Saturday, April 30, 2022

Chai Sutta Bar opens its 300th outlet

The Global Tea Beverage Brand started its journey from Indore in 2016

·        Within 6 years of its existence, it has become one of the most successful startups in India based on tea

Indore: Chai Sutta Bar opened its 300th outlet in Port Blair, Andaman. The brand has successfully been welcomed by major Indian cities and is on the mission to cover the region more. Looking at the scorching heat, the brand also introduces some summer special beverages like a refreshing variety of lassi and mojitos to give respite from this heat.

The Journey of Chai Sutta Bar started in the cleanest city of India - Indore in 2016 when two young self-made entrepreneurs thought of a vision to serve India's most preferred beverage in kulhads to serve the environment with the high maintenance of hygiene. Chai Sutta Bar endorses 'desh ki mitti' with its kulhad tea and has the vision to make everyone connect with the soil of India. The brand addresses absolute chai and food lovers with a variety of flavours and platters in an eco-friendly manner.

Apart from its food and world-class services, the brand provides a source of regular income to potter families and employs specially-abled youth for making a more inclusive and brighter India. In 2021 only, Chai Sutta Bar has opened 110 outlets while generating employment opportunities for at least 400 people from the economically poor section. Now, with the arrival of 2022, the company targets to open 1500 outlets by the end of the year and provide more employment to people with a similar background. Since its earlier days, the company has been providing opportunities to orphans and specially-abled persons and aims to continue its efforts in providing flavours in life in a real sense.

The company uses over 3 lakhs kulhads every day and supports more than 1500 potter families. It also employs more than 500 people from a diverse section of the society with special emphasis on weaker sections.

“Over 3 lakh kulhads are used every day. We wanted to help thousands of pottery makers. As we keep expanding, we will require close to 5 lakhs of kulhads every day,” said Anubhav Dubey, Co-Founder of Chai Sutta Bar. Dubey also aims to have Chai Sutta Bar’s presence in every city of India within two years, thus spreading more happiness and generating more employment opportunities for the people of India.

Friday, April 29, 2022

தென்இந்திய திரைப்பட நடிகர்கள் தேர்வு இயக்குனர்கள் மற்றும் நட்சத்திர மேலாளர்கள் சங்கம் SIFCDCMA AWARDS-2021

தென்இந்திய திரைப்பட நடிகர்கள் தேர்வு இயக்குனர்கள் மற்றும் நட்சத்திர மேலாளர்கள் சங்கம்

 SIFCDCMA AWARDS-2021

 தலைவர்: நசீர் ஹொசைன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

 மேலும்

செயலாளர்: தங்கராஜ் அவர்கள் சங்க உறுப்பினர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் வந்திருந்த  சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி தெரிவித்து கொண்டார்..

 கற்பனைக் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கும் வகையில் நடிகர் தேர்வு இயக்குனர்கள் மற்றும் நட்சத்திர மேலாளர்கள் எங்கள் பணி அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு பேசகோரிக்கை வைத்தார்.

மேலும்
தமிழ் சினிமாவில் புதிய சங்கங்கள் தொடங்குகிறபோது அதற்கு திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள்  சங்கங்களின் ஆதரவும், அங்கீகாரமும் தேவை.

அத்துடன் ஆளும் அரசின் அங்கீகாரம் தேவை தமிழ் சினிமாவில் தற்போது எந்த அமைப்பும் வலிமை மிக்கதாக இல்லை, புதிதாக தொடங்கப்பட்டுள்ள தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் தேர்வு இயக்குநர்கள் மற்றும் நட்சத்திர மேலாளர்கள் சங்கம் என்கிற அமைப்பு சென்னை பிரசாத் பிலிம் பிரிவியூ திரையரங்கில் விழா ஒன்றை நடத்தியது.


