படங்கள் எதுவுமே சோடை போனதில்லை. மேலும் பெரும் நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் இருக்கிறது.  இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சின்ன புரட்சி தலைவர் ஆனந்த்ராஜ் ஒரு கவர்ச்சிக் கன்னியாகவே மாறி வளவளப்பான இடுப்பைக் காட்டி வசீகரிக்கிறார்.  அந்த இடுப்பை பார்க்கும் போதே தொட வேண்டும் போல் இருக்கிறது.  இன்னும் பல்வேறு காமெடி நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். படத்தின் கதைப்படி நாயகன் சந்தானம் கமல் ரசிகர், அவரின் தாத்தா ரஜினி ரசிகர் என்று வித்தியாசமாக கதையை அமைத்து அதகளம் செய்திருக்கிறார் இயக்குநர்.  இப்படம் நவம்பர் 24ல் திரைக்கு வருகிறது.  இப்படம் இயக்குநர் கல்யாண் அவர்களுக்கும்  தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அவர்களுக்கும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைய வாழ்த்துகிறேன்.  படத்தில் நடித்திருக்கும் பிற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் இசையமைப்பாளர் ஜிப்ரான், பாடலாசிரியர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.  இப்படத்தை வாங்கி வெளியிடும் சக்தி பிலிம் ஃபேக்டரி சக்திவேலன் அவர்களுக்கும்,  இசை உரிமத்தை பெற்றிருக்கும் ஜங்லி மியுசிக் பாஸ்கர் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். என்று பேசினார்.


இயக்குநர் கல்யாண் பேசும்போது,
 “இப்படத்தை இயக்குவதற்கு வாய்ப்பு அளித்த ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நான் நாளைய இயக்குநர் சீசனில் இருந்து வெளிவந்த  உடனே ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் படம் செய்ய வேண்டும் என்று நினைத்தது ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தில் தான். அந்த கனவு இன்று நனவாகி இருக்கிறது.  எல்லோருமே நான் வேகமாக படப்பிடிப்பை முடித்து விடுகிறேன் என்று பேசினார்கள்.  ஆனால் அது என் தனிப்பட்ட ஒருவனால் சாத்தியமான விசயம் அல்ல. என்னோடு பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர் நடிகைகள் அனைவரும் ஒத்துழைத்ததால் தான் சாத்தியமானது.  அவர்களுக்கு என் நன்றிகள். நான் இந்தக் கதையை சந்தானம் சாருக்காகவே தான் உருவாக்கினேன். கிட்டத்தட்ட ஒரு வருடம்  அவருக்காக காத்திருந்தேன். இடையில் பல்வேறு சிக்கல்கள் வந்தது. இருப்பினும் இப்பொழுது திரைப்படம் முழுமையடைந்து வெளியாக இருக்கிறது. வாய்ப்பளித்த சந்தானம் சாருக்கு நன்றி. பத்திரிக்கை நண்பர்கள் இப்படத்திற்கு ஆதரவு தர வேண்டும்..” என்று பேசினார்.


நடிகர் சுவாமிநாதன் பேசும் போது,
 
“எங்களுக்கு எல்லாமே சந்தானம் தான். சந்தானத்தின் எல்லாப் படங்களிலும் நான் இருக்க வேண்டும் என்பதே எல்லோருடைய ஆசையும்.  நான் இங்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருப்பது தயாரிப்பாளர்கள் ஞானவேல்ராஜா மற்றும் தனஞ்ஜெயன் சார் இருவருக்கும் தான். ஏனென்றால் இவர்கள் டிக் செய்யாவிட்டால் இப்படத்தில் நான் இல்லை. டிடி ரிட்டன்ஸ் படத்தைப் போல் இப்படமும் ஆரம்பம் முதல் முடிவு வரை ஒரே காமெடி தான்.  அந்த பிரேமானந்த் எப்படியோ அதே போல் தான் இந்த கல்யாண். படத்தில் 30 அல்லது 40 ஆர்டிஸ்ட் இருந்தாலும் ஒவ்வொருவரும் தனியாக தெரிவார்கள். அப்படி ஒரு வாய்ப்பை எனக்கு இப்படத்தில் கொடுத்திருக்கிறார். அதற்காக அவருக்கு நன்றி.  இது அவரோடு நான் பணியாற்றும் 4வது படம். கல்யாணின் படங்கள் எப்பொழுதுமே விறுவிறுப்பாகத் தான் இருக்கும். இந்த 80s பில்டப்பும்  அப்படித்தான்.  அரண்மனை படத்தில் சந்தானத்துடன் முழுவதும் வருவது போல் இப்படத்திலும் வருகிறேன். படம் கண்டிப்பாக வெற்றி பெறும். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்.” என்று பேசினார்.

