Saturday, January 29, 2022

“வருங்கால சூப்பர் ஸ்டார் " ஆகவேண்டுமா? - வஞ்சம் தீர்த்தாயடா

4 வி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக இசை மேதை இளையராஜா இசையில் மஞ்சரி சுசிகணேசன் தயாரிப்பில் இயக்குனர் சுசி கணேசன் இயக்கும் வஞ்சம் தீர்த்தாயடா படத்தின் நடிகர்கள் பற்றிய அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது .


சுவரில் கரிக் கட்டையால்  கிறுக்கியது போல் இரண்டு உருவங்களோடு சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியது இருவரும் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது .அதற்கான விடை இன்று நடந்த பிரஸ்மீட்டில் கிடைத்தது 


தயாரிப்பாளர் மஞ்சரி சுசிகணேசன் பேசும்போது "ஏற்கனவே இந்தியில் இரண்டு படங்களை தயாரித்து இருக்கிறோம் .இது தமிழில் எங்களது முதல் தயாரிப்பு . எப்போதும் வித்தியாசமாக யோசிக்கும் இயக்குனர் சுசி கணேசன் இந்த படத்தில் கதாநாயகன் தேர்வையும் புதுமையாக யோசித்திருக்கிறார் . இந்த படத்துக்குகாகவே பிரபலமான டிவியில் நடக்கப்போகும் பிரம்மாண்டமான talent hunt show-வான " வருங்கால சூப்பர் ஹீரோ 2022" நிகழ்ச்சியில் வெற்றி பெறும் போட்டியாளர் இந்த படத்தின்  இரண்டு ஹீரோக்களில் ஒரு ஹீரோவாக அறிவிக்கப்பட இருக்கிறார் . 


இரண்டு ஹீரோக்களில் ஒருவர் பிரபலமான நடிகராகவும் , மற்றவர் புதுமுக நடிகராகவும் அமையப் போகிற இந்த படத்தில் புதுமுக நடிகரின் தோற்றமும் முக பாவனையும் முக்கியம் என்பதால்,  ஹீரோ தேடலில் வயது வரம்பு கூட " 20 லிருந்து 45 வரை " என அறிவிக்கப்பட்டு  இருக்கிறது .


இயக்குனர் சுசி கணேசன் இதுபற்றி கூறும்போது "பலருக்கும் நடிக்கும் ஆசை திறமை இருந்தும் பலர் பல்வேறு காரணங்களால் நடிப்பு கனவை ஒத்திவைத்து வேறு பாதையில் பயணப்பட்டு இருப்பார்கள் . தோற்றமும், முக பாவனையும் முக்கியான இந்த கதா நாயகன் தேடலுக்கு - வயது வரம்பை உயர்த்தியிருக்கிறேன். சூப்பர் ஸ்டார் ஆகும் தகுதியுள்ள ஒரு அற்புதமான நடிகரை கண்டெடுப்பதே இந்நிகழ்ச்சியின் நோக்கம்" என்றார் 


ஆர்வம் உள்ள போட்டியாளர்கள் www.4vmaxtv.com வெப்சைட் அல்லது 4V MAXTV -யூ டியூப் மூலம் இரண்டு நிமிடத்திற்கு மிகாமல் வீடியோவை அப்லோட் செய்ய வேண்டும் . இரண்டாவது சுற்றுக்கு தேர்வாகும் போட்டியாளர்கள் சென்னையில் தங்க வைக்கப்பட்டு நடிப்புப் பயிற்சி உடற்பயிற்சி அளிக்கப்படும் .  மூன்றாவது சுற்றுக்கு தேர்ந்தெடுக்கும் போட்டியாளர் 12 பேர் ,

12 வாரங்கள் நடக்கும் "வருங்கால சூப்பர் ஸ்டார் 2022 "  கலந்து கொளவார்கள் . இன்னும் இரண்டு வாரங்களில் இதனை ஒளிபரப்பும் டிவி சேனல் அறிவிக்கப்பட இருக்கிறது . 

நடிகை ஸ்னேகாவை 

பிரபலமான வாரப் பத்திரிக்கை மூலமும் நடிகர் ப்ரசன்னாவை பிரபலமான டி வி மூலமும் தேர்ந்தெடுத்த சுசி கணேசன் , சோசியல் மீடியாவின் வளர்ச்சிக்கேற்ப " வருங்கால சூப்பர் ஹீரோ" வின் மூலம் கதா நாயகன் தேடும் முயற்சி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


ஒரு படத்திற்காக டேலண்ட் ஹன்ட் ஷோ நடத்தி ஒரு ஹீரோவை தேர்ந்தெடுப்பது தமிழ் சினிமாவில் இதுவே முதல் முறை .


"அன்றைக்கு அது புதுசாக இருந்தது . கால மாற்றத்திற்கேற்ப இது புதுமையாக இருக்கும் " என்றார் சுசி கணேசன் .


 தயாரிப்பாளர் மஞ்சரி "பார்க்கும் 10 பேரில் 9 பேருக்கு நடிக்கும் ஆர்வம் பெருகிக் கொண்டிருக்கும் இந்த காலத்திற்கு ஏற்ப சராசரி மனிதனுக்கு கூட ஒரு ஸ்டார் அந்தஸ்தை ஏற்படுத்த நினைக்கும் இயக்குனர் சுசி கணேசன் முயற்சி பெரும் வெற்றி பெறும் . இதே நிகழ்ச்சி கல்கா சூப்பர் ஸ்டார் என்ற பெயரில் ஹிந்தியிலும் தெலுங்கு கன்னடம் மொழிகளிலும் நடத்தப்படும் வேலைகள் துவங்கியிருக்கின்றன. இந்த வருடத்தின் வெற்றியை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு புது ஹீரோவை இந் நிகழ்ச்சியின் மூலம் கண்டுபிடித்து அறிமுகப்படுத்தும்  முயற்சியில் இயக்குனர் சுசி கனேசன் வெற்றி பெறுவார் .

நிறுவனத்தின் அடுத்த படம் ராணி வேலுநாச்சியார் . வாழ்க்கை வரலாற்று படத்தின் ஆரம்பகட்ட வேலைகள் துவங்கியிருக்கின்றன. எழுத்தாளர் மருது மோகனும் , குழுவும் கதை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். மிகப்பிரம்மாண்டமான ஒரு வரலாற்றுப் பதிவாக எங்கள் நிறுவனத்தின் சார்பாக அந்தப்படம் தயாரிக்கப்படும். 

Bullet19  என்ற பெயரில் பெரிய பட்ஜெட் படமாக சுசிகணேசன் இயக்கப் போகும் அடுத்த படத்துக்கு ,முக்கியமான நடிகரோடு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது . அது பற்றிய அறிவிப்பும் விரைவில் வெளியிடப்படும் "என்றார்

https://youtu.be/8pjZnRHa6dc


 

Music Enthusiast sings her way through Breast Cancer Surgery at Apollo Proton Cancer Centre

Music Enthusiast sings her way through Breast Cancer Surgery at Apollo Proton Cancer Centre
- Reaps better outcome & quality-of-life by combining the benefits of Modern Medicine, improved Surgical and anaesthetic Techniques coupled with the pull of Music
- Ms Seethalakshmi, reported as world's first Breast Cancer patient who was singing while the surgery was performed

Chennai, 28th January, 2022: Apollo Proton Cancer Centre, the first & only Proton Therapy Centre in South Asia & the Middle East performed a Palliative Mastectomy for a patient with Metastatic Breast Cancer while the patient was singing. The Surgeon at Apollo Proton Cancer Centre said it was first time worldwide, a patient was awake & singing during breast cancer surgery, despite the extensive lung metastases and overcoming her anxiety.

Mrs. Seethalakshmi, a classical singer and teacher, from Chennai diagnosed with advanced breast cancer, walked into the Breast Oncology department at Apollo Proton Cancer Centre a few months ago. At that point of time, she was unable to speak a complete sentence, let alone sing, since the cancer had spread all over her body, and predominantly to her lungs. She improved dramatically following few cycles of chemotherapy and targeted therapy, so-much-so that she not only was able to get back to what she loved doing best, i.e. sing, but even resumed online classes for her students. While the multidisciplinary team arrived at the consensus of a palliative mastectomy for an ulcerated breast tumour; her treating surgeon and anaesthetist were faced with another challenge. The lung metastasis had caused extensive lung tissue damage, pneumothorax (air locking outside the lung), and fluid collection in both lung bases, rendering her unfit for general anaesthesia, not to forget patient’s anxiety at undergoing a surgery.

Performing the surgical procedure under general anaesthesia for Mrs. Seethalakshmi was fraught with immense risk, and may have necessitated ventilator and ICU care for many days. In order to avoid such complications, Dr. Manjula Rao, Consultant Oncoplastic Breast Surgeon, and  Dr. D. Indumathi, Consultant, Anaesthesiology decided to consider other alternatives. The patient was extensively counselled on three separate visits, by the doctors, regarding the various options available to her, and the pros and cons of each technique. Based on her output, Dr. Manjula Rao & Dr. Indumathi, decided to go ahead with performing the surgery under epidural anaesthesia, which involves delivery of the anaesthetic into a small catheter that is placed just inside the epidural space, which lies outside the spinal cord. At her request, they also decided to give her mild sedation during surgery to mitigate her anxiety. 

On the day of surgery, when Mrs. Seethalakshmi was received in the recovery area of the operation theatre, she was anxious, as expected; despite being completely informed of the procedure, and multiple sessions of counselling. Her doctors played music to calm her nerves. The epidural catheter was introduced when she was well relaxed, and wheeled into the theatre, with soothing music playing in the background, all the while. As the saying goes, “where words fail, music speaks…” She was mildly sedated as per her request when Dr. Manjula Rao started operating, which was gradually weaned off and she was gently awakened, while surgery was halfway. Then, she proceeded to chat with her surgeon and anaesthetist, and later quoted, “the atmosphere in the theatre was cheerful and happy”. When requested to sing a song, she obliged, much to the joy, admiration and marvel of the treating team of doctors. She was shifted to Recovery ward, on completion of surgery, fully awake, comfortable, with no complaints of pain whatsoever, and very amused at the fact that she actually sang during surgery! Within an hour’s time, she was shifted to her room, oral feeding was begun, and she even walked to the restroom by herself, in two hours’ time. She was observed overnight, and discharged the following day.

Dr. Manjula Rao, Consultant, Oncoplastic Breast Surgeon, Apollo Proton Cancer Centre, said, “I am extremely delighted with Mrs. Seethalakshmi’s recovery, and satisfied to see how elaborate counselling and keeping the patient well informed of her various options, and shared decision making, have helped her go through critical surgery with such ease. The developments in research, modern medicines and new surgical techniques have together contributed in improving cancer patient’s overall quality of life, even in advanced stages. It is crucial for men and women to be mindful of any new symptoms and to report to their doctors at the earliest. The most common symptom of breast cancer is a painless lump, and if treated before the cancer spreads to the lymph nodes, the chances of complete cure goes up to 99%!”

Dr. Indumathi, Consultant, Anaesthesiologist, Apollo Proton Cancer Centre, said, “The possibility of considering alternate modalities of anaesthetic techniques in a patient at high risk for conventional general anaesthesia is key. The high-point of this case was detailed preoperative counselling, and listening to the patient’s needs and concerns, to keep her comfortable throughout the procedure, in addition to a well performed epidural block”. 