 
வழக்கமாக சிறந்த நடிகர் நடிகைகள், வாழ்நாள் சாதனையாளர்கள் விருது வழங்கும் விழா நடைபெற்றது, அப்படியொரு விழாதான் 24/04/2022 மாலை நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

தமிழ் சினிமா விழாக்களில் அதிகமாக பங்கெடுத்துக் கொண்டவர் மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் மு.கருணாநிதி. அரசியல் பணி, ஆட்சி பணிகளின் நெருக்கடிக்கு மத்தியில் இளைப்பாறும் இடமாக இருப்பது சினிமா விழாக்களும், இலக்கிய கூட்டங்களும்தான் என அடிக்கடி கூறுவார்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபின் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற தென்னிந்திய திரைப்படத்துறை சார்பில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். சினிமாவையும் திமுகவையும் பிரித்து பார்க்க முடியாது என்றார்.

அதற்கு ஒருபடி மேலாக நேற்றைய தினம் விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றிய சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேச்சு கலைஞரை நினைவூட்டியது. சினிமா விழாக்களில் கலைஞர் மு.கருணாநிதியின் பேச்சில் நகைச்சுவை பொங்கிவழியும், அதேபோன்றே அமைச்சர் மதிவேந்தன் பேச்சிலும் நகைச்சுவை எள்ளலும் துள்ளலுமாக இருந்தது

சிறுவயதில் புதிய படங்களை முதல் காட்சியில் பார்ப்பதற்காக சட்டை கிழிந்ததும், சட்டை பட்டன்கள் பறிபோன சொந்த அனுபவத்தை விவரித்தபோது சிரிப்பலையில் அரங்கம் அதிர்ந்தது.

சட்டமன்ற கூட்டதொடர், மானிய கோரிக்கை விவாதம், பட்ஜெட் என நெருக்கடியான சூழலில் விழாவிற்கு வர முடியாது என கூறினாலும் மக்களுக்கான அமைச்சராக இருக்க வேண்டும் என்பதால் விழாவிற்கு வந்தேன், இங்கு வந்த பின்தான் தெரிகிறது என் போன்ற அமைச்சர்கள் இதுபோன்ற விழாக்களில் பங்கேற்பதால் புத்துணர்ச்சி கிடைக்கிறது.

எனது அரசியல் பணி, ஆட்சிப்பணிகளின் நெருக்கடிகளுக்கு மத்தியில் என்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் நிகழ்வாக இந்த விழா இருக்கிறது என கூறியது கலைஞரை நினைவூட்டியது. பொதுவாக அமைச்சர்கள் கலந்துகொள்ளும் விழாக்களில் கட்டுப்பாடுகளும், இறுக்கமான சூழல் மட்டுமே நிலவும் அதனை முற்றிலும் தவிர்த்து அரங்கிற்குள் நுழைந்தது முதல் விழா முடியும்வரை விழாவில் பங்கேற்ற, விருது பெற்ற கலைஞர்களுடன் சகஜமாக அரட்டையடித்து கலகலப்பான சூழலை அமைச்சர் மதிவேந்தன் உருவாக்கியது ஆச்சர்யமாகவே பார்க்கப்பட்டது.

விழாவில் ஜெய்பீம் லிஜோமோல், மணிகண்டன், மற்றும் சினேகா,  யாஷிகா ஆனந்த், அபிராமி, அம்பிகா, ஆறு முதல்வர்களுடன் பணியாற்றிய நெல்லை சுந்தர்ராஜன் அவர்களுக்கும் மற்றும் டைமண்ட் பாபு, விஜயமுரளி முனுசாமி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை மதிவேந்தன் அவர்கள் வழங்கினார்

TOURISM MALAYSIA ORGANISES FIRST ROADSHOWIN INDIA AFTER BORDER REOPENS

CHENNAI, 29 April 2022 – Malaysia has finally lifted sanction on its border on 1st April 2022, marking the end of travelling restriction into the country. Leveraging this new development, Tourism Malaysia has decided to embark on its first roadshow to six major cities in India from 18th to 30th April 2022, after more than two years of hiatus.