நடிகர் கும்கி அஷ்வின் பேசும் போது,
 
“இது எனக்கு மிகப்பெரிய மேடை. இந்த மேடையில் நான் இருக்கிறேன் என்பதே பெருமையாக இருக்கிறது. இயக்குநர் கல்யாண் அவர்களைப் பொறுத்தவரை படத்தில் எத்தனை ஆர்டிஸ்டுகள் இருந்தாலும் அனைவருமே தனியாகத் தெரிவோம்.  இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்த இயக்குநர் கல்யாண், நடிகர் சந்தானம், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சார் அனைவருக்கும் என் நன்றிகள்.” என்று பேசினார்.


நடிகர் தங்கதுரை பேசும் போது,

“இது அண்ணன் சந்தானத்துடன் டிடி ரிட்டன்ஸ் திரைப்படத்தை தொடர்ந்து நடித்திருக்கும் அடுத்த படம். படத்தின் தலைப்பிலேயே பில்டப் இருப்பதால் நானும் கொஞ்சம் பில்டப்பாகவே வந்தேன். எல்லா படங்களிலும் அண்ணன் சந்தானம் காமெடி மன்னனாக வலம் வருவார். இப்படத்தில் காதல் மன்னனாக வருகிறார். அவருடைய டிரஸ், ஹேர் ஸ்டைல் எல்லாமே படு ஸ்டைலாக இருக்கும். படப்பிடிப்பு தளத்தில் நாங்கள் எல்லோருமே அவரைப் பார்த்து ரசித்துக் கொண்டு இருப்போம். பெயரிலேயே தானம் இருப்பதாலோ என்னவோ பலருக்கும் பல்வேறு வகைகளில் உதவிகளை மறைமுகமாக செய்து வருகிறார். அவர் என்னிடம் ஒரு முறை, “தங்கதுரை இனி நீ தாண்டா எல்லா ஹீரோக்களுக்கும் ப்ரெண்டு” என்று கூறினார். இப்படத்தில் நான் அவருக்கே ப்ரெண்டாக நடித்து இருக்கிறேன். எல்லோருடைய காதலுக்கும் அவர் தூது போய் உதவி செய்வார். இப்படத்தில் அவரின் காதலுக்கு நான் தூது போய் உதவி செய்கிறேன்.  அவர் சொன்னது போலவே இன்று பல நாயகர்களுக்கு நண்பனாக நடித்துக் கொண்டு இருக்கிறேன்.  அதற்காக அவருக்கு நன்றி.  இயக்குநர் கல்யாணின் திரைப்படங்கள் எல்லாமே குடும்பத்தோடு பார்க்க ஏற்ற திரைப்படங்கள். அவரின் படங்களுக்கு பெண்கள் கூட்டம் அதிகமாக வரும்.  அவர் வைகை எக்ஸ்பிரஸ் போல ஒரு சினிமா எக்ஸ்பிரஸ், அவ்வளவு வேகமாக காட்சிகளை படம் ஆக்குவார். படப்பிடிப்பு தளம் நேரு ஸ்டேடியத்தில் அவார்டு ஃபங்ஷன் நடக்கும் இடம் போலவே இருக்கும். எங்கு திரும்பினாலும் கேமராக்கள் இருக்கும். 42 ஆர்டிஸ்டுகள் காரில் வந்து இறங்கிக் கொண்டே இருப்பார்கள். கல்யாணுடன்  பணியாற்றியது சிறப்பான அனுபவம். ஜாலியாக வேலை வாங்குவார். தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா முகத்தில் எப்பொழுதுமே சிரிப்பு இருக்கும்.  அவர் வந்தாலே நமக்கு எனர்ஜி தான். இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் அவர்களுடன் நடித்தது மிகப்பெரிய பாக்கியம். அவருடைய கதாபாத்திரம் சிறப்பாக இருக்கும். அது போல் மன்சூர அலிகான், முனிஸ்காந்த், கிங்க்ஸ்லி என பல நட்சத்திரங்கள் இருப்பார்கள்.  ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஒரு பில்டப் உண்டு.  2கே கிட்ஸ் பைக்கில் வீலிங் செய்கிறேன் என்று அந்தப் பொண்னை தோளில் உக்கார வைத்துக் கொள்வார்கள். 90ஸ் கிட்ஸ் பஸ்சின் பின்புற படிக்கட்டில் தொங்கிக் கொண்டு வருவார்கள்.  அந்தப் பெண் பஸ்சில் முன்னாள் இருக்கும். 80ஸ் கிட்ஸ் மலை மீது இருக்கும் பெண்ணை மலையடிவாரத்தில் இருந்து காதலிப்பார்கள். இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால் 2கே கிட்ஸ் பாக்குற பொண்ணை எல்லாம் லவ் பண்ணுவாங்க, 90ஸ் கிட்ஸ் பாக்காமலேயே காதலிப்பாங்க.. இந்த 80ஸ் கிட்ஸ் பொண்ணே இல்லாம காதலிப்பாங்க..  இதை ஏன் சொல்கிறேன் என்றால், அசுரன் படத்தில் வடக்கூரான் கதாபாத்திரத்தில் மிரட்டிய ஆடுகளம் நரேன் சார், இந்த 80ஸ் பில்டப் படத்தில் பெண் வேடத்தில் இருக்கும் ஆனந்தராஜ் சாரை உருகி உருகி காதலிக்கிறார். இந்த வருடம் சிறந்த நடிகைக்கான விருது ஆனந்த்ராஜ் சாருக்கு நிச்சயம் கிடைக்கும்” என்று பேசினார்.