On the occasion, Mr Harish Trivedi, Chief Executive Officer Apollo Proton Cancer Centre said, “We at Apollo Proton Cancer Centre(APCC) have been very passionate about giving ‘Tender Loving Care’ to our patients. At APCC it is practised like a science. It consists of a deck of best practises, a wide range of systems that have been perfected to ensure that every process at APCC is patient-centric. The mental & psychological impact of the disease is quite significant. It is a tough battle and we are glad that we could help Seethalakshmi in our best capacity.” 
 
Sharing his happiness on the treatment received, Patient Mrs Seethalakshmi said, “I’m a classical singer and teacher by profession. I love Illayaraja songs, when we were entering into the operation theatre, I was listening to the music that made me sing during the surgery. Dr Manjula Rao and the entire Apollo Proton Cancer Centre team gave me hope and it is because of their expertise, skill and faith that I’m alive today. I will always be grateful and thankful to them for giving me a new lease of life.”

All in all, it was a very special moment, and made for a memorable day for the patient, the treating team of doctors, and a proud event for the Apollo Proton Cancer Centre, as they upheld their beloved Chairman’s values of delivering personalised cancer care with commitment and passion, while adhering to global standards of healthcare.
#WinningOverCancer
About Apollo Proton Cancer Centre (APCC), Chennai, India: 
Apollo Proton Cancer Centre, the most advanced Cancer Centre and the first Proton Therapy Centre in South Asia & the Middle East and it is India's first JCI accredited Cancer hospital.  At the bedrock of APCC's approach treating cancer is its robust multi-disciplinary platform; highly skilled professionals who come together to form a cancer management team (CMT). Each CMT is focused on delivering the best possible outcomes for their patients. An added feather in the cap is the recent launch of the India's first & only site-specific Robotic Oncology Program. 

Friday, January 28, 2022

சில நேரங்களில் சில மனிதர்கள் - திரை விமர்சனம்

அசோக் செல்வன், நாசர், அபி ஹாசன், ரித்விகா, கே.எஸ்.ரவிக்குமார், கே.மணிகண்டன் மற்றும் ரெய்யா ஆகியோர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை வெளியிடும் இயக்குனர் விஷால் வெங்கட், நான்கு பேரின் தனித்துவமான ஆயுட்காலம் குறித்து கவனம் செலுத்த உறுதியளித்துள்ளார். "சில நேரங்களில் சில மனிதர்கள்" என்பது இளைஞர்களின் பொதுவான தவறுகளை துன்பத்திற்கு இட்டுச் செல்லும் மற்றும் வாழ்க்கை அவர்களுக்கு விரிவுரைகளை வழங்குகிறது.


விஜய்குமாரின் (அசோக் செல்வன்) தந்தையான செளராஜ் (நாசர்) இறந்த பிறகு படம் உறுதியாக விவரிக்கிறது. அறுபத்தொரு வயதான தந்தை செளராஜ் மற்றும் அவரது மகன் விஜய்குமார் இருவரும் நெரிசலான வீட்டில் தங்கியிருந்தனர், இருவரும் ஒரு பொதுவான வாழ்க்கை முறையை வழிநடத்துகிறார்கள், விஜி (விஜய்குமார்) எப்போதும் தனது தந்தையை புண்படுத்துகிறார், நிச்சயமாக அவர் தனது தந்தையிடம் மகனாக இருந்தார். மறுபுறம், ஒரு ஐடி பையன் பிரவீன் அதிநவீன முறையில் உயர் தொழில்நுட்ப வாழ்க்கை முறையை வழிநடத்துகிறார்.


இதற்கு இணையாக, ஒரு ஹோட்டலில் தலைமைப் பராமரிப்புப் பொறுப்பாளராகப் பணிபுரிந்து வந்த ராஜசேகர் (மணிகண்டன்) தனது வாழ்க்கையையும் தொழிலையும் பாதிக்கவில்லை, ஆனால் அவரது எதிர்பார்ப்புகள் அதிகம். இதற்கிடையில், பிரதீஷ் (அபி ஹாசன்) ஆர்வமுள்ள அறிமுக நடிகரும் அவரது தந்தையும் (கே எஸ் ரவிக்குமார்) திரைப்படத் தயாரிப்பாளராக நிறுவினார்.


முதியவர் செளராஜ் ஒரு விபத்தில் சிக்கினார், "சில நேரங்களில் சில மனிதர்கள்" திரைப்படம் நான்கு பையன்களை நோக்கி பயணித்து, யதார்த்தத்தின் மதிப்பீடு பற்றிய உண்மையைப் புரிந்துகொள்கிறது. அறிமுக இயக்குனர் நாடகத்தை வெறும் பாணியில் உருவாக்கினார். ஒப்பீட்டளவில் இரண்டாம் பாதி கியர்ஸ் அப்.


"சில நேரங்களில் சில மனிதர்கள்" திரைப்படத்தில் அசோக் செல்வன் திரைக்கதை அமைக்கிறார், மணிகண்டன் நிறைய உணர்ச்சிகளைத் தாங்கி, வலுவான பாதையில் கதையை டியூன் செய்கிறார், பிரவீன் ஐடி பையன் ஒவ்வொரு சீக்வென்ஸிலும் பின்தொடர்ந்தார், அபி ஹாசனுக்கு போதுமானது. நாசரின் விசித்திரமான ஸ்கிரிப்ட், ரித்விகாவின் கதாபாத்திரம் அவரது வாழ்க்கை துணைக்கு ஆதரவாக இருந்தது மற்றும் ரெய்யா விசித்திரமானவர் அசோக் செல்வனுக்கு சுமை தாங்கும் வருங்கால மனைவி. படத்தின் இசையமைப்பாளர் ராதன் படத்தின் தேவை என்ன என்பதை முழுமையாக வழங்குகிறார்.


நடிகர்கள் : அசோக் செல்வன். ரியா. மணிகண்டன். அபி ஹாசன், அஞ்சு குரியன், பிரவீன் ராஜா, ரித்விகா, நாசர், கே.எஸ்.ரவிகுமார், இளவரசு, பானுப்ரியா, அனுபாமா குமார்,


இசை: ரதன்


இயக்கம்: விஷால் வெங்கட்


தயாரிப்பு: ஏஆர் எண்டர்டெயின்மெண்ட், ட்ரைடண்ட் ஆர்ட்ஸ்


மக்கள் தொடர்பு : நிகில் முருகன்

Monday, January 24, 2022

Herewith Sending the Thanks Statement from Actor Abi Hassan

I made my debut in cine field with ‘Kadaram Kondan’ produced by  Thiru Kamal Haasan sir's Raaj Kamal Films International. You have all been supportive of me so far and I thank you all for that from the bottom of my heart. 

Now I am part of 'Sila Nerangalil Sila Manidhargal' produced by AR Entertainment and directed by Vishal Venkat. The movie has four stories and I play one of the leads named Pradeesh in one Story.

I request you all to watch the movie and extend your support for me and the movie. 


Thank you, all. 


Abi Hassan

 

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் ஆக்ஷன் ட்ராமாவான மகான் பிப்ரவரி-10 அன்று Prime Video-இல் உலகளவில் வெளியிடப்படுகிறது

செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ பட நிறுவனம் சார்பில் லலித் குமார் தயாரித்து, கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ‘மகான்’ திரைப்படத்தில் சீயான் விக்ரம் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் துருவ் விக்ரம், பாபி சிம்ஹா மற்றும் சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


பிப்ரவரி-10 முதல் Prime உறுப்பினர்கள் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் இப்படத்தைக் காணலாம்.


சமீபத்திய மற்றும் பிரத்யேகத் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை, Amazon Originals, Amazon Prime Music மூலம் விளம்பரமில்லா மியூசிக், இந்தியத் தயாரிப்புகளின் மிகப் பெரிய கலெக்ஷனின் இலவச விரைவான டெலிவரி, சிறந்த டீல்களுக்கு முன்கூட்டிய அணுகல், வரம்பற்ற வாசிப்புக்கு PRIME Reading மற்றும் மொபைல் கேமிங் உள்ளடக்கம் கொண்ட PRIME Gaming இவை அனைத்தும் கிடைக்கிறது. Prime Video மொபைல் பதிப்பிற்குச் சந்தா செலுத்துவதன் மூலமும் வாடிக்கையாளர்கள் மகான் திரைப்படத்தைக் கண்டு ரசிக்க முடியும். Prime Video பதிப்பு Airtel ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்குத் தற்போது கிடைக்கக்கூடிய ஒற்றைப் பயனர், மொபைல் மட்டுமே திட்டமாகும்.



மும்பை, இந்தியா— 24 ஜனவரி, 2022—இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் பொழுதுபோக்குத் தளங்களில் ஒன்றான Prime Video இன்று கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் வெளிவரவுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் அதிரடிச் சித்திரமான மகான் திரைப்படத்தின் பிரத்யேக உலகளாவிய வெளியீட்டை அறிவித்துள்ளது. லலித் குமார் தயாரித்துள்ள இத்திரைப்படம் ஒரு சாதாரண மனிதனின் முழுமையான வாழ்க்கையையும், அவர் தன்னைச் சுற்றியுள்ள மக்களையும் மாற்றியமைக்கும் தொடர் நிகழ்வுகளின் கதைத் தொகுப்பாகும். மகான் படத்தில் பாபி சிம்ஹா மற்றும் சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், நிஜ வாழ்க்கையில் தந்தை-மகனான சீயான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் ஆகியோர் முதல் முறையாக இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் பிப்ரவரி 10 முதல் Prime Video -இல் பிரத்தியேகமாக உலகளவில் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.


மகான் என்பது, தனிமனித சுதந்திரத்துக்கு முக்கியத்துவம் அளித்து, சித்தாந்த வாழ்க்கையின் பாதையில் இருந்து விலகிச் சென்றதால் குடும்பத்தாரால் விலக்கப்பட்ட ஒருவரின் கதையே மகான். அவர் தனது லட்சியங்களை எட்டினாலும் தனது மகன் அருகாமையில் இல்லாதது அவரை வாட்டுகிறது. கோடீஸ்வரன் ஆக வேண்டும் என்ற தனது கனவு நனவானாலும், ஒரு தந்தையாக வாழ வாழ்க்கை அனுமதித்ததா? இந்தப் பரபரப்பான, அதிரடியான பயணத்தில் எதிர்பாராத தொடர் நிகழ்வுகளின் காரணமாக அவரது வாழ்க்கை எப்படி திசை மாறுகிறது என்பதே இந்தக் கதை.


இந்தியாவில் Amazon Prime Video-இன் கன்டென்ட் லைசன்சிங் துறைத் தலைவர் மனிஷ் மெங்கானி கூறுகையில், "Prime Video-இல் வெளிவரவுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்ஷன் நாடகமான மகானின் உலகளாவிய ப்ரீமியரை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மிகவும் திறமையான நட்சத்திரங்கள் பங்கேற்கும் மகான் திரைப்படம் பல திருப்பங்கள் நிறைந்த ஒரு கடினமான பயணத்தில் பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் ஒரு கதை. லலித் குமார் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் ஆகியோருடன் இணைந்து இந்த அதிரடி பொழுதுபோக்குச் சித்திரத்தை எங்கள் வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார்.