 

The roadshow kicked off in the city of Delhi, followed by Ahmedabad, Mumbai, Hyderabad, Bangalore, and today in Chennai. The mission is headed by Mr. Manoharan Periasamy, Senior Director of International Promotion Division (Asia & Africa) together with Malaysia’s tourism fraternity which consists of three (3) Malaysia-based airlines, 22 travel agents, four (4) hoteliers, and four (4) product owners.

 

India remains and has been one of the top market sources for Malaysia and has contributed 735,309 arrivals (+22%) in 2019. Apart from its objective to instill confidence among Indians to feel safe to visit Malaysia once again, the roadshow aims to provide a platform for the industry community to bounce back and steer the tourism sector back to its former glory, if not better. “This is the right time to be back in India, and planning for this roadshow is very opportune. The resumption of scheduled international flights from India coincides with the reopening of Malaysia’s international borders,” said Mr. Manoharan.

 

“We are thrilled and enthusiastic to welcome Indian travellers back on exciting, new value-driven and action-packed itineraries to witness the best and latest of what Malaysia has to offer. There is so much to explore after two years, especially with the newly opened outdoor theme park, Genting SkyWorld, the refurbished Sunway Resort in Kuala Lumpur, One and Only Desaru Coast, Malaysia’s Beach Paradise, a Luxury resort in Desaru Coast  and a magnificent new attraction, the Merdeka 118, the world’s second tallest building. I am sure these new attractions along with our beautiful beaches, exhilarating mountains and jungles with a plethora of activities will make your trip a memorable one,” he added.

 

Mr. Razaidi Abd Rahim, Director of Tourism Malaysia (South India & SriLanka) said, “Since the reopening of its borders, India is on the top four arrivals to Malaysia. Malaysia has opened its shores for a quarantine-free travel on 1st April 2022 to welcome fully-vaccinated international travellers. From 1st May 2022, Malaysia has further announced Covid-19 SOP relaxation where fully vaccinated travellers and children aged under 12 and below are exempted from pre-departure and on-arrival test. Covid-19 insurance is no longer required for all travellers entering Malaysia.  Currently, Malaysian eVISA can be applied online and more than 14,000 seats are offered weekly between India and Malaysia through Malaysia Airlines, Batik Air(Malindo Air), AirAsia, IndiGo, and Air India Express”.

 

END

About Tourism Malaysia

Malaysia Tourism Promotion Board, also known as Tourism Malaysia, is an agency under the Ministry of Tourism, Arts & Culture Malaysia. It focuses on the specific task of promoting Malaysia as a preferred tourism destination. Since its inception, it has emerged as a major player in the international tourism scene. For more information, visit Tourism Malaysia’s social media accounts at FacebookInstagramTwitterYouTube, and TikTok.

r

இயக்குனர் பா.இரஞ்சித் மதுரையில் ஒருங்கிணைக்கும் எழுத்தாளர்களுக்கான கூடுகை.


இயக்குனர் பா.இரஞ்சித் மதுரையில் ஒருங்கிணைக்கும்  எழுத்தாளர்களுக்கான கூடுகை.

இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் பண்பாட்டுமையம் சார்பாக ஏப்ரல் மாதம் முழுவதும் தலித் வரலாற்று மாத நிகழ்வாக  கலைத்திருவிழா, ஓவியகண்காட்சி, திரைப்படவிழா, மற்றும் புகைப்படக்கண்காட்சி என தொடர்ந்து நடத்திவருகிறார்.

அதன் தொடர்ச்சியாக 
மதுரையில் இன்று தலித் எழுத்தாளர்களுக்கான , தலித் இலக்கியகூடுகை நிகழ்வு நடைபெற்றுவருகிறது.  ஏப்ரல் 29,30 தேதிகளில் மதுரை உலகத்தமிழ்சங்கம் அரங்கில் இன்று துவங்கியது துவக்க உறையாற்றிய பா.இரஞ்சித்

தலித் எழுத்துக்கள் தான் என் திரைப்பயணத்தின் துவக்கம்.  உலகளவில் கறுப்பின மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையும், இந்தியாவில் தலித் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளும் இலக்கியத்தின் வாயிலாகவும் என் வாழ்வின் வாயிலாகவும் என்னால் தொடர்புபடுத்திக்கொள்ளமுடிந்தது. 
    வரலாற்று ரீதியாக தலித் மக்களின் கொண்டாட்டங்கள் தொடர்ந்து ஒடுக்கப்பட்டுள்ளது. தலித் மக்களின் வாழ்வியல் முழுக்க முழக்க கலையோடு பின்னிப்பிணைந்தது. இலக்கியவாதிகளே எங்களின் வேர்ச்சொல்.