நடிகர் ஆனந்த்ராஜ் பேசும் போது,

“இப்படத்தின் தயாரிப்பாளர் என் தம்பி ஞானவேல்ராஜா சார் மற்றும் அவருக்கு துணையாக இருக்கும் தனஞ்ஜெயன் சார் இவர்களின் முயற்சியால்  இந்த “80ஸ் பில்டப்” திரைப்படம் மிகச்சிறப்பாக உருவாகி இருக்கிறது. சந்தானம் சாருக்கும் எனக்கும் ஏகப் பொருத்தம். ஒரு நல்ல காம்பினேஷன் எங்களுக்குள் இருக்கிறது.  இயக்குநர் கல்யாண் உடன் குலேபகாவலி படத்தில் பணியாற்றினேன்.  ‘ஜாக்பாட்’ படத்தில் அவர் பணியாற்றுவதைப் பார்த்து ஜோதிகாவிற்கு வியர்த்துவிட்டது.  கையில் சாப்பாட்டு தட்டை வைத்துக் கொண்டே ஆக்ஷன் என்று கூறுவார்.  அவரிடம் ஒரு முதிர்ந்த இயக்குநருக்கான பக்குவம் உண்டு. இப்பொழுதுள்ள இயக்குநர்களில் சிலருக்கு மூன்று கேமராக்களை கொடுத்தால் எங்கு அதை வைப்பது என்றே தெரியாது.  இப்படத்தில்  பல காட்சிகள் ஒரே ஷாட்டாக எடுக்கப்பட்டது.  அந்த மொத்த காட்சிக்குமான விசயங்களை மனதில் வைத்துக் கொண்டு நடிப்பது என்பது மிகவும் சிரமம்.  எதை உங்களிடம் இருந்து பறித்தாலும் உங்களுடைய திறமையை உங்களிடம் இருந்து யாரும் பறிக்க முடியாது. எப்படி படிப்பு என்பது உங்களது சொத்தோ அது போல் திறமை என்பது உங்களது சொத்து அதை யாரும் உங்களிடம் இருந்து பறிக்க முடியாது.  நான் கொலை செய்வதற்கு எத்தனையோ கெட்டப் போட்டு இருக்கிறேன். ஆனால் என்னை கொலை செய்வதற்கு கெட்டப் போட்டவர் இயக்குநர் கல்யாண் தான். ஜாக்பாட் படத்தின் போதே மிகவும் யோசித்தேன், மானஸ்தன் மானஸ்தி இது வொர்க் அவுட் ஆகுமா என்று. இந்த பெண் வேடம் என்பது ஒரு சாஸ்திரம் என்று நினைக்கிறேன். இதற்கு முன் எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல்ஹாசன், ரஜினி, அஜீத், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, விஷால் இப்படி பலரும் அந்த கெட்டப் போட்டு இருக்கிறார்கள்.  அது ஹிட் ஆகியிருக்கிறது. நானும் ஜாக்பாட் திரைப்படத்தின் மூலம் அது போன்ற ஒரு கதாபாத்திரம் செய்தேன். இப்படத்தில் இன்னொரு ரகசியம் இருக்கிறது. இப்படத்தில் நான் இன்னொரு கதாபாத்திரமும் செய்து இருக்கிறேன். என் ஒரிஜினல் கெட்டப். அது டிரைலரில் அக்கதாபாத்திரம் காட்டப்படவில்லை.  அது சஸ்பென்ஸ். உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா கோப்பை வெல்ல எங்கள் தயாரிப்பு மற்றும் படக்குழுவினர் சார்பாக வாழ்த்துக்கள். நவம்பர் 24ல் எங்களுக்கான கோப்பையை நாங்கள் வாங்க இருக்கிறோம். மிகவும் ஜாலியான திரைப்படம். தியேட்டரில் வந்து பாருங்கள். இது தவிர்த்து தயாரிப்பாளர்கள் தரப்புக்கு ஒரு வேண்டுகோள். ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்களை வர்ணனையாளராக பயன்படுத்துவதைப் போல் மூத்த நடிகர் நடிகைகளை திரைப்படங்களில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன்.  அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி, வணக்கம். “ என்று பேசினார்.