“மகான் திரைப்படத்தை Prime Video-இல் வெளியிடுவதில் நான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன். முழுக்க முழுக்க ஆக்‌ஷன், நாடகம் மற்றும் உணர்ச்சிகளின் கச்சிதமான கலவையை உருவாக்குவதில் கார்த்திக் சுப்பராஜ் ஓர் அற்புதமான பணியைச் செய்துள்ளார். இந்தப் படத்தில் பல திறமையான மற்றும் அற்புதமான நட்சத்திர நடிகர்கள் பங்கேற்றுள்ளனர் மற்றும் எங்கள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் Prime Video-இல் மகான் திரைப்படத்தின் பிரத்யேக உலகளாவிய பிரீமியர் மூலம் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள ரசிகர்களைச் சென்றடைய நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்.”என்று தயாரிப்பாளர் லலித் குமார் கூறினார்.



Prime Video கேட்லாக்கில் உள்ள ஆயிரக்கணக்கான ஹாலிவுட் மற்றும் பாலிவுட் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களுடன் மகான் திரைப்படமும் இணைகிறது. இதில் மும்பை டைரீஸ், தி ஃபேமிலி மேன், காமிக்ஸ்தான்- செம காமடி பா, ப்ரீத்: இன்டூ தி ஷேடோஸ், பாண்டிஷ் பண்டிட்ஸ், தாண்டவ், பாதாள் லோக், மிர்சாபூர் சீசன்1 மற்றும் 2, தி ஃபர்காட்டன்- ஆசாதி கே லியே, சன்ஸ் ஆப் சாயில்: ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ், ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ் சீசன் 1 மற்றும் 2, இன்சைட் எட்ஜ் மற்றும் மேட் இன் ஹெவன் ஆகிய Amazon Original தொடர்களும் இந்தியத் திரைப்படங்களான கூலி நம்பர். 1, குலாபோ சிதாபோ, துர்காமதி, சலாங், சகுந்தலா தேவி, ஜெய் பீம், பொன்மகள் வந்தாள், பிரெஞ்சு பிரியாணி, லா, சுபியும் சுஜாதாயும், பென்குயின், வி சியூ சூன், நிசப்தம், சூரரைப் போற்று, பீமசேனா நளமஹாராஜா, திருஷ்யம்-2, ஹலால் லவ் ஸ்டோரி, மிடில் கிளஸ்மெலடிஸ், புத்தம் புதுக் காலை, அன்பாஸ்டு ஆகியனவும், போராட் சப்சிகியுவன்ட் மூவி பிலிம், தி வீல் ஆப் டைம், டாம் க்ளான்சியின் ஜாக் ரியான், தி பாய்ஸ், ஹண்டர்ஸ், ஃப்ளீபேக் மற்றும் தி மார்வெலஸ் மிசஸ் மைசெல் போன்ற சர்வதேச நிகழ்ச்சிகளும் அடங்கும்.


இவை அனைத்தும் Amazon Prime உறுப்பினர்களுக்குக் கூடுதல் கட்டணமின்றிக் கிடைக்கும். இந்தச் சேவையில் இந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலி மொழிகளில் பல திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் உள்ளன.


ஸ்மார்ட் டிவிகள், மொபைல் சாதனங்கள், ஃபயர் டிவி, ஃபயர் டிவி ஸ்டிக், ஃபயர் டேப்லெட்டுகள், ஆப்பிள் டிவி போன்றவற்றிற்கான பிரைம் வீடியோ செயலியின் மூலம் Prime உறுப்பினர்கள் மகான் திரைப்படத்தை எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் காணலாம். Prime Video செயலியில், எபிசோடுகளைப் பதிவிறக்கம் செய்து மொபைல் சாதனங்கள் மற்றும் டேப்லெட்டுகளில் எவ்விதக் கூடுதல் கட்டணமின்றி ஆஃப்லைனில் எங்கும் காணும் தேர்வும் Prime உறுப்பினர்களுக்குக் கிடைக்கிறது. இந்தியாவில் ஆண்டுக்கு ₹1499 அல்லது மாதத்திற்கு ₹179 என்ற கட்டணத்தில் Prime உறுப்பினராக இணைவோருக்கு எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி Prime Video இலவசமாகக் கிடைக்கிறது. புதிய வாடிக்கையாளர்கள் www.amazon.in/prime -இல் மேலும் தகவல் பெறலாம் மற்றும் 30 நாட்கள் இலவச சோதனைக்குப் பதிவு செய்யலாம்.



AMAZON PRIME VIDEO குறித்து


Prime Video ஒரு பிரீமியம் ஸ்ட்ரீமிங் சேவையாகும், இது PRIME உறுப்பினர்களுக்கு விருது பெற்ற Amazon Original தொடர்கள், ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒரே இடத்தில் எளிதாகக் காணும் வசதியை வழங்குகிறது.PrimeVideo.com இல் மேலும் தகவல்களை அறியலாம்.


Prime Video-இல் காணக்கிடைப்பவை: ஷெர்ஷா, தூஃபான், சர்தார் உதாம், கூலி நம்பர். 1, குலாபோ சிதாபோ, சகுந்தலா தேவி, ஷேர்னி, துர்காமதி, சலாங், ஹலோ சார்லி, கோல்ட் கேஸ், நாரப்பா, சாராஸ், சர்பட்டா பரம்பரை, குருதி, #HOME, மற்றும் டக் ஜெகதீஷ் போன்ற பல மொழிகள் மற்றும் பகுதி சார்ந்த திரைப்படங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பாராட்டப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் மும்பை டைரிஸ் 26/11, தி லாஸ்ட் ஹவர், பாதள் லோக், பண்டிஷ் பண்டிட்ஸ், ப்ரீத், காமிக்ஸ்தான் செம காமெடிப் பா, ஃபேமிலி மேன், மிர்சாபூர், இன்சைட் எட்ஜ் மற்றும் மேட் இன் ஹெவன் போன்ற இந்தியாவில் தயாரிக்கப்பட்ட Amazon Original தொடர்களும் தி டுமாரோ வார், கமிங் 2 அமெரிக்கா,சிண்ட்ரெல்லா, போராட் சப்சிகியுவன்ட், வித்தவுட் ரிமோர்ஸ், அமெரிக்கன் காட்ஸ், ஒன் நைட் இன் மியாமி, டாம் கிளான்சியின் ஜாக் ரியான், தி பாய்ஸ், ஹண்டர்ஸ், க்ரூயல் சம்மர், ஃப்ளீபேக், தி மார்வெலஸ் மிசஸ் மைசெல் போன்ற ஆங்கிலத் திரைப்படம் மற்றும் தொடர்களும் PRIME மெம்பர்ஷிப்பின் ஒரு பகுதியாக வரம்பற்ற ஸ்ட்ரீமிங்கிற்குக் கிடைக்கிறது. Prime Video ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலிமொழிகளிள் உள்ளடக்கங்களைக் கொண்டுள்ளது.


உடனடி அணுகல்: ஸ்மார்ட் டிவிகள், மொபைல் சாதனங்கள், ஃபயர் டிவி, ஃபயர் டிவி ஸ்டிக், ஃபயர் டேப்லட்கள், ஆப்பிள் டிவி மற்றும் பல கேமிங் சாதனங்களுக்கான Prime Video பயன்பாட்டில் எங்கும், எந்த நேரத்திலும் Prime உறுப்பினர்கள் இவற்றைக் கண்டுகளிக்கலாம். ஏர்டெல் மற்றும் வோடபோன் ப்ரீ-பெய்ட் மற்றும் போஸ்ட்-பெயிட் சந்தா திட்டங்கள் மூலமும் Prime வீடியோ நுகர்வோருக்குக் கிடைக்கிறது. Prime Video பயன்பாட்டில், Prime உறுப்பினர்கள் தங்கள் மொபைல் சாதனங்கள் மற்றும் டேப்லெட்களில் எபிசோட்களைப் பதிவிறக்கம் செய்து கூடுதல் கட்டணமின்றி ஆஃப்லைனில் எங்கும் பார்க்கலாம்.


மேம்பட்ட அனுபவம்: 4K அல்ட்ரா HD- மற்றும் ஹை டைனமிக் ரேஞ்ச் (HDR)- இணக்கமான உள்ளடக்கத்துடன் தெளிவாகப் நிகழ்சிகளைக் காணலாம். IMDb ஆல் இயக்கப்படும் பிரத்யேக X-Ray அணுகல் மூலம் உங்களுக்குப் பிடித்த திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் திரைக்குப் பின்னால் நடந்தவற்றைக் காணலாம். ஆஃப்லைனில் பின்னர் காண்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மொபைல் பதிவிறக்கங்களைச் சேமிக்கலாம்.


Prime உடன் கிடைப்பவை: ஆண்டுக்கு ₹1499 அல்லது மாதத்திற்கு ₹179 மட்டுமே செலுத்தி Prime மெம்பர்ஷிப் பெறும் வாடிக்கையாளர்கள் எந்தக் கூடுதல் கட்டணமும் இல்லாமல் Prime Video-ஐ பெறலாம். புதிய வாடிக்கையாளர்கள் www.amazon.in/prime இல் இது குறித்து மேலும் அறியலாம் மற்றும் 30 நாள் இலவசம் சோதனைக்குப் பதிவு செய்யலாம்.

 

Saturday, January 22, 2022

Shruti Haasan to conduct live sessions on social topics starting 27th January

Actress-singer Shruti Haasan who will be celebrating her birthday on 28th January, has been inundated with calls and messages for days since her fan clubs have been celebrating her birthday month. The actress has been overwhelmed with all the love pouring in and has been trying to personally thank each and every fan. This year though, on her birthday Shruti has decided to address issues pertaining to our society and surroundings. She will be doing a series of live session starting 27th January on topics such as Mental health, Women in films and media and sustainability in fashion.


“Through these live sessions, Shruti wants to draw attention towards topics that are usually brushed under the carpet or aren’t discussed as often as they should be. All of the live sessions will have Shruti along with various influencers and hosts discussing these topics at length in an attempt to normalise these conversations in our day to day life.” Says a source.


Commenting on the same, Shruti says "The idea behind the live sessions is to open up a discussion on these topics. There are many ways to celebrate one’s birthday but my idea of a celebration is to open honest discussions especially about the things I care about and believe need more talking about. My aim is to let more people in on these topics, get varied perspectives from others during the live and open up these issues from others to think, discuss, share and debate.” she signs off.

 

Friday, January 21, 2022

மருத - திரை விமர்சனம்

ஜிஆர்எஸ் இயக்கத்தில், "மருத" தமிழ்நாட்டின் தென் பகுதியின் கண்ணியத்தை மையமாகக் கொண்டது. மதுரை மாவட்டத்தில், "செய்முறை" என்று அழைக்கப்படும் ஒரு பழக்கம், இது குடும்பங்களுக்கு ஆக்ரோஷமான வாழ்க்கை முறையை உருவாக்குகிறது. மருதா திரைப்படம் காளி (விஜி சந்திரசேகர்) ஒரு மனிதனை மூர்க்கத்தனமான முறையில் (விரிந்த திறந்த கண்களுடன், வெற்றிலையால் நிரப்பப்பட்ட வாயில், அவள் நாக்கை மடித்து) மூலதனத்தையும் வட்டித் தொகையையும் சேகரிக்க ஒரு மனிதனைத் துரத்துகிறது.


அதற்கு இணையாக, மீனாட்சி குடும்பத்தினர் அவரது அண்ணியை (காளி) குடும்ப விழாவிற்கு அழைக்கிறார்கள், மீனாட்சியின் சகோதரர் மாயன் (சரவணன்) செய்முரையின் சம்பிரதாயத்திற்காக ஒரு பெரிய தொகையைத் திரட்டுகிறார். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு காளி தனது மகள் அமுதவல்லிக்கு (லவ்லின் சந்திரசேகர்) திருமண ஏற்பாடு செய்ய முடிவு செய்தார். இப்போது, ​​காளி யாரிடம் மொய்ப்பணம் கொடுத்தாரோ, அவரிடமிருந்து இரட்டிப்பாக மொய்ப்பணத்தை எதிர்பார்க்கிறார்.