90 களில் தலித் இலக்கியம் என்ற வகைமை தோன்றியபோது பல கேள்விகள் எழுந்தது. 
இப்பொது தலித் இலக்கியம் தழைத்தோங்கி வளரத்தொடங்கியுள்ளது. 
அந்த வகைமையை சுய மதிப்பீடு செய்ய இக்கூடுகை உதவும். முன்பெப்போது  இல்லாத தலித் இலக்கியம் பவுத்தம் குறித்த ஆய்வுகள் தற்போது அதிகமாக நடைபெற துவங்கியுள்ளன.
 'இன வரைவியல்' என்ற வகைமையை உருவாக்கிய பெரும்பங்கு தலித் இலக்கியத்திற்கு உண்டு. தலித் இலக்கியம் வெறும் எதிர்மறை அம்சங்களை குறித்து மட்டும் பேசாமல் நேர்மறை அம்சங்களை அதன் நேர்த்தியை குறித்து பேசுவதே இக்கூடுகையின் நோக்கம்.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் பல்வேறு எழுத்தாளர்கள் இதில் கலந்துகொள்கிறார்கள்.

"Hostel" Tamil Movie Review

‘Hostel’ produced by ‘Trident Arts’ R. Raveendran and directed by Sumanth Ramakrishnan and starring Ashokselvan, Priya Bhavani Shankar, Nasser, Satish, Ravi Maria, Munishkanth, Aranthangi Nisha.


Man Ashok Selvan, who is studying in college, is staying with his friends at the college hostel. Nasser, a former army officer, is in charge of the hotel and Mundasubbatti Ramdas is in charge. Priya Bhavani Shankar asks Ashok Selvan for help saying that he will give him money if he helps him to stay only one day and one night due to the circumstances of the hostel where only students stay.


Lusting for money, Priya takes Priya to the Boys' Hostel. Immediately Nasser comes into the room to test. Ashok Selvan and his friends try to keep Priya from escaping without him knowing. Did the friends finally succeed in the endeavor? Isn't it Is the rest of the story of the movie 'Hostel'.


Man Ashok Selvan is making his acting debut in a full-length comedy film. He has done the job given not only exactly but also better. The heroine Priya Bhavani has done an excellent job of giving Shankar. The love scene has taken a good score even though it is not.


Satish, Nasser, and Ramdas, who are friends, know the character and have given an excellent performance. Nisha, who becomes a ghost in the second half, has perfected the job given to her and makes people laugh in some places.


Ghanaian songs dance to Bobo Sasi's music. He has given the bouncy background music needed for a comedy story. Cinematographer Praveen Kumar has shot the entire film in a single domain called College Hostel


Hostel is a Tamil remake of the 2015 Malayalam horror-comedy Adi Kapyare Koottamani. Director Sumanth Radhakrishnan, who relies solely on comedy, has worked hard to keep fans smiling from the beginning of the film till the end. Needless to say, his work was not in vain.


Overall ‘hostel’ comedy-drama


Cast: Ashokselvan, Priya Bhavani Shankar, Nasser, Chris, Satish, Ravi Maria, Munishkanth, Aranthangi Nisha, Mundasubatti Ramdas,


Music: Bobo Sasi


Direction: Sumanth Ramakrishnan


Public Relations: Satish (AIM)

"AKKA KURUVI" has been Praised by the World Renowned Iranian Director.