நடிகை சுபாஷினி கண்ணன் பேசும் போது,
 “இப்படத்தில் நான் சந்தானத்தின் அக்காவாக நடித்திருக்கிறேன். இப்படம் மிகச்சிறப்பான பொழுது போக்கு திரைப்படம். குடும்பத்தோடு சேர்ந்து பார்த்து ரசிக்க வேண்டிய மிகச் சிறப்பான காமெடி திரைப்படம் இது. இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், ஆடுகளம் நரேன், ஆனந்த்ராஜ் சார் இவர்களோடு சேர்ந்து நடித்தது மிகப்பெரிய அனுபவம். ஆனந்த்ராஜ் சார் சொன்னதைப் போல் மூத்த நடிகர்களுடன் சேர்ந்து நடிப்பது என்பது ஒரு நடிப்பு பல்கலைகழகத்தில் சென்று வருவதைப் போன்றது. இது போன்ற தருணங்களில் என்னைப் போன்ற இன்றைய தலைமுறை நடிகர்கள் நிறைய கற்றுக் கொள்வோம். இசையமைப்பாளர் ஜிப்ரான் அவர்களுக்கு வாழ்த்துக்கள். தமிழ் பேசத் தெரிந்த நாயகியாக வந்திருக்கும் ராதிகா மற்றும் சக கலைஞர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.” என்று பேசினார்.

இயக்குநரும் நடிகருமான கே.எஸ்.ரவிக்குமார் அவர்கள் பேசும் போது,  நான் பிறர் இயக்கத்தில் நடிக்க செல்லும் போது இவர்களிடம் இருந்து என்ன கத்துக் கொள்ள முடியும் என்று பார்ப்பேன். அதைப் பார்க்கும் போது எனக்கு என்ன தோன்றும் என்றால், நாமும் இவர்களைப் போல் நிதானமாக 10 பதினைந்து டேக் எடுக்க வேண்டும், மெதுவாக காட்சிப்படுத்த வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன்.  ஆனால் கல்யாண் என்னிடம் கதை சொல்லியவுடன் எப்படியும் இதை எடுக்க 30 நாள் ஆகும் என்று நான் நினைக்க, அவர் 5 நாள் போதும் என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  படப்பிடிப்பு தளத்தில் மொத்த காட்சியும் ஒரே டேக்கில் படமாக்கப்பட இருக்கிறது என்றார். நான் அது நாடகத்தனமாக இருக்குமே என்று கேட்க, இல்லை சார் நான் கட்  செய்து கட் செய்து காட்டிவிடுவேன் என்றார்.  அங்கு போய் பார்த்தால் பல்வேறு கேமராக்களை வைத்துக் கொண்டு ஒரு ரியாலிட்டி ஷோ சூட் செய்வதைப் போல் படம் பிடித்துக் கொண்டு இருந்தார். ஒரு இயக்குநருக்கு எடிட்டிங் அறிவு இருக்க வேண்டும்.  அது இருந்தால் தான் அவர்கள் நீண்ட காலம் நிலைக்க முடியும்.  அவருக்கு மிக உறுதுணையாக இருந்தது ஒளிப்பதிவாளர் ஜேக்கப். எல்லா இடங்களிலும் கேமராவை வைத்துவிட்டால் லைட்டை எங்கு தான் வைப்பது. அந்த தலைவலியை எல்லாம் மிகச்சிறப்பாக கையாண்டது ஒளிப்பதிவாளர் ஜேக்கப் தான். அவருக்கு வாழ்த்துக்கள். சந்தானம் தமிழ் சினிமாவில் காமெடி கதைக்கான ஹீரோக்கள் இல்லை என்கின்ற வெற்றிடத்தை மிகச் சிறப்பாக நிரப்பி இருக்கிறார்.  சில படங்கள் சரியாக போகவில்லை என்றாலும் கூட அதில் தான் என்ன தவறு செய்தேன், அதை எப்படி திருத்திக் கொள்ள வேண்டும் என்கின்ற புரிதல் அவருக்கு சிறப்பாக இருக்கிறது.  கவுண்டமணி, நாகேஷ் போன்றோர் கூட நாயகனாக நடித்துவிட்டு மீண்டும் காமெடி செய்ய போய்விட்டனர். ஆனால் சந்தானம் தான் என்னவாக இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார். மேலும் இயக்குநருடனான புரிதல் அவருக்கு சிறப்பாக இருக்கிறது. அவர் மேலும் பல வெற்றிகளைப் பெற என் வாழ்த்துக்கள். எல்லோரும் பேசுவதைப் பார்த்தால் ஆனந்தராஜை அயிட்டமாகவே மாற்றி விடுவார்கள் போல. ஆனந்த்ராஜ் ஆஃப் ஸ்கிரீனில் தான் அதிகமாக கமெண்ட் அடிப்பார். அவர் வில்லனாக நடித்த காலகட்டத்தை விட வெரைட்டியான கதாபாத்திரங்கள் இப்பொழுது தான் கிடைக்கத் துவங்கியிருக்கிறது. சுவாமிநாதனைப் பற்றி சொல்லவே வேண்டாம். அவர் மேடை நாடக நடிகர். இப்படத்தில் எனக்கு மாடர்ன் லோக்கல் எமன் கதாபாத்திரம். ஒரு கைலி மற்றும் டிசர்ட்டை மட்டும்  கொடுத்து அனுப்பிவிட்டனர். நான் வலுக்கட்டாயமாக கதாயுதம் வேண்டும் என்று கேட்டு வாங்கிக் கொண்டேன். விழாவின் நாயகன் ஜிப்ரான் மெலடி கிங். அவரின் மெலடி பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருக்கும் படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.