மீனாட்சி செய்முரை பற்றி கவலைப்பட்டார், அவள் இரட்டிப்பாக திரும்ப வேண்டும் என்று. துரதிர்ஷ்டவசமாக, மீனாட்சியின் நிலைமை பரிதாபமாக இருந்தது, அவரது கணவர் இயலாமைக்காக தற்கொலை செய்து கொண்டார், மீனாட்சியின் மகன் கூட சோம்பலாக இருந்தான். இந்த காட்சிகளால், மீனாட்சி பிரையன் கட்டியால் பாதிக்கப்பட்டார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் மீனாட்சி தனது கவுரவத்தை தக்கவைத்த படம்தான் "மருத".


"மருத" காளி மற்றும் மீனாட்சி விசித்திரங்கள் ஒரு சிறந்த அம்சமாக இருந்தன, அவர்களின் கதாபாத்திரங்களில் அசாதாரணமாக சிறந்து விளங்கியது, காளி போர்க்குணமிக்கதாக இருந்தது மற்றும் மீனாட்சியின் கனிவான நடிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது, லவ்லின் சந்திரசேகரின் அறிமுக மரணதண்டனைகள் நீதியானவை. "மருத" வழக்கமான கிராமப்புற அடிப்படை கருத்து மற்றும் இசை இளையராஜாவால் இசையமைக்கப்பட்டது, இது படத்திற்கு உண்மையில் துணையாக உள்ளது.


நடிகர்கள்:-

ராதிகா சரத்குமார்,  பருத்திவீரன் சரவணன்,  விஜி சந்திரசேகர்,  

GRS,  

லவ்லின்  சந்திரசேகர்,  

வேல ராமமூர்த்தி,  மாரிமுத்து,  கஞ்சா கருப்பு 

 

ஒளிப்பதிவு : -

பட்டுக்கோட்சை ரமேஷ் B

தயாரிப்பாளர் :-

சபாபதி 

 இசை :-

இசைஞானி இளையராஜா

 இயக்கம் :-  

GRS 

மக்கள் தொடர்பு:- நிக்கில் முருகன்

இயக்குனர் N.லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்னேனி நடிக்கும் ‘The Warriorr’  'தி வாரியர்


 நடிகர் ராம் பொதினேனி நாயகனாக நடிக்கும் படத்தை வெற்றிப்பட இயக்குனர் N.லிங்குசாமி இயக்குகிறார் என்ற அறிவிப்பு வெளியான நாள் முதலே படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்தது. 


#Rapo19 என தற்காலிகமாக அழைக்கப்பட்டிருந்த இப்படத்தின் தலைப்பு வெளியாகவுள்ளது என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். 'தி வாரியர்' என்று இப்படத்திற்கு தலைபிடப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமாக நேற்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்


தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் தி வாரியர்' படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். ஆதி பின்னிஷெட்டி, நதியா, அக்‌ஷரா கௌடா, ஜெயபிரகாஷ், ஜான் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


ஶ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி அவர்களின் தயாரிப்பில் பவன்குமார் வழங்கும்  இப்படத்தின் தமிழக உரிமையை ‘MasterPiece’ நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


ஒளிப்பதிவு - சுஜித் வாசுதேவ், இசை - DSP,  சண்டைப்பயிற்சி - அன்பறிவ், படத்தொகுப்பு - நவீன் நூலி, வசனம் - Sai Mathav Burra, Brinda Sarathy.

Varalaxmi Sarathkumar On Board For Sundeep Kishan, Vijay Sethupathi, Ranjit Jeyakodi, Sree Venkateswara Cinemas LLP, Karan C Productions LLP’s Pan India Film Michael


 Sundeep Is Unique  star who has craze in multiple languages, Also Who is well known For Selecting Fine choice of Scripts. 

Sundeep Kishan is presently starring in a massive action entertainer Michael with Makkal Selvan Vijay Sethupathi playing a special action role. Ranjit Jeyakodi is directing this Pan India film to be released in Telugu, Tamil, Kannada, Malayalam and Hindi languages, while the most happening Production House Sree Venkateswara Cinemas LLP in association with Karan C Productions LLP is mounting it on a massive scale.


The film is turning big with every announcement. Divyansha Kaushik is essaying the heroine opposite Sundeep Kishan in the movie. Now, Varalaxmi Sarathkumar comes on board to play a crucial role in the movie. More details about her character in the movie are awaited.


Star director Gautham Vasudev Menon is playing an antagonist in the film that has already completed a shooting schedule and second schedule will commence soon.


Ranjit Jeyakodi penned a distinctive script and Sundeep Kishan will be seen in an intense role.


Michael is a joint production venture of Bharath Chowdary and Puskur Ram Mohan Rao. Narayan Das K Narang is the presenter.


The film’s other cast and crew will be revealed later.


Cast: Sundeep Kishan, Vijay Sethupathi, Gautham Menon, Divyansha Kaushik, Varalaxmi Sarathkumar and others


Technical Crew:

Director: Ranjit Jeyakodi

Producers: Bharath Chowdary and Puskur Ram Mohan Rao

Presenter: Narayan Das K Narang

Banners: Sree Venkateswara Cinemas LLP, Karan C Productions LLP

Executive producer: Siva cherry 

PRO: Yuvraaj

தாய்க்கு மணிமண்டபம் கட்டிய திரைப்பட தயாரிப்பாளர் தாய் சரவணன்


 தமிழ் சினிமாவில் தரமான படைப்புகள் மூலம் கவனம் ஈர்த்த தயாரிப்பாளர் தாய் சரவணன் தனது தாய் நினைவாக மிகப்பெரும் மணிமண்டபம் கட்டியுள்ளார். 


ஆதலால் காதல் செய்வீர், மாவீரன் கிட்டு, வில் அம்பு, கென்னடி கிளப், என பல தரமான படைப்புகளை தயாரித்து தமிழ் திரையுலகில் சிறந்த தயாரிப்பளாராக வலம் வருபவர்  தாய் சரவணன். மேற்கு தொடர்ச்சி மலை போன்ற மக்கள் போற்றிய பல நல்ல திரைப் படங்களை ரிலீஸ் செய்து நல்  மதிப்பு பெற்றவர். 


தாயின் மீது மிகுந்த பாசம் கொண்ட இவர், தற்போது தனது சொந்த ஊரான ஒட்டன்சத்திரத்தில் ஒரு மணிமண்டம் கட்டியுள்ளார். கடந்த ஆண்டு அவரது தாய் மறைவடைந்ததை ஒட்டி, தனது தாய் திருமதி ஜெயலக்‌ஷ்மி நினைவாக,   ஒட்டன்சத்திரம் ரோட்டில்  உள்ள அவரது தோட்டத்தில் பிரமாண்டமாக ஒரு மணிமண்டபத்தை அமைத்துள்ளளார். 


தாயின் மீது பாசம் கொண்டு அவருக்கு கோயில் கட்டியிருக்கும் இவரது செயல் பாராட்டுக்குரியது .

Thursday, January 20, 2022

முதல் நீ முடிவும் நீ - திரை விமர்சனம்

"முதல் நீ முடிவும் நீ" விஜய் சேதுபதி 96 திரைப்படத்தை நினைவு கூர்ந்தார், இப்படம் 1997 ஆம் ஆண்டு இளம் நண்பர்களுடன் தொடங்குகிறது, அவர்களின் குறும்பு நடத்தைகள், பார்வையாளர்கள் 80களின் காலகட்டத்தின் டேப் ரெக்கார்டர் மற்றும் டெக் ஆகியவற்றின் வாழ்க்கை முறையை உணர்கிறார்கள். முதல் பாதியில் 11ம் வகுப்பில் அடியெடுத்து வைக்கும் பையன்களின் மகிழ்ச்சியான வாழ்க்கை "முதல் நீ முடிவும் நீ" படத்தில் முன்னிறுத்தப்பட்டது.


இந்த படத்தை தர்புகா சிவா எழுதி இயக்கினார், சூப்பர் டாக்கீஸ் பேனரின் கீழ் சமீர் பாரத் ராம் தயாரித்தார் மற்றும் படத்தை ZEE5 விநியோகித்தது. முதல் நீ முடிவும் நீ, கிஷன் தாஸ், மீத்தா ரகுநாத், ஹரிஷ் குமார், பூர்வா ரகுநாத், அம்ரிதா மாண்டரின், ராகுல் கண்ணன், ஹரிணி ரமேஷ் கிருஷ்ணன் மற்றும் பல கலைஞர்களுடன் ஈடுபட்டார். இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.


வினோத் (கிஷன் தாஸ்) மற்றும் ரேகா (மீதா ரகுநாத்) இருவரும் பள்ளிப் படிப்பிலிருந்தே காதலர்கள், வினோத்தின் கிதார் கலைஞராக வேண்டும் என்ற வினோத்தின் கனவுக்கு ரேகா ஆதரவு, ஆங்கிலோ இந்தியன் மற்றும் தனித்துவம் வாய்ந்த பெண்ணான கேத்தரின் (பூர்வா ரகுநாத்) அவள் மீது காதல் கொண்டிருந்தாள். வினோத். பள்ளி பிரியாவிடை விழாவின் போது வினோத்திடம் கேத்தரின் நடந்து கொண்டதை ரேகா தவறாக புரிந்து கொண்டு காதலர்கள் ஒருவரையொருவர் பிரிந்து சென்றனர். "முதல் நீ முடிவும் நீ" அவர்களின் வாழ்க்கையில் மீண்டும் இணைகிறது அல்லது இருவரும் வேறு பாதையில் சென்று கொண்டிருந்தனர்.


வினோத் ரேகாவை திருமணம் செய்துகொள்ளும் க்ளைமாக்ஸ் முதல் நீ முடிவும் நீ என்று தலைப்பு தெளிவாகிறது. விசித்திரமான ஒரு மன்மதன் (மன்மதன்) வினோத்தின் முன் தோன்றி அவருக்கு வழிகாட்டுவது படத்திற்கு ஒரு நியாயமான உத்தியாக இருந்தது. முதல் பாதியில் நடிகர்கள் கிஷன் தாஸ், மீத்தா ரகுநாத், ஹரிஷ் குமார், பூர்வா ரகுநாத், அம்ரிதா மாண்டரின், ராகுல் கண்ணன், ஹரிணி ரமேஷ் கிருஷ்ணன் ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு தோற்றமளிக்கிறார்கள்.

 



Wednesday, January 19, 2022

ANIRUDH SINGS IN A MUSIC VIDEO FOR GANESH CHANDRASEKARAN

Composer Ganesh Chandrasekaran is upbeat about the fact that ace singer and rockstar composer Anirudh Ravichandar has rendered his vocals again for him. Ganesh and Anirudh had previously worked together in actor Vivek's Ezhumin which was also Ganesh's debut film. The team has just revealed the promising first look. Interestingly, this is Anirudh's first music video which he is not part of as a composer. The song titled 'Aitha Lakka' is a foot-tapping party-kuthu number, starring Bigg Boss Tamil's fame Tharshan in it. On asking about his collaboration with Anirudh, Ganesh said that Ani is a simple and easily reachable person. When I had the idea about this song, I had sent him a text asking if he could turn up for a recording. Without any second thought, he agreed to sing the song. A few days later, I received a text from Ani asking me to check my mailbox, in which he had sent his vocal recordings.I was surprised because I was waiting to meet him in his studio to record his vocals. But considering the pandemic situation, Anirudh has done the smart work by recording himself and sending it over mail. We did meet after a few days to finish off the final mix. 