Akka Kuruvi is produced by Madurai Muthu Movies along with Kanavu Thozhirsalai and directed by Uyir,Mirugam Fame director Saamy.Akka Kuruvi is the official remake of one of the finest children film and oscar nominated film "Childrens Of Heaven".
The Audio Launch of this film happened at Chennai On April 25th.Actor Parthiban,Director Ameer and Actor Aadhi Participated in the function as the Chief Guests.When R.Parthiban gave his speech, he told Director Saamy has choosen a good story,a great music director and a good producer and this will lead the film to be successfull.
When Ameer spoke he praised that the songs of ilayaraja in this film are still running in his head.After watching the film isaignani ilayaraja told that director Saamy has made the film Akka kuruvi better than the original version.
After watching the film,the director of "Childrens of heaven" Majid Majidi sent a praising letter to the team Akka Kuruvi.He told in the letter that Akka Kuruvi has done Justice to the original Version and it is very touching as well and he believes that the parallel love story in the film is made to be suitable for the indian culture.He Enjoyed the music by isaignani ilayaraja very much and he felt the music added more element to the film.He wish to be present at the Pre-Release Event of the film if possible.He wished the film to be Successfull and he shared his Best wishes to the Team.


 

Thursday, April 28, 2022

"Kathir" (2022) - Movie Review


 'Kathir', produced by Dwarka Studios and directed by Dinesh Palanivel and starring Venkatesh, Santosh Pratap, Rajini Sandy, and Pavya Trika


Kathir (Venkatesh), who has studied engineering, is coming to Chennai in search of work. She stays in her friend's rented room and looks for work. The landlord scolds Grandma for not liking Kathir's suits. At one point Kathir takes him to the hospital after his grandmother faints at home.


Kathir, who sees his ex-girlfriend there when he goes to join the office, returns without going to work. He ends by telling his grandmother of his love failure. The grandmother who comforts him tells of the shocks of her life. The rest of the story of ‘Kathir’ is about what Kathir does after finally getting inspired by listening to his grandmother’s life story.


Venkatesh, who played the protagonist, has excelled from the beginning to the end. Actor Santosh Pratap, who appears in a special scene in the second half of the film as a communist fighter, is awkward in his performance as a revolutionary. Rajini Sandy in the role of Grandma makes us unknowingly admire. Venkatesh's friends are acting to such an extent that we do not have a homeowner like this. Everyone who comes in the character has given a good performance.


Music by Prashant Pillai and cinematography by Jayant Sethu Madhavan have traveled according to the story. Dinesh Palanivel, who has directed the scenes where the protagonist chooses a career of giving a hand to the village farmers with friends after the demise of a lifelong friend and directing scenes where he fights to break down barriers, is praised by all.


Overall ‘Kathir’ is a lesson for young people


Cast: Venkatesh, Santosh Pratap, Rajini Sandy, Pavya Trika


Music: Prasanth Pillai


Direction: Dinesh Palanivel


Public Relations: Satish (AIM)


சூலூர் கலைப்பித்தனுக்கும் மோட்டார் சைக்கிள் பரிசளித்தார் நடிகர் சிவகுமார்.

தமிழக அரசின் பாரதிதாசன் விருது பெற்ற புலவர்.செந்தலை.ந.கவுதமனுக்கும், 1980 களில் தன்னை ஹீரோவாக வைத்து 2 படங்கள் எடுத்த -தமிழக அரசின் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது பெற்ற -  சூலூர் கலைப்பித்தனுக்கும்  மோட்டார் சைக்கிள் பரிசளித்தார்  நடிகர் சிவகுமார். 

புலவர்.செந்தலை  கவுதமனுக்கு 69 வயதாகிறது. சைக்கிளில் தான் சென்று கொண்டிருக்கிறார். 
சூலூர்  கலை பித்தனும் 1983 மற்றும் 1986-ஆம் வருடங்களில் நடிகர் சிவகுமாரை வைத்து 2 படங்கள் எடுத்தவர் . 
அவர் முதியோர் பென்சனை வைத்துக் கொண்டு ஓட்டு வீட்டில் குடியிருக்கிறார். பேருந்தில் சலுகை கட்டிணத்தில் சென்று கொண்டிருக்கிறார். இவர்கள் இருவருக்கும் ரூ.75,000/- மதிப்புள்ள TVS 100 வாங்கி நேற்று பரிசளித்தார் நடிகர் சிவகுமார்.