இயக்குநர் கெளரவ் பேசும் 
போது,
 “எல்லாரையும் நான் டயர்ட் ஆக்குவேன்.. இவன் என்னையே டயர்ட் ஆக்கிட்டாண்டா” என்று என் குருநாதர் கே.எஸ்.ரவிக்குமார் என்னிடம் கூறினார். நான்  உடனே கல்யாணுக்கு போன் செய்து நீங்கள் ஜெயித்துவிட்டீர்கள் என்று சொன்னேன். என் பையனும் பொண்ணும் சந்தானம் சாரின் மிகப்பெரிய ரசிகர்கள். அவர்கள் இது போன்ற காமெடிப் படம் சந்தானம் அங்கிளை வைத்து பண்ணுங்கள் என்று என்னை நச்சரிக்கிறார்கள்.  அதற்காகவாவது கண்டிப்பாக அவருடன் இணைந்து படம் செய்ய விரும்புகிறேன். வெறும் இடுப்பைக் காட்டியே எல்லோரையும் கட்டிப் போட்டுவிட்டார் ஆனந்த்ராஜ் சார். அவரை மீண்டும் என்னுடைய படத்தில் வில்லத்தனம் செய்யும் கொடூர வில்லனாக பார்க்க ஆசை. என்னுடைய படத்தில் அது நடக்கும் என்று நினைக்கிறேன்.  ஜிப்ரானின் பின்னணி இசை மற்றும் மெலடி எனக்கு மிகவும் பிடிக்கும். அடுத்த படத்தில் அவருடன் இணைந்து பணியாற்ற இருக்கிறேன். எந்தப் படத்தை எப்பொழுது வெளியிட வேண்டும் என்கின்ற வியாபார நுணுக்கம் தெரிந்தவர்  தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, அவரோடு இணைந்து என்னுடைய தயாரிப்பாளர் தனஞ்ஜெயனும் இணைந்திருப்பது மகிழ்ச்சி. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

சக்திவேல் ஃப்லிம் பேக்டரி சக்திவேலன் பேசும் போது,
 “பேய்களுக்கு பிடித்த ஹீரோ சந்தானம் சார். சந்தானம் சார் பேய் படம் இந்த இரண்டும் இணைந்தாலே படம் ஹிட். தியேட்டருக்கு வரும் ஆடியன்ஸ் எந்தமாதிரி எதிர்பார்ப்பில் வருவார்கள் என்று எங்களுக்குத் தெரியும். அந்த எதிர்பார்ப்பை கண்டிப்பாக இந்த 80ஸ் பில்டப் திரைப்படம் நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கிறோம்.  ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா மற்றும் தனஞ்ஜெயன் இருவருக்கும் 2024ம் வருடம் மிகப்பெரிய வருடமாக இருக்கும். ஏனென்றால் தெலுங்கில் 6 புராஜெக்ட்கள், ஹிந்தியில் இரண்டு புராஜெக்ட்கள், கன்னடத்தில் ஒரு புராஜெக்ட் என்று தொடர்ச்சியாக பல படங்களின் ஆடியோ வெளியீடு,  வெற்றி விழா கொண்டாட்டங்கள் இருக்கும்.  அதற்கு இப்பொழுதே வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று பேசினார்.


இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசும் போது,
 “பொதுவாக காமெடிப் படங்களுக்கு இசை அமைப்பது என்பது மிகவும் கடினம். நான் அதை சில வருடங்கள் தவிர்த்து வந்தேன். த்ரில்லர், ஆக்ஷன் படங்களுக்கு தொடர்ச்சியாக இசையமைத்து ஒரு கட்டத்தில் எனக்கு ஒருவித சைக்கோ மனநிலை வந்துவிட்டது. இனி துணிந்து ஒரு காமெடி படத்திற்கு இசை அமைக்கலாம் என்கின்ற முடிவுக்கு வந்தேன். இப்படத்திற்கு இசை அமைத்தது பெரிய அனுபவம். இயக்குநர் கல்யாண் காமெடி படத்திற்கு இசை அமைப்பதற்கு எனக்கு உறுதுணையாக இருந்தார். அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன். அவருக்கு நன்றி. பாடலாசிரியர்கள் முத்தமிழ்,  என்னமங்களம் பழனிச்சாமி  மற்றும் வாமனன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்” என்று பேசினார்.