Ganesh Chandrasekaran is also excited about being on screen in the music video as he makes his first cameo appearance. On quipping about his role, he said the music video has a huge build-up sequence for his entry for which he is thankful to the director Logeswaran. I will also be seen shaking my legs for a brief moment along with Tharshan, he added. Choreographer Sridhar master has sequenced the steps and has also made an on-screen appearance with Tharshan. Sridhar master has revealed that the song has an interesting and catchy hook line for which he has composed a very unique yet simple step that is all set to rock insta reels and social platforms. Further, he added that he is excited about the music video as he has been waiting for such an energy-filled fun track. The lyrics have been penned by Raja Gurusamy, with the cinematography handled by Mayon. The music video has been produced by Lahari Music company.

 

Tuesday, January 18, 2022

இலங்கையில் நடிகர் விஜய் சேதுபதி பிறந்தநாளை கொண்டாடினர்!

"அகில இலங்கை விஜய் சேதுபதி நற்பணி மன்ற இயக்கம்" என்ற பெயரில் இலங்கையில் நடிகர் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் ஒன்றினைந்து, அங்குள்ள ஏழை மக்களுக்கு பலதரப்பட்ட நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.


நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு "அகில இலங்கை விஜய் சேதுபதி நற்பணி மன்ற இயக்கத்தினரால்" இலங்கையில், சிறுவர் இல்லங்களில் கேக் வெட்டி, மதிய உணவு வழங்கி கொண்டாடினார்கள்.

ரசிகர்கள் ஒவ்வொரு இடங்களிலும் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடுவதோடு, விஷேச இரத்ததான முகாம்களை அமைத்து உயிர்காக்கும் ரத்ததானம் வழங்கும் நிகழ்விலும் பல ரசிகர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்வுகளில் ஆண்டவன் கட்டளை நடிகர் அரவிந்தனும் பங்கேற்றிருந்தார்.

 

சூர்யாவின் 'ஜெய் பீம்' படத்திற்குக் கிடைத்த மற்றொரு அங்கீகாரம்

ஆஸ்காரின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் இடம்பிடித்த சூர்யாவின் 'ஜெய் பீம்'.


சூர்யா, லிஜோமோள் ஜோஸ் மற்றும் மணிகண்டன் நடிப்பில் உருவான மாபெரும் வெற்றிப்பெற்ற 'ஜெய் பீம்', கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது. இந்த படத்தினைப் பற்றிய ஒரு வீடியோ, சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆஸ்கார் விருது வழங்கும் நிறுவனமான ‘அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸி’ன் அதிகாரபூர்வமான யூடியூப் சேனலில் பதிவிடப்பட்டிருக்கிறது. இது 'ஜெய் பீம்' படத்திற்கு கிடைத்த உண்மையான மரியாதை என பலரும் பாராட்டுகிறார்கள்.


ஜோதிகா மற்றும் சூர்யா இணைந்து, 2டி என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் மூலம் தயாரித்துள்ள இப்படத்தின் சில காட்சிகள் அடங்கிய வீடியோ கிளிப்பிங்கில், படத்தின் மைய கரு உள்ளிட்ட அனைத்தையும் படத்தினை இயக்கிய இயக்குநர் தா.செ. ஞானவேல் விளக்கியுள்ளார்.


'சீன் அட் த அகாடெமி' என்ற பிரிவின் கீழ் இந்த வீடியோ வெளியாகி உள்ளது.


இதுதொடர்பாக ஆஸ்கார் யூடியூப் சேனல் விவரிக்கையில்,'' தமிழ்நாட்டிலுள்ள பழங்குடியினருக்கு தனது இடைவிடாத முயற்சியின் மூலம் நீதியைப் பெற்றுத் தந்த சமூக ஆர்வலரான வழக்கறிஞர் சந்துருவால் நடத்தப்பட்ட உண்மையான வழக்கு மற்றும் அதுதொடர்பான கள ஆய்வுகளின் அடிப்படையில் 'ஜெய் பீம்' உருவாக்கப்பட்டது. அத்துடன் கதை விவரிப்பும், அதனை எவ்வாறு திரைக்கதையாக்கி செயல்படுத்தப்பட்டது என்பதையும் எழுத்தாளரும், இயக்குநருமான தா.செ. ஞானவேல் வெளிப்படுத்திருக்கிறார்.'' என குறிப்பிட்டிருக்கிறது.


இதுதொடர்பாக 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் பேசுகையில்,'' ஒதுக்கப்பட்ட மக்களின் கதையை சித்தரித்த எங்களின் 'ஜெய் பீம்' திரைப்படம், உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்படுவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.'' என்றார்.


இயக்குநர் தா.செ. ஞானவேல் பேசுகையில்,'' தெரியாதவர்களின் கதையை சொல்லும் எங்களின் உண்மையான முயற்சி, உலக அளவில் கவனத்தை ஈர்த்ததன் மூலம் அதன் நோக்கத்தை நிறைவேற்றியுள்ளது. இப்போது உதவி கோரும் பாதிக்கப்பட்டவர்கள், அதற்கான பலன்களை அறுவடை செய்கிறார்கள். இதுவே நாங்கள் பெறக்கூடிய சிறந்த விருது.'' என்றார்.


சூர்யாவின் 'ஜெய் பீம்', ஆஸ்காரின் அதிகாரபூர்வமான யூடியூப் சேனலில் இடம் பெற்றுள்ள செய்தி வெளியான பிறகு, தயாரிப்பாளர்களை மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள திரை ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

TREND LOUD INDIA DIGITAL AND OPEN WINDOW

Chennai, January 2022: Trend Loud India Digital and Director/Producer Balaji Mohan’s 

Open Window are proud to announce our second co-production, a Tamil Web-series

Written & Directed by debutant Vignesh Vijaykumar, former associate director of Director Balaji Mohan.


This Tamil web-series is an urban comedy-drama starring actor Prasanna, SPB Charan, Dhanya Balakrishna, Kaniha, Suresh Chakravarthy & others. Shoot in progress, filming predominantly in and around Chennai and will be wrapped up by February 2022.



Written & Directed by Vignesh Vijayakumar


Creative Producer Balaji Mohan 

Produced by Raja Ramamurthy

Co-Produced by Sanjay Subhash & Vidhya Sukumaran


DOP: Shiva GRN 

Music: Bharath Sankar 

Editor: Julian 

Art Director: Sreeraman E 

Costume Designer: Dipti Desai

Publicity Design: Sivakumar S (Sivadigitalart)

Executive Producer: Victor Prabaharan M

Creative Production Team: Nivetha Baskaran, Dhanya Balakrishna

Production Manager: MV Ramesh 

PRO: Suresh Chandra

 

Small Screen Blockbuster ‘Ramany Vs Ramany’ franchise is back with new season Titled ‘RAMANY Vs RAMANY 3.0’

The Ramany's are back. This time bigger, better, and even trendier!!!


There are few cases of rarities, where a small screen series gets so much acknowledged as Timeless masterpieces, which remains a cynosure of audiences beyond years. Director Naga’s Ramany Vs Ramany franchise has been a solid black horse in this aspect, where the entertainer didn’t halt casting its magical spell within small screens, but found a phenomenal response across online platforms as well. The basic concept of ‘Family Drama’ narrated with hilarious treatment made it a cherry-pick of universal crowds. While both the instalments of this franchise became a blockbuster hit, director Naga is back with new season titled ‘Ramany Vs Ramany 3.0’.


The series will retain the lead actor Ramji reprising the lead role of Mr. Ramany and Vasuki Anand will be Mrs. Ramany. Ponni Suresh will play the role of their daughter ‘Ragini’ and Param Guhanesh as their son ‘Ram’.


Shedding lights on this new season, director Naga says, “Family life is full of ups and downs, tears and cheers. This is true for any family whatever its composition be. The commonality crosses not only geographic boundaries but race, religion, caste or creed. The Indian family, as compared to those of the west is unique in certain respects. Though the idea of a joint family with the grandparents, sons and their families all living under the same roof is fast vanishing, the strong influence (interference, at times) of these relatives is never a thing of the past. So it is still a joint family living in different places. Set in this scenario, each family has its own issues of ego clashes, generation gaps, incompatibility, teenage woes and child upbringing. These are apart from the problems they face from the outside world…”


Producer Pushpa Kandaswamy, Kavithalayaa Productions, says, “As a producer, I am happy to create the new season of our all-time hit series ‘Ramany Vs Ramany’. The great success of the franchise on online platforms made us develop the third season with this new family. For more than a year we have sat on the episodic themes almost taken from our daily lives. We have created this new season based on the elements that is very much common in the homes of present-day families, which will let audience laugh out loud, enjoy and reflect in few places”  


Ramany Vs Ramany 3.0 is directed by Naga.  Kavithalayaa Productions, whose TV division Minbimbangal produced the first two Ramanys is producing this season as well. Gopu Babu, Bharat, and Vigneshwari are penning script and dialogues. Sathish is handling cinematography, Rehaan is composing music and Shiva Yadav is taking care of the art department.

 

AMMUCHI SEASON 2

Despite the heavy flow of Tamil series on OTT platforms, very few have enthralled the crowds. Ammuchi with its first season won the hearts of many. Created by the well-esteemed YouTube channel Nakkalites, the series won the hearts of millions, not just in Tamil Nadu, but among the Tamil speaking groups all over the world.  In fact, the word ‘Ammuchi’ has created an emotional bonding among us and now the team is back with Season 2. This new season of Dramedy has 8 episodes with each having a running length of 30 minutes. 


Set against a proper rural backdrop, the story traverses through the factors of humans, families, relationships, and conflicts. 


The story primarily delves into the lives of three characters consisting of a strict rural father Maakaali, a macho rural villain Masanaai Mani, a rural girl’s true passion for studies, a classic hero’s struggle to make the life of people around him better and so on. Apart from the realistic approach towards the rural lifestyle and emotional blend in the script, Ammuchi Season 2 will have a set of episodic plot twists. Watching Ammuchi will be more like an experience of visiting the temple festival in villages that involves the gathering of people and their bonding, along with their traditional habits in and around a festival ground, the little shops, and the children around those shop vendors. 


Ammuchi Season 2 is directed by Rajesh Kaliswamy. Prasanna Balachandran has written the screenplay and dialogues. The star-cast of Ammuchi Season 2 comprises Arun, Sasi, Mithra, and Chinnamani is playing the titular role as Ammuchi. The other actors include Prasanna Balachandran as Selladhurai, Mu. Chandrakumar as Maakaali, Rajesh Balachandran as Masanaai Mani, Srija, Dhanam, Savithiri, Muthamizh, Manoj, and much more.  Vivek Saro is the music director, Kannan Balu is the editor and Santhosh Kumar is the cinematography. 


Ammuchi season 2 also has an additional emblazonment involving a drum beating contest, a classic rekla race, a Silambam competition, a traditional wrestling contest, and so on. The series will endow audiences with a beautiful and realistic presentation of the traditions and behaviours of a rural village. In particular, it will be a show that will make Tamilians, who left villages and settled in foreign countries to have an experience of feel-at-home. In simple terms, it will be like revisiting their past memories.