Here’s presenting the official Title and Logo of the much awaited big ticket entertainer and magnum opus James Cameron directorial ‘Avatar: The Way of Water



Here’s presenting the official Title and Logo of the much awaited big ticket entertainer and magnum opus James Cameron directorial ‘Avatar: The Way of Water’.

*20th Century Studios presents Avatar : The Way of Water to release on 16th December, 2022 in India.*

*About Avatar : The Way of Water*
The title of the “Avatar” sequel, which will open in theatres December 16, is “Avatar: The Way of Water.” Set more than a decade after the events of the first film, “Avatar: The Way of Water” begins to tell the story of the Sully family (Jake, Neytiri, and their kids), the trouble that follows them, the lengths they go to keep each other safe, the battles they fight to stay alive,  and the tragedies they endure. Directed by James Cameron and produced by Cameron and Jon Landau, the film stars Zoe Saldana, Sam Worthington, Sigourney Weaver, Stephen Lang, Cliff Curtis, Joel David Moore, CCH Pounder, Edie Falco, Jemaine Clement, Giovanni Ribisi, and Kate Winslet. To whet audiences’ appetites, *the studio will re-release “Avatar” in theatres on September 23.*

ஆந்திர அரசின் அமைச்சராக பதவியேற்றுள்ள திருமதி ரோஜா செல்வமணி அவர்களுக்கு தென்னிந்திய திரைத்துறை சார்பில் பாராட்டு விழா!*

*ஆந்திர அரசின் அமைச்சராக பதவியேற்றுள்ள திருமதி ரோஜா செல்வமணி அவர்களுக்கு தென்னிந்திய திரைத்துறை சார்பில் பாராட்டு விழா!*


ஆந்திர அரசின் கலாச்சார, சுற்றுலாத்துறை அமைச்சராக நடிகை திருமதி ரோஜா செல்வமணி அவர்கள் பொறுப்பேற்றுள்ளார். இதனை பாராட்டும் விதமாக, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர்கள் சங்கம், இசையமைப்பாளர்கள் சங்கம் ஆகியவற்றின் ஆதரவோடு தென்னிந்திய திரைத்துறையினர் இணைந்து இயக்குநர் இமயம் பாரதிராஜா தலைமையில் மே 7 ஆம் தேதி திருமதி ரோஜாவுக்கு பாராட்டு விழா நடத்தவுள்ளனர். 


இதனை அறிவிக்கும் விதமாக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. 
 
இந்நிகழ்வினில்,

*தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பேசியதாவது…*

நமது திரைத்துறையை சார்ந்த திருமதி ரோஜா அவர்கள் ஆந்திராவில் கலாச்சார சுற்றுலாத்துறை அமைச்சராகி இருப்பது நமது திரைத்துறைக்கும், தெலுங்கு திரைத்துறைக்கும் பெருமை. இந்த நிலைக்கு வர, அவரின் பெரும் உழைப்பு காரணம் என்பது நீங்கள் அறிந்ததே. அவருக்கு நம் சார்பில் பாராட்டு தெரிவிக்கும் வகையில் விழா நடத்த முடிவெடுத்துள்ளோம். 
மே மாதம் 7 ஆம் தேதி பாரதிராஜா தலைமையில் பாராட்டுவிழா நடை பெறவுள்ளது. ரோஜாவுக்கு ரோஜா என்ற பெயரிட்டவரே பாரதிராஜா அவர்கள் தான். திரு எம் ஜி ஆர், சிவாஜி கணேசன் அவர்களுக்கெல்லாம் பாராட்டு விழா நடத்தி பாராட்டப்பட்ட பாரதிராஜா அவர்கள் இவ்விழாவை நடத்துவது பெருமை.  


*தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை முன்னாள் தலைவர் கல்யாண் பேசியதாவது…*

பாரதிராஜா இருக்கும் மேடையில் இருப்பதே பெருமை. ரோஜா அவர்கள் எங்கள் குடும்பத்தில் ஒருவர். அவர் அந்த கட்சியில் இணைந்து மிகப்பெரிய அளவில் மக்களுக்காக போராடினார். இன்று அவர்களை மக்கள் தெய்வமாக பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அவர் மக்களுக்கு கண்டிப்பாக நல்லது செய்வார். அவருக்கு இங்கு பாராட்டு விழா நடப்பது மிகப்பெரும் மகிழ்ச்சி, அதை பாரதிராஜா நடத்துவது இன்னும் பெருமை. இந்நிகழ்ச்சிக்கு ஆதரவு தாருங்கள், நன்றி. 


*இசையமைப்பாளர் சங்கம் சார்பில் தீனா பேசியதாவது…*

நம் திரைப்பட துறை சகோதரி ரோஜா அவர்கள் மந்திரி பதவி ஏற்ற பிறகு, அவர் கலந்துகொள்ளும் முதல் நிகழ்வு இந்த நிகழ்வாகவே இருக்கும் என்பது மகிழ்ச்சி. அனைத்து தென்னிந்திய துறை பிரபலங்களும் இணைந்து பாராட்டுவது மகிழ்ச்சி. திரை பிரபலங்கள் பெரிய பதவிகளில் வகிப்பது, இருப்பது பெருமை. ரோஜா ஆந்திராவில் பதவி வகிப்பது மகிழ்ச்சி. 


*தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் காட்ரகட்டா பிரசாத் பேசியதாவது…*

ரோஜா அவர்கள் எங்கள் தயாரிப்பில் இரண்டு படங்கள் செய்துள்ளார். டிசிப்ளின் என்றால் அவர் தான். அவ்வளவு கடுமையான உழைப்பாளி. ஒரு நாளைக்கு 20 மணி நேரம் உழைப்பை தருபவர். அவர் தென்னிந்திய சினிமாவின் நடிகை எனவே அவருக்கு தென்னிந்திய திரைத்துறை முழுதும் இணைந்து பாராட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஆர் கே செல்வமணி பெப்சி சார்பில் மீண்டும் மீண்டும் பதவிக்கு வருகிறார் அது போல் ரோஜாவும் மீண்டும் மீண்டும் இந்த பொறுப்புக்கு வர வேண்டும் நன்றி. 

*இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது….*

தமிழ் நாட்டு மருமகள் ரோஜா அவர்களுக்கு நாம் பாராட்டு விழா எடுக்க வேண்டும் என்பது தான் முக்கிய விஷயம். இதை நான் செல்வமணியிடம் தெரிவித்திருந்தேன். பாரதிராஜா சார் பெயர் வைத்தால் அது கண்டிப்பாக நன்றாக இருக்கும். ரோஜா அவர்கள் மக்களுக்காக ஒரு நாளைக்கு 20 மணி நேரம் உழைத்திருக்கிறார். அதே போல் செல்வமணி இங்கு சினிமா தொழிலாளர்களுக்காக உழைத்து கொண்டிருக்கிறார். நம் வீட்டு பிள்ளையை கொண்டாடுவது போல் நாம் கொண்டாட வேண்டும். இவ்விழா பிரமாண்ட விழாவாக நடக்கும். ரோஜாவை அமைச்சராக்கிய முதல்வருக்கும் நன்றி தெரிவிக்கும் விழாவாக இது நடக்கும் நன்றி. 