படத்தின் நாயகி ராதிகா ப்ரீத்தி பேசும் போது,

” நான் ஒரு நல்ல தயாரிப்பு நிறுவனத்தின் படத்தில் நடிக்க வேண்டும் என்று வெகுநாளாக காத்துக் கொண்டு இருந்தேன். இந்த வாய்ப்பைக் கொடுத்த தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சாருக்கு நன்றி. நான் கல்யாண் சாரின் மிகப்பெரிய ரசிகை. அவருடைய திரைப்படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.  நான் கல்லூரி காலத்தில் இருந்தே சந்தானம் சாரின் மிகப்பெரிய ரசிகை.  என் தோழிகள் என்னை பார்த்தா என்றே அழைப்பார்கள். அவருடன் சேர்ந்து அவருக்கு ஜோடியாக நடித்தது என் பாக்கியம். என்னை அழகாக காட்டியிருக்கும் ஒளிப்பதிவாளருக்கு நன்றி. படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று பேசினார்.


தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசும் போது
,
 “ஆனந்தராஜ் சார் கேட்டுக் கொண்டபடியே கண்டிப்பாக மூத்த கலைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். எங்கள் நிறுவனத்தில் படம் செய்த இயக்குநர்களை விட நான் அதிகமாக பழகிய இயக்குநர் என்றால் அது கே.எஸ்.ரவிக்குமார் சார் தான். ‘சகுனி’ பட டைட்டில் முதலில் சூர்யா நடிக்கும் ஒரு படத்திற்காக முடிவான டைட்டில். சூர்யாவைக் கொண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம் தயாரிப்பதற்கான முயற்சி இருந்தது. அப்பொழுது நான் கற்றுக் கொண்ட சினிமா அறிவு மிகப்பெரியது. ஒரு கதை, கதை விவாதத்தில் எப்படி வளருகிறது என்று நான் பார்த்துக் கற்றுக் கொண்டது  அவரிடம் தான்.  சிலருடைய வளர்ச்சி நம்மை பொறாமைபடச் செய்யும், சிலருடைய வளர்ச்சி நம்மை எரிச்சலடையச் செய்யும், இன்னும் சிலரின் வளர்ச்சி நம்மை உண்மையாகவே சந்தோசப்படுத்தும்.  நடிகர் சந்தானத்தின் வளர்ச்சி அப்படிப்பட்டது. ஆரம்பத்தில் ஜில்லுனு ஒரு காதல் படத்தில் நடிக்கும் போது ஒன்றே முக்கால் இலட்சம் நான் சந்தானத்திற்கு சம்பளமாகக் கொடுத்தேன். அடுத்து 18 இலட்சம், அடுத்து 56 இலட்சம் இன்று 3 கோடி வரை சம்பளமாக கொடுக்கிறேன். 30 கோடி சம்பளமாக கொடுக்கும் இடத்திற்கு அவர் வளர வேண்டும் என்று உண்மையாகவே விரும்புகிறேன்.  அவருடன் சேர்ந்து நானும் வளர வேண்டும் என்று விரும்புகிறேன். இயக்குநர் கல்யாணைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், தயாரிப்பாளரே சற்று மெதுவாக செல்லலாமா..? என்று கேட்கும் அளவிற்கு வேகமாக செல்பவர். திரில்லர் மற்றும் ஆக்சன் படங்கள் வேகமாக எடுத்துவிடலாம். ஆனால் ஒரு காமெடி படத்தினை இவ்வளவு வேகமாக எடுப்பது என்பது மிகப்பெரிய சவால்.  அதை சிறப்பாக செய்து காட்டியிருக்கிறார். எனக்கே யார் யார் நடிக்கிறார்கள் என்பது ஒரு கட்டம் வரை தெரியாது.  ஆடுகளம் நரேன் ஆல் இன் ஆல் அழகுராஜாவில் கலக்கியதைப் போல் இதிலும் கலக்கி இருக்கிறார்.  விழா நாயகன் ஜிப்ரானுடன் இப்படத்தில் இணைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி. இப்பாடல்களை கேட்கும் போது எனக்கு ஆடுகளம் பாடல்கள் நினைவு வருகிறது. எனக்கு படத்தில் தங்கள் முழு ஒத்துழைப்பை கொடுக்கும் தொழில்நுட்பக்கலைஞர்களை மிகவும் பிடிக்கும். அப்படி ஜிப்ரானையும் பிடித்திருக்கிறது.  ஒளிப்பதிவாளர் ஜேக்கப்னின் வேகம் கல்யாணின் வேகத்திற்கு இணையானது. அவருக்கும் வாழ்த்துக்கள். இயக்குநர் கெளரவ் இயக்கத்தில் ஹிந்தியில்  ஒரு பிரபல நாயகனை வைத்து படம் தயாரிக்க இருக்கிறோம். அது குறித்த அறிவிப்பு விரைவில் வரும். இந்த தகவல் இன்னும் கெளரவிற்கு கூட தெரியாது. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி.