 

Monday, January 17, 2022

தமிழர்களின் அறம் சார்ந்த போரை விவரிக்கும் சல்லியர்கள்


 போர்க்கள பின்னணியில் உருவாகியுள்ள சல்லியர்கள்


போர் மருத்துவர்களின் அறத்தை சொல்லும் சல்லியர்கள் 


சல்லியர்கள் படத்திற்காக மண்ணுக்கு கீழே படப்பிடிப்பு நடத்திய இயக்குநர் 


சல்லியர்கள் படத்திற்காக பதுங்கு குழி தோண்டி படப்பிடிப்பு நடத்திய நடத்திய இயக்குநர் கிட்டு


போர்க்களத்தை மையப்படுத்தி தமிழில் வெகுசில படங்களே வெளியாகியுள்ளன.


அந்தவகையில் சமகாலத்தில் நம் கண் முன்னே தமிழ் நிலத்தில் நடந்த போர் ஒன்றை மையப்படுத்தி "சல்லியர்கள்" என்கிற படம் உருவாகியுள்ளது.  


நடிகர் கருணாஸ் இந்தப்படத்தை தயாரித்துள்ளதுடன் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.


 தலைவர் பிரபாகரனின் ஆரம்பகட்ட வாழ்க்கையை மையப்படுத்தி உருவான "மேதகு" படத்தை இயக்கிய இயக்குநர் கிட்டு தான் சல்லியர்கள் படத்தையும் இயக்கியுள்ளார். 


போர்க்களத்தில் கூட தமிழர்கள் எவ்வாறு அறம் சார்ந்து செயல்பட்டுள்ளனர் என்பதை மையப்படுத்தி, குறிப்பாக போர் மருத்துவம் பற்றியும் போர்க்களத்தில் இறங்கி பணியாற்றிய மருத்துவர்கள் பற்றியும் போர்க்களத்தில் எத்தனை உயிர்களைக் காப்பாற்றினார்கள்? தமிழ் வீரர்கள் மட்டுமல்லாது எதிரி வீரர்களையும் காப்பாற்றினார்களா என்பது பற்றியும் இந்தப்படம் ரொம்பவே ஆழமாக விவரிக்கும்..


சத்யா தேவி என்பவர் டாக்டர் நந்தினியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 


அவரது தந்தையாக கருணாஸும், ஆர்மி வில்லன் களவாணி புகழ் திருமுருகனும் மற்றும் டாக்டர் செம்பியனாக மகேந்திரனும் நடித்துள்ளனர். 


மற்றபடி பெரும்பாலும் புதுமுகங்களே இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.


படம் பற்றி இயக்குநர் கிட்டு கூறும்போது, 


“ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடியே நம் தமிழர்களின் போர்ப்படையில் மருத்துவ பிரிவு இருந்துள்ளது. 


அப்படி ராஜேந்திர சோழனின் படைப்பிரிவில் முக்கியமான படைப்பிரிவாக சல்லியர்கள் பணியாற்றி உள்ளனர்.


 போரின்போது வீரர்கள் உடலில் பாய்ந்த ஆயுதங்களை அகற்றி காயங்களுக்கு மருத்துவம் பார்ப்பது அவர்களின் பணியாக இருந்துள்ளது. 


திருமுக்கூடல் கல்வெட்டில் இதற்கான ஆதாரங்களும் உள்ளன.


தமிழ் சினிமாவில் இதுவரை பார்க்காத ஒரு புதிய லேயரை இந்தப் படத்தில் ரசிகர்கள் பார்ப்பார்கள். இதுபோன்ற கதைகள், இன்னும் சொல்லப்படாமால் இருக்கும் வலிகள் நிறைய இருக்கின்றன. 


நான் இயக்கிய "மேதகு" படத்தை பார்த்துவிட்டு என்னை அழைத்து கதைகேட்ட கருணாஸ் மறுநாளே அட்வான்ஸ் கொடுத்து படத்தை ஆரம்பிக்கச் சொன்னார்.

 

படத்தில் முக்கால் மணி நேரம் ஒரு முக்கிய பகுதியில் காட்சிகள் நடைபெறும்... 


அப்படி ஒரு களத்தை இதுவரை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள்.


பொதுவாக நம் படங்களில் போர்க்கள மருத்துவமனை என்றாலே இதுவரை வெட்டவெளியில் ஒரு டெண்ட் அமைத்து சிகிச்சை அளிப்பது போலத்தான் காண்பித்திருப்பார்கள்.  ஆனால் முதன்முறையாக இந்தப்படத்திற்காக பதுங்கு குழிக்குள் காட்சிகளைப் படமாக்கி இருக்கிறோம். 


செட் போட்டு படமாக்கினால் அதில் செயற்கைத்தன்மை அப்பட்டமாக வெளியில் தெரியும் என்பதால், இந்த மருத்துவமனை காட்சிகள் இயல்பாக இருக்கவேண்டும் என்பதற்காக நிஜமாகவே மண்ணுக்கு கீழே பதுங்கு குழி தோண்டி அதில் மருத்துவ முகாம் அமைக்கவேண்டும் என்பதில் கலை இயக்குநர் முஜிபூர் ரஹ்மான் உறுதியாக இருந்தார். 


அப்படி அமைக்கப்பட்ட மருத்துவமனைக்குள் தான் முக்கால் மணி நேர காட்சிகளைப் படமாக்கினோம்.. 


அப்படி மண்ணுக்கடியில் சென்று இந்த காட்சிகளை படமாக்கியது மிகப்பெரிய சவாலாக இருந்தது.


 போர்க்களம் மற்றும் பதுங்கு குழி காட்சிகளை சிவகங்கை பகுதியில் படமாக்கினோம். 


போர்க்கள சண்டைக் காட்சிகளை பிரபாகரன் என்பவர் அழகாக வடிவமைத்துக் கொடுத்தார்.


தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. படத்தை தியேட்டர்களில் வெளியிடத் திட்டமிட்டு வருகிறோம்” எனக் கூறினார்.


தொழில்நுட்பக் கலைஞர்கள் விபரம்


தயாரிப்பு ; கருணாஸ்


இணை தயாரிப்பு ; நேசமணி ராஜேந்திரன் & ராவணன் குமார் 


இயக்கம் ; கிட்டு  


ஒளிப்பதிவு ; சிபி சதாசிவம்


இசை: பிரவீண் குமார்  


படத்தொகுப்பு ; சி.எம் இளங்கோவன்


கலை இயக்குனர் முஜிபூர் ரஹ்மான்  


ஆக்சன் ; எஸ்.ஆர்.சரவணன்


ஒப்பனை: அப்துல் 


விஎப்எக்ஸ் ; சதீஷ் சேகர்


மக்கள் தொடர்பு ; A.ஜான்

இந்திய நிலப்பரப்பின் கடைசி சாலையில் நடைபெறும் திகில் படம் ‘அரிச்சல் முனை’ பூஜையுடன் துவங்கியது.

தமிழ் சினிமாவில் வித்தியாச முயற்சியோடு உருவாகும் படங்களுக்கு என்றுமே வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில், வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படமாக உருவாக உள்ளது ‘அரிச்சல் முனை’. இந்திய நிலப்பரப்பின் கடைசி சாலையான தனுஷ்கோடி அரிச்சல் சாலையில் நடைபெறும் திகில் சம்பவத்தை வித்தியாசமான திரைக்கதையோடும், விறுவிறுப்பான காட்சிகளோடும் உருவாக இருக்கும் இப்படத்தின் துவக்க விழா இன்று சென்னையில் பூஜையுடன் நடைபெற்றது.


கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியான ‘கடத்தல்காரன்’ என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான எஸ்.குமார் இயக்கத்தில் இரண்டாவது திரைப்படமாக உருவாகும் ‘அரிச்சல் முனை’ படத்தை கலாஞ்சலி சினிமாஸ் நிறுவனம் சார்பில் அனில் கலாஞ்சலி தயாரிக்கிறார்.


இப்படத்தில் நாயகன், நாயகியாக தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க இருக்கிறார்கள். அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், அவர்கள் யார்? என்ற தகவலை படக்குழுவினர் விரைவில் அறிவிக்க உள்ளனர்.


இப்படத்தின் துவக்க விழா இன்று சென்னையில் பூஜையுடன் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் முத்துக்காளை, கிங்காங், வைகாசி ரவி, ருக்மணி பாபு,  நடிகையும் டப்பிங் கலைஞருமான கிருஷ்ணா தேவி, சுதா உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டார்கள்.


இப்படம் குறித்து கூறிய இயக்குநர் எஸ்.குமார், “சினிமா ஹீரோவான படத்தின் நாயகன், பேய் படங்களில் ஆவி கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். அப்போது ஆவி ஓட்டுபவர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைப்பதால், அதன் மூலம் ஆவியாக இருந்தால் யாரை வேண்டுமானாலும் கொன்று விடலாம் என்ற எண்ணம் அவருக்கு தோன்றுகிறது. அதன்படி, தனது அப்பாவை கொலை செய்த தமிழக அரசியல்வாதி ஒருவரை ஆவியின் மூலம் பழிவாங்க திட்டமிடுகிறார். அவரை ஆவி ரூபத்தில் பழிவாங்குவதற்காக கன்னியாகுமரியில் இருந்து ராமேஷ்வரத்தில் ஹீரோ காரில் பயணம் மேற்கொள்கிறார். இதற்கிடையே, திருநெல்வேலி அருகே ஹீரோவிடம் ஹீரோயின் லிப்ட் கேட்கிறார். அதன்படி ஹீரோ லிப்ட் கொடுக்க, அவர் ஹீரோவின் கல்லூரியில் படித்தவர் என்பதும், அவர் ஒருதலையாக ஹீரோவை காதலித்தார் என்பதோடு, ஹீரோ யாரை பழிவாங்க சென்றுக் கொண்டிருக்கிறாரோ அதே அரசியல்வாதியை பழிவாங்கும் எண்ணம் ஹீரோயினுக்கும் இருக்கிறது.


அந்த அரசியல்வாதி ராமேஷ்வரத்தில் சிறப்பு பூஜை செய்வதற்காக வருகிறார். அப்போது அரிச்சல் முனையில் வில்லனை எதிர்கொள்ளும் நாயகனும், நாயகியும் அவரை எப்படி பழிவாங்குகிறார்கள், என்பதை யாரும் எதிர்ப்பார்க்காத திகில் சம்பவங்களோடு சொல்லியிருக்கிறோம்.” என்றார்.


கதை, திரைக்கதை, இயக்கம் எஸ்.குமார்.

ஜினோ பாபு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு பிபின் அசோக் இசையமைக்கிறார். தீபு பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். நாஞ்சில் பாண்டியராஜன் மேக்கப் பணியை கவனிக்க, மணிகண்டன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். ஜானி நடனம் அமைக்க, இணை இயக்குநராக தேவா பணியாற்றுகிறார். ஆர்.ராமகிருஷ்ணன் ஆடை வடிவமைப்பை கவனிக்க, ராஜேஷ் கே.மதி தயாரிப்பு நிர்வாகத்தை கவனிக்கிறார். சுஹைல் பல்லக்கல் தயாரிப்பு வடிவமைப்பை கவனிக்க, மணிபாரதி கலை இயக்குநராக பணியாற்றுகிறார். பிஆர்ஓ பணியை கோவிந்தராஜ் கவனிக்கிறார். அனில் கலாஞ்சலி தயாரிக்கிறார்.