*இயக்குநர் ஆர் கே செல்வமணி பேசியதாவது…*

மேடையில் பேசுவதென்பது எனக்கு கூச்சம், அதை மாற்றி என்னை பேச்சாளராக்கியது பாரதிராஜா அவர்கள் தான். இன்று மீண்டும் அந்த கூச்சம் வந்துள்ளது. என் மனைவிக்கு பாராட்டு விழா என்றால் நான் இருக்கும் பதவியை தப்பாக பயன்படுத்துவது போல் இருக்கும், வேண்டாம் என ஆர் வி உதயகுமார் அண்ணனிடம் சொன்னேன். இதனை பாரதிராஜா சாரிடம் சொல்ல ஒரு வாரம் தயங்கினேன். அவர் நான் பெயர் வைத்த பெண் நானே தலைமை தாங்கி இவ்விழாவை நடத்தி தருகிறேன் என்றார், அவருக்கு நன்றி. அதிகாரமுள்ள அரசியலில் ஒரு பெண் சாதிப்பது என்பது எத்தனை கடினம் என எனக்கு தெரியும். முதலில் அவர் கொஞ்ச நாள் இருப்பார் பின் வந்துவிடுவார் என்று நினைத்தேன். பின்னால் அவர் மேடையில் பேசுவதை பார்த்து மிரண்டு விட்டேன். அவரிடம் பின் உங்களுக்கு தோன்றுவதை செய்யுங்கள் நான் துணை நிற்கிறேன் என்றேன். அவர் முதல் முறை ஒரு தேர்தலில் தோல்வி அடைந்த போது நான் தோற்று அரசியலிலிருந்து வர மாட்டேன் என்றார். மீண்டும் ஒரு தேர்தலில் தோல்வி. அவர் பிரபலமாக, பிரபலமாக சொந்த கட்சியிலும் எதிர்கட்சியிலும் பெரிய எதிர்ப்பு. மூன்றாவது தேர்தலில் வெற்றி பெற்றார் ஒரு யுத்தத்தில் வென்றதாக பேசினார். அது தான் அவரது குணம், அவரது போராடும் குணம் தான் அவருக்கு வெற்றியை தந்துள்ளது. ஒரு பெண் கலைத்துறையில் இருந்து அரசியலில் வெற்றிபெற்றதற்கே இந்த விழா என எடுத்துக்கொள்ள வேண்டும். அனைவரும் இதில் ஒன்றுபட்டு பாராட்டுவிழா நடத்த ஒன்றிணைந்துள்ளார்கள். எல்லோருக்கும் இதற்காக நன்றி தெரிவித்து கொள்கிறேன் 

*இயக்குநர் பாரதிராஜா பேசியதாவது…*

செல்வமணி எனது திரைத்துறை நண்பன், அல்ல குடும்ப நண்பன், ரோஜாவுக்கு நான் தான் பெயர் வைத்தேன். நான் எதை தொட்டு பெயர் வைத்தாலும் விளங்குதே என நான் என் அப்பா அம்மாவை நினைத்து பெருமை கொள்வேன். ரோஜாவுக்கு பெயர் வைத்ததற்கு பெருமை கொள்கிறேன். தனக்கு சரியென்று நினைத்ததை மிக தைரியமாக சொல்லக்கூடிய பெண். எந்த ஒரு விசயத்திலும் மிக தெளிவாக இருப்பார். செல்வமணியை மேடையில் நான் தான் பேச வைத்தேன், இப்போது மிக அற்புதமாக பேசுகிறார். அவர் அரசியலுக்கு வந்தால் பெரிய ஆளாக வருவார். தன் மனைவிக்கு உறுதுணையாக இருந்து அவரை வெற்றி பெற வைத்துள்ளார் செல்வமணி. ரோஜா ஒரு மந்திரியாக பதவி ஏற்றிருப்பது பெருமையாக மகிழ்ச்சியாக உள்ளது. தென்னிந்திய திரைத்துறையை சேர்ந்த அனைவரும் கலந்துகொள்ளும் பிரமாண்ட விழாவாக இது இருக்கும். ஒவ்வொரு தமிழனும் பெருமைப்பட வேண்டும். இந்த விழாவிற்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

திரையுலக பிரபலங்கள் கொண்டாடும் ஆஹா ஒரிஜினல் படைப்பு 'பயணிகள் கவனிக்கவும்'*

*திரையுலக பிரபலங்கள் கொண்டாடும் ஆஹா ஒரிஜினல் படைப்பு 'பயணிகள் கவனிக்கவும