நடிகர் சந்தானம் பேசும் போது,

 “எல்லோருக்குமே வாழ்வில் ஒரு பயம் வரும். அப்படி ஒரு பயம் வரும் போதெல்லாம் என் பின்னால் இருந்து என்னை தாங்கிப் பிடிக்கும் என் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. இந்த டைட்டிலை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சார் தான் வைத்திருப்பாரோ என்று தோன்றுகிறது. நான் அவரை “அண்ணா” என்று அழைப்பேன். அவரும் என்னை பதிலுக்கு அண்ணா என்று அழைப்பார். கோயமுத்தூர் ஸ்லாங்கில் பேசிக் கொள்வது போல் பேசிக் கொள்வோம். நான் நாள்கணக்கில் கொஞ்சம் அதிகம் சம்பளம் வாங்கிக் கொண்டு இருந்த காலத்தில் என்னை அணுகி, இடம் வாங்கி விட்டீர்களா..? என்று கேட்டார். இல்லை என்றதும் இந்த நாள் கணக்கில் சம்பளம் வாங்குவதை விட்டுவிட்டு மூன்று படங்களுக்கு மொத்தமாக சம்பளம் வாங்கிக் கொள்ளுங்கள். அதில் முதலில் ஒரு இடத்தை வாங்குங்கள்” என்று வழிகாட்டி என்னை முதன்முதலாக இடம் வாங்க வைத்த தயாரிப்பாளர் அவர் தான். தானும் வளர வேண்டும். தன்னுடன் சேர்ந்து மற்றவர்களும் வளர வேண்டும் என்கின்ற நல்லெண்ணம் அவருக்கு உண்டு.  ரொம்பவே ஞானம் உள்ள புரொடியூஷர் ஞானவேல்ராஜா. 2024ம் ஆண்டு ஞானவேல்ராஜாவுக்கான ஆண்டு என்று கூறினார்கள். இது எனக்கு முன்பே தெரியும். ஏனென்றால் அவர் எப்படி சிந்திப்பார் என்பதை நான் அறிவேன். என் படங்கள் சரியாக போகாத போது, வீட்டிற்கு வந்து என்னுடன் கலந்தாலோசித்து எனக்கு ஆலோசனைகள் வழங்குவார்.  அது போல் தனஞ்ஜெயன் சார் தயாரிப்பில் கண்டேன் காதலை படத்தில் நடிக்கும் போது ஒரு கிராமத்து கெட்டப் கொடுத்து ஒட்டு மீசையோடு நடிக்க வைத்தது தனஞ்ஜெயன் சாரின் முடிவு தான். தயாரிப்பாளராக மட்டுமின்றி  கதாபாத்திர வடிவமைப்பையும் யோசிக்கும் தனஞ்ஜெயன் உடன் இருக்கும் போது ஸ்டுடியோ க்ரீன் இன்னும் பல உச்சங்களை தொடும் என்று நம்புகிறேன்.