கன்னியாகுமரி, ராமேஷ்வரம், சென்னை ஆகிய இடங்களில் படமாக்கப்பட உள்ள ‘அரிச்சல் முனை’ஹட் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் துவங்க உள்ளது.

 

புரட்சிகரமான வக்கீல் வேடத்தில் வனிதா விஜயகுமார் நடிக்கும் 'சிவப்பு மனிதர்கள்'

தனி மனித உணர்வையும் தற்காப்பு சட்டத்தையும் விரிவாகப் பேசும் 'சிவப்பு மனிதர்கள்'


BTK FILMS சார்பில் B.T அரசகுமார் M.A அவர்கள் தயாரிப்பில் அன்பு சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சிவப்பு மனிதர்கள்’. சமூக கருத்து பேசும் பொழுதுபோக்கு திரைப்படங்கள் மக்களிடம் வரவேற்பு பெறுவதோடு, சமூகத்தில் பெரும் அதிர்வலையையும் ஏற்படுத்துகிறது. அந்த வகையில், தமிழ் திரையுலகில் மட்டும் இன்றி இந்திய திரையுலகில் இதுவரை சொல்லப்படாத சட்டத்தின் மறுபக்கத்தை சொல்லி மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்த இருக்கிறது வனிதா விஜயகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிவப்பு மனிதர்கள்’ திரைப்படம்.


ஜாதி மதம் இனம் மொழி கடந்த அபூர்வமான உணர்வு காதல், இங்கு இணைந்த காதலர்களை விட பிரிந்தவர்கள் தான் அதிகம். ‘சிவப்பு மனிதர்கள்’ படத்திலும் காதலை, காதல் சார்ந்த உணர்வுகள் எதார்த்தமாக சொல்லப்பட்டுள்ளது. பல எதிர்ப்புகளை கடந்து காதலர்கள் இணைய நினைக்கையில் பல தடைகள் பல கொலைகள் கடந்து போகிறது. இறுதியில் நீதிமன்றத்தை நாட நீதிமன்றத்தில் விருவிருப்பான தீர்ப்பு அனைவரையும் வியக்க வைக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் புரட்சிகரமான வக்கீல் வேடத்தில் வனிதா விஜயகுமார் மற்றொரு வக்கீலாக லிவிங்ஸ்டன் நடிக்க நீதிபதியாக சமீபத்தில் மறைந்த கவிஞர் பிறைசூடன் நடித்துள்ளார். மற்றும் கதையின் நாயகனாக ஸ்ரீராம் கார்த்திக் கதையின் நாயகியாக கருப்பசாமி குத்தகைதாரர் மீனாட்சி மற்றொரு இளம் ஜோடியாக புதுமுகம் சத்யா அனு கிருஷ்ணா நடிக்க கஞ்சாகருப்பு, ராஜசிம்மன், சோனா, கருத்தம்மா ராஜஸ்ரீ, பிக் பாஸ் ரேஷ்மா, சந்தியா, பெஞ்சமின், வேல்முருகன், ஆதேஷ் பாலா, சின்ராசு, லேகா ஸ்ரீ, உமா மற்றும் பலர் நடித்துள்ளனர்.


சீனுவாச கதிர் கலை இயக்குநராக பணியாற்ற,  எம் தங்கபாண்டியன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.என்.ராஜ் கீர்த்தி  படத்தொகுப்பு செய்ய, விஜய் மந்தாரா இசையமைத்துள்ளார், கவிஞர் விவேகா, இயக்குநர் அன்பு சரவணன் பாடல்கள் எழுத, ரவி தேவ், பவர் சிவா நடனம் அமைத்துள்ளனர். தீப்பொறி நித்யா சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார்.


’சிவப்பு மனிதர்கள்’ திரைப்படத்தில் நீதிமன்றக் காட்சி ஹைலைட்டாக இருக்கும் என்று கூறிய படக்குழுவினர், படத்தின் டப்பிங் பணிகள் நிறைவுபெற்று பின்னணி இசை சேர்ப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், வரும் பிப்ரவரி மாதத்தில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 

அங்காடித் தெரு ' மகேஷ் நடிக்கும் 'ஏவாள் ' ஒரு ரொமாண்டிக் சைக்கோ த்ரில்லர் படம்.

அங்காடித்தெரு படத்தில் நாயகனாக நடித்த மகேஷ் பெயர் சொல்லும்படியான  நல்லதொரு  வாய்ப்புக்காகக் காத்திருந்தார்.அப்படி அவர் வித்தியாசமான பாத்திரம் ஏற்றிருக்கும் படம்தான் ஏவாள். மகேஷ் கதை நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் 5 கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.


பிரதான நாயகியாக மோக்க்ஷா நடித்திருக்கிறார்.  இவர் அடிப்படையில் ஒரு பரதநாட்டியக் கலைஞர் பெங்காலியில் சில படங்களிலும் தெலுங்கில் இரண்டு படங்களிலும் நடித்தவர்.தமிழில் இவருக்கு இதுதான் முதல் படம்.


இன்னொரு நாயகியாக கௌரி சர்மா நடித்திருக்கிறார். இவர் பாலிவுட்டில் சில படங்களில் தோன்றியவர். தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.

இந்திய முன்னணி மாடலான மதுமிதாவும் நடித்திருக்கிறார்.


மலையாளத்தில் பிருத்விராஜ் படம் உள்ளிட்ட  சில படங்களில் நடித்துள்ள அக்ஷரா ராஜ் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.

பிரபல மாடல் பர்சிதா சின்காவும் இருக்கிறார். இவர் இப்போது இரண்டு தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.



இன்னொரு மாடல் ஆரத்தி கிருஷ்ணாவும் நடித்துள்ளார். இவர்  மலையாளத்தில் 3, தமிழில் 2 என்று படங்களில் நடித்துள்ளவர்.இவர் இப்படத்தின் தயாரிப்பிலும் பங்கெடுத்துள்ளார்.


இப்படி 5 கதாநாயகிகள் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள்.


நீளமான தாடி வைத்துள்ளவர்களுக்கான போட்டியில் உலக அளவில் இரண்டாம் இடமும் இந்திய அளவில் முதலிடமும் பெற்ற ப்ரவீன் பரமேஸ்வரர் இந்தப் படத்தில் ஒரு முக்கியமான பாத்திரம் ஏற்றுள்ளார்.


இவர்களுடன் மிப்பு, பிரவீன்,மிதுன் ஆகியோரும் நடித்துள்ளனர்.


இப்படத்தை இயக்கி இருப்பவர் ஜித்தேஷ் கருணாகரன் .


RA1என்டர்டெய்ன்மென்ட் வழங்கும் இந்த 'ஏவாள்' படத்தை ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.ஆரத்தி கிருஷ்ணா மற்றும் ஆர்.எல் ரவி தயாரித்துள்ளனர்.


இணைத் தயாரிப்பு மது ஜி , மற்றும் எஸ் . எஸ்.பிரபு.


 திரைக்கதை ரஞ்சித் ராகவன், வசனம் பாடல்கள் முருகன் மந்திரம், ஒளிப்பதிவு கிருஷ்ணா பி.எஸ், இசை ரெஜிமோன், படத் தொகுப்பு அனந்து எஸ். விஜய்.


படத்தின் கதை என்ன?

தனது காதலியின் திடீர் மரணத்துக்குக் காரணம் முகம் மறைத்துத் திரியும் சைக்கோ  கொலைகாரன் என்ற உண்மை நாயகனுக்குத் தெரிய வருகிறது.

அவனைப் பழி வாங்க புறப்படுகிறான் நாயகன்.இதற்கிடையில் பில்லி சூனியம் ஏவல் போன்ற அமானுஷ்ய சக்திகள் விளையாடுகின்றன.இதன் பின்னணியில் பரபரப்பாகச் செல்கிற படம் தான் 'ஏவாள்'.


படத்தின் திகில் காட்சிகள் நவீனத் தொழில்நுட்பத்தில் ஆங்கிலப்படங்களுக்கு நிகராக எடுக்கப்பட்டுள்ளன.


இப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி, பாலக்காடு,குட்டிக்காணு, பீர்மேடு ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது .படத்தில் ஒரு வாழ்வியல் பயணம் சார்ந்த பாடல், டூயட் பாடல் என்று இரு பாடல்கள் உள்ளன .படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சிகளில் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் மோதும் காட்சிகள் பரபரப்பை ஊட்டும்.


இந்திய சினிமாவின் முதல் சூனியக்காரி படமாக உருவாகியுள்ள ஏவாள் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் ட்ரெய்லரை பொங்கல் தினமான இன்று படக்குழு வெளியிட்டுள்ளது.படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா விரைவில் நடைபெறும்

 

Saturday, January 15, 2022

கார்த்தி நடிக்கும் “விருமன்” - டைரக்டர் முத்தையா.

                     
 “ என் எதிர்த்த வீட்டில் நடந்த சம்பவம். வாழ்க்கையில் எல்லோரும் தவறுகள் செய்வார்கள். அந்தத் தவறுகளை யாராவது தட்டிக் கேட்கணும். அப்பா, அம்மா, அண்ணன், அக்கான்னு யாரோ ஒருத்தர் அதை சுட்டிக்காட்டணும். நமக்கு நல்லது செய்யும் அந்த உறவு தான் நல்ல உறவு. அந்த நேர்மையை பேச வருபவன் தான் “விருமன்”. தட்டிக் கேட்கிறவனாக “விருமன்” இருப்பான். “விருமன்” தான் கார்த்தி. குலசாமி பெயர். விருமன்னா தேனிப்பக்கம் பிரம்மன் என்று சொல்வாங்க. அதுதான் கதைக்களம்.” என்றார் டைரக்டர் முத்தையா. 

மேலும் தொடர்ந்து, 


சாதுவாகவும்.. முரடனாகவும் எப்படி வேணும்னாலும் கார்த்தி சாரை காட்டலாம். அவர் டைரக்டர்களுக்கு கிடைத்த வரபிரசாதம். இதில் எல்லாமே உறவுகள் தான். இந்த மண்ணோட மனிதர்கள் முன்னாடி எப்படியிருந்தாங்க, இன்றைக்கும் அப்படித்தான் இருக்கணும்னு சொல்றவன்தான் விருமன். உறவுகள் சூழ ஒற்றுமையோடு இருந்து, அவர்களுக்கு பிரச்னைனா முன்னாடி நிற்கிறவன் விருமன்தான்.”


நான் எழுதினதைவிட, சொன்னதைவிட நடிச்சுக் காட்டியதைவிட, எதிர்பார்த்ததைவிட அனைவரும் அமர்க்களப்  படுத்தியிருக்கிறார்கள். வன்முறை ஏரியாவைக் குறைச்சு, ஃபேமிலி, ஆக்‌ஷனில் கவனம் செலுத்தியிருக்கேன்.”



உறவுகளை மீறி வேறு எதுவும் இங்கே இல்லை. எங்கே போனாலும் இங்கேதான் வந்து சேரணும். விருமன் உங்களோட இணைஞ்சு நிர்பான். விருமனைப் பார்த்தால் எல்லோருக்கும், அவர்களுக்கு பிடித்தமான இருவரை நினைத்துக் கொள்வார்கள். மறந்துபோன உறவு மனசுல வரும். நியாயங்களை, உறவுகளை எளிதில் காணக்கூடிய மனிதர்களை முன் நிறுத்தி இருக்கேன். அவ்வளவுதான்.. " 

டைரக்டர் ஷங்கர் சாரோட பொண்ணு, தேன்மொழி என்கிற கேரக்டர்ல அசத்தியிருக்காங்க. செட்ல, ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ்ன்னு பார்த்தாலே பெரிய மரியாதையாக இருக்கும். பந்தல் பாலுன்னு கருணாஸ், குத்துக்கல்லுன்னு ஒரு கேரக்டரில் சூரி நடித்திருக்கிறார். இவர்களுடன் வசுமித்ர, மனோஜ்,ஆர்.கே.சுரேஷ், மைனா நந்தினின்னு நல்ல கேரக்டர்கள் நிறைய. அம்மாவாக சரண்யா. அவங்க தான் கதையே. குணம் கெட்ட மனுஷங்களால் இந்த குலமே அழியுது. அப்படி யாரும் இருந்திடக் கூடாதுன்னு சொல்ல இத்தனை பேரும் முன்னே நிக்க வேண்டியிருக்கு. வடிவுக்கரசி தேனி ஜில்லாவோட பழம்பெரும் கிழவியாக, மிடுக்கா நடை உடை பாவனையில் வாழ்ந்திருக்காங்க.” இன்றார் டைரக்டர்.



நடிகர் சூரியாவின் 2D Entertainment நிறுவனம் தயாரிப்பான    ‘கடைக்குட்டி சிங்கத்தின்’ பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, மீண்டும் கிராமத்து நாயகனாக நடிக்கும் “விருமன்” படத்தை இயக்குநர் முத்தையா இயக்குகிறார். 


இப்படத்தின் படப்பிடிப்பு தேனி, மதுரை சுற்றியுள்ள பகுதிகளில் 60 நாட்கள் தொடர்ந்து நடத்தப்பட்டது. திட்டமிட்ட வகையில் படப்பிடிப்பு முடிந்ததில் படக்குழு உற்சாகமாக உள்ளது. 


கார்த்தி, அறிமுகம் அதிதி ஷங்கர், ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி, ராதிகா  மற்றும் பலர் நடிக்கின்றார்கள். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.  S.K.செல்வகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அனல் அரசு ஸ்டன்ட் காட்சிகளை அமைத்துள்ளார். கலை: ஜாக்கி, 

Pro: ஜான்சன், 

இணை தயாரிப்பு:ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன்.


படத்தின் இசை மற்றும் டிரெயலர் வெளியீடு குறித்து படக்குழு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது.

சினம் கொல் - திரை விமர்சனம்

ரஞ்சித் ஜோசப் இயக்கிய "சினம் கொல்" திரைப்படம், சிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களின் முழு அவலத்தையும், சில நிகழ்வுகளின் இயற்கையான காரணத்தை முன்வைத்து, இயக்குநரானார். அரவிந்தன், நர்வினி டேரி, ரவிசங்கர், லீலாவதி, சிந்தார் அதித் மற்றும் மதுமதி ஆகியோர் நடித்துள்ள படம். இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் எம் ஆர் பழனிகுமார் மற்றும் அருணாசலம் சிவலிங்கம் படத்தொகுப்பு செய்துள்ளார்.


எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அமுதன் (அரவிந்தன்) தன் மனைவியைச் சந்திப்பதற்காக அவனது சொந்த ஊருக்குச் செல்லும் போது விடுவிக்கப்பட்டான். அமுதன் என்ற பையன் தனது சொந்த வீட்டைக் கூட விரும்பாத நிலையில், அமுதனும் அவனுடைய சொந்த மக்களும் பாகுபாடு காட்டப்பட்டதோடு, அடக்குமுறைச் செயல்களுக்குத் தள்ளப்பட்டார். கடைசியாக, யாளினி குடும்பத்தின் உதவியுடன் அமுதன் தன் மனைவியைக் கண்டுபிடித்தான்.


அப்பாவி மனிதன் அமுதன் தன் மக்களுடன் அமைதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று கனவு கண்டான். துரதிர்ஷ்டவசமாக, இரண்டாம் பாதியில் அமுதன் இணக்கமான வாழ்க்கை சரிந்தது. முழுக்க முழுக்க இலங்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தின் கதை இடைவேளைக்குப் பிறகு தயாராகி வருகிறது.


கலைஞர்கள் அரவிந்தன், நர்வினி டேரி, ரவிசங்கர், லீலாவதி, சிந்தார் அதித் மற்றும் மதுமதி ஆகியோர் ஒவ்வொரு பிரேமிலும் போதுமான நடிப்பை வழங்கினர், திரைக்கதைக்கு ஆத்மார்த்தமான என்.ஆர்.ரகுநாதன் இசையமைத்துள்ளார். இலங்கையில் தமிழ் மக்கள் படும் அவலங்கள் குறித்து இயக்குனர் ரஞ்சித் ஜோசப் ஆதாரம்.





 

"கொம்பு வச்ச சிங்கம்டா" - திரை விமர்சனம்

கூட்டணியில் எஸ்.ஆர். பிரபாகரன் மற்றும் சசிகுமார் "கொம்பு வச்ச சிங்கம்டா" சிறுவயது நண்பர்களின் கஷ்டத்தைப் பற்றியது. ஒரு கூட்டத்தினர் சாதி பாகுபாடுகளுக்கு எதிராக இருந்தனர். தங்கள் கிராமத்தில் உள்ள சாதிய பேதங்களை ஒழிப்பதே தோழர்களின் எண்ணம், ஆட்கள் கும்பல் அவர்களின் கருத்துகளில் வலுவாக இருந்தது.


முதல் பாதியில் குடும்ப உணர்வுகள், மடோனா செபாஸ்டியனுடனான காதல், நட்பு பந்தம் என படத்தை இயக்குகிறார் இயக்குனர். ஒரு கட்டத்தில் சசிகுமார் - மடோனா செபாஸ்டியன் காதல் விவகாரத்தை அவர்களது தந்தையே ஏற்றுக்கொண்டார்.


உள்ளாட்சி தேர்தலில், தோழர்கள் விருப்பமில்லாமல் பிரிந்து, தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தினர், சசிகுமார் தனது வருங்கால மாமனாருக்கு ஆதரவாக இருந்தார். துரதிர்ஷ்டவசமாக, நண்பர்களின் கும்பலில், ஒரு பையன் கொலை செய்யப்பட்டான் மற்றும் கூட்டுறவுக்கு எதிரான சூழ்நிலை.


தொடர்ந்து கொலைசெய்யப்பட்ட சசிகுமார் அவர்களின் நண்பர்களை வெளியே விட ஒரு குற்றவாளி திட்டமிட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. "கொம்பு வச்ச சிங்கம்டா" சசிகுமார் வக்கிரத்தைக் கண்டுபிடித்து கிராமத்தில் இருந்து சாதி பாகுபாடுகளை துடைப்பது இரண்டாம் பாதி கதை.


சசிகுமாரின் கிராமப்புற கருத்து அவருக்கு நன்றாக வேலை செய்கிறது, மடோனா செபாஸ்டியன் அழகாகவும் போதுமான நடிப்புடனும் இருக்கிறார், கதைக்களத்திற்கு சமுத்திரக்கனி கெஸ்ட் ரோல் பேஸ், இயக்குனர் மகேந்திரன் புத்திசாலித்தனமான நடிப்பு மற்றும் படத்தின் கிளைமாக்ஸ் தொடர்ச்சி.

 

நடிப்பு: சசிகுமார், மடோனா செபாஸ்டியன், மகேந்திரன், ஹரீச்க் பெராடி, சூரி, இந்தர்குமார், தீபா, லீலா பாட்டி, ராகவ், விஜய், சரவணன்,


இசை: திபு திணன் தாமஸ்


இயக்கம்: எஸ்.ஆர். பிரபாகரன்


தயாரிப்பு: இந்தர்குமார்


மக்கள் தொடர்பு : : நிகில் முருகன்

Friday, January 14, 2022

நாய் சேகர் - திரை விமர்சனம்


 "நாய் சேகர்" என்ற தலைப்பு எதிர்பார்ப்புகளை பன்மடங்கு உயர்த்தியது, இது திரைக்கதையில் அதீத பெருங்களிப்புடைய காட்சிகளுடன் தீவிரமாக மகிழ்விக்கிறது. வெளியீட்டு இயக்குனர் கிஷோர் ராஜ்குமாரின் "நை சேகர்" திரைப்படத்தில் சதீஷ் மற்றும் பவித்ரா லட்சுமி ஆகியோர் முன்னணி விசித்திரமான கதாபாத்திரத்தில் நடித்தனர் மற்றும் துணைக் கலைஞர்கள் ஸ்ரீமன், லிவிங்ஸ்டன், ஐயாவரசு, ஜார்ஜ் மேரியன் இறுதியாக நாய் ஒரு குறிப்பிடத்தக்க பாத்திரத்தில் நடித்தனர். இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரித்துள்ளார்.


தொடக்கக் காட்சிகளில், ஒரு ஐடி ஊழியர் சேகர் (சதீஷ்) மற்றவர்களின் உணர்வுகளுக்கு இரக்கமில்லாதவர். ஒரு விஞ்ஞானி ராஜராஜன் (ஜார்ஜ் மரியன்) விலங்குகளுடன் பரிசோதனை செய்கிறார். அத்தகைய சூழ்நிலையில், படையப்பா (லாப்ரடோர் நாய்) சேகரைக் கடிக்கிறது, அவதானிக்கும் நாயின் டிஎன்ஏ அவனுடன் சேர்ந்து கொள்கிறது. பரிதாபகரமாக, சேகர் நாய் சேகராக மாறுகிறார், படையப்பா நடத்தைகள் ஒரு மனிதனைப் போல இருந்தன. இப்போது, ​​சேகர் எப்படி சாதாரணமாக மாறுகிறார் என்ற வெறும் காட்சிகளால் ஃபிலிக் நிரம்பியுள்ளது.


சதீஷ் வழக்கம் போல் நகைச்சுவைத் தொடர்களில் மதிப்புமிக்க நடிப்பைக் கொடுத்திருந்தார். ஒரு ஹீரோவாக கதை தேர்வு செய்வதில் தவறிவிட்டார். "நாய் சேகர்" படத்தில் லேப்ரடார் நாய் முக்கிய வேடத்தில் நடிக்கிறது மற்றும் ஆர்.ஜே.சிவா குரல் கொடுக்கிறார், விஜய் டெலிவிஷன் குக் உடன் கோமாளி என்டர்டெயின்னர்கள் முன்னணியில் உள்ளனர், படத்தில் பவித்ரா லட்சுமி, பாலா மற்றும் சுனிதா ஆகியோர் முன்னணியில் உள்ளனர், ஒட்டுமொத்தமாக, "நாய் சேகர்" உணர்கிறது. 80களில் எஸ்.வி. சேகர் திரைப்படங்கள்.


நடிகர்கள் : சதிஷ், பவித்ரா லட்சுமி , .ஜார்ஜ் மரியம், ஸ்ரீமன், லிவிங்ஸ்டன்,


இசை அஜீஷும் மற்றும் அனிருத்


இயக்குனர் கிஷோர் ராஜ்குமார்


மக்கள் தொடர்பு : நிகில் முருகன்.

SANCHU Animal Hospital Launches Innovative Online Nutrition Consultation Service for Pets

  SANCHU Animal Hospital Launches Innovative Online Nutrition Consultation Service for Pets   Chennai, 25 th  April 2024: SANCHU Animal Hosp...