இயக்குநர் கல்யாண் என்னிடம் எப்போதுமே கால்ஷீட் கேட்டுக் கொண்டே இருப்பார்.  நான் என்னிடம் தேதி இல்லை என்று சொல்லிக் கொண்டே இருப்பேன். அப்படி ஒரு முறை கேட்கும் போது 15 நாள் மட்டுமே எனக்கு ப்ரேக் இருக்கிறது என்று சொன்னேன்.  உடனே அப்படி என்றால் வாருங்கள் சார் நாம் டாக்கி போர்ஷனை முடித்துவிடுமோம் என்று கூறினார்.  எனக்கு அதிர்ச்சி ஆகிவிட்டது. எப்படி முடிப்பீர்கள், மீது உள்ளதை எப்போது எடுப்பீர்கள் என்று கேட்டேன். ஒரு படப்பிடிப்புக்கு செல்வதற்கு 20 நாட்கள் முன்பே எப்படி படப்பிடிப்பை நடத்துவது என்று திட்டம் இடுவார்கள். இவர் 20 நாளில் மொத்த படப்பிடிப்பையே எப்படி முடிப்பது என்று திட்டமிடுகிறார். பிக் பாஸ் ஹவுஸை விட எங்கள் படப்பிடிப்பு தளத்தில் அதிக கேமராக்கள் இருக்கும். எல்லோரும் அனகோண்டா முட்டையில் ஆம்லேட் போடுவார்கள் என்றார், இயக்குநர் கல்யாண் அவிச்ச முட்டையில் ஆம்லேட் போட்டுவிடுவார்.  சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது ஐ போனில் ஒரு குளோஷப் ஷாட் எடுத்துக் கொண்டு போவார்.  சூட்டிங் ஸ்பாட்  டாஸ்மாக் கடையின் முன்புறம் போல் எப்பொழுதும் கூட்டமாகத் தான் இருக்கும்.  எல்லோரும் கிம்பலை வைத்து படப்பிடிப்பு நடத்துவார்கள். இவர் கும்பலை வைத்துக் கொண்டு தான் படப்பிடிப்பு நடத்துவார்.  எனக்கே எப்படி இவ்வளவு ஆர்ட்டிஸ்டுகளை வைத்துக் கொண்டு இவ்வளவு வேகமாக படப்பிடிப்பு நடத்துகிறார் என்று ஆச்சரியமாக இருக்கும். என்ன நினைத்தாரோ அதை சிறப்பாக எடுத்து முடித்திருக்கிறார் இயக்குநர் கல்யாண். அவருக்கு மிக உறுதுணையாக இருந்தது ஒளிப்பதிவாளர் ஜேக்கப், நான் வீட்டுக்கு கிளம்புகிறேன் என்றால் என் காரில் ஒரு ரிக்கை கட்டி அனுப்பிவிடுவார்கள். எனக்கு மட்டும் இல்லை. எல்லா ஆர்டிஸ்டையும் ஒரு கேமரா துரத்திக் கொண்டு செல்லும்.  இசையமைப்பாளர் ஜிப்ரான் உடன் ‘ஓடி ஓடி உழைக்கணும்’ என்கின்ற படத்தில் பணியாற்றினேன். அப்படம் வெளியாகவில்லை. அதில் மிகச்சிறப்பான ஒரு மெலடி பாடலை கொடுத்து  இருந்தார். இப்படத்தில் அவரோடு பணியாற்ற முடிந்தது சிறப்பான அனுபவம்.  படத்தில்  இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் சார், சுந்தர்ராஜன் சார், முனிஷ்காந்த், கிங்க்ஸ்லி இவர்கள் நால்வரும் ஒரு அணி,  ஒரு கிண்டலான வசனம் வரும். அதை சிறப்பாக  ரவிக்குமார் சார் செய்திருக்கிறார்.
இயக்குநர் சுந்தர்ராஜன் சார் இறந்த பிணமாக நடித்திருக்கிறார்.  இறந்த பின் காமெடி செய்யும் கதாபாத்திரம். மனோபாலா சார், மொட்டை ராஜேந்திரன் மற்றும் மன்சூரலிகான் சார் மூவரும் ஒரு கேங். பாட்ஷா படத்தில ரஜினி சாரை கம்பத்துல கட்டி வைச்சி அடிச்ச ஆனந்தராஜ் சாரை காட்டன் புடவை கட்ட வைச்சி காமெடி பண்ணியிருக்காங்க…. ஆடுகளம் நரேன் சாரை வேற மாதிரி இந்தப் படத்துல மாத்தி வச்சிருக்காங்க,  அதை பார்க்கும் போதே இந்த காமெடி எல்லாம் வொர்கவுட் ஆகும்ங்குற நம்பிக்கை வருது.  படத்துல வேலை பார்த்த தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.
சந்தானம் படம் என்றாலே ஹீரோயின் கிடைக்கவில்லை என்கின்ற நியூஸ் வைரல் ஆகும். ஆனா இந்த படத்துல தமிழ் பேசத் தெரிஞ்ச ராதிகா அழகான ஹீரோயினா கிடைச்சிருக்காங்க… இந்தக் கதைக்குள்ள லவ்வை ரொம்ப அழகா இயக்குநர் கொண்டு வந்திருக்காரு…  என் தங்கச்சி கதாபாத்திரத்துல சங்கீதா நடிச்சிருக்காங்க… அவுங்ககிட்ட நான் போடுற ஒரு சவால்ல தான் மொத்த கதையும் மூவ் ஆகும். 80 காலகட்டத்துல எடுக்க வேண்டிய படத்தை இப்ப எடுத்திருக்காங்கன்னு நினைக்காம, 80ஸ்ல நடக்குற ஒரு கதையை 80ஸ் காலகட்டத்துக்கே போயி நாம பாக்குறோம்னு நினைச்சி நீங்க பாத்தீங்கன்னா இந்தப் படம் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும். குடும்பத்தோடு பாக்கலாம்.  லாஜிக் இதெல்லாம் தூக்கி ஓரமா வச்சிட்டுப் பாத்தீங்கன்னா இந்தப் படம் குடும் பத்தோட பாத்து குதூகலிக்கிற ஒரு படமா இருக்கும். பத்திரிக்கை நண்பர்கள் இந்தப் படத்திற்கு ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறேன். “ என்று பேசினார்.

RATHNAM - திரைவிமர்சனம்

சித்தூர் எம்எல்ஏ சமுத்திரக்கனியின் நெருங்கிய உதவியாளர் விஷால். அவர் எப்போதும் ஏதாவது ஒரு மோதலில் ஈடுபடுவார். ஒரு நாள் அவன் ப்ரியா பவானி சங்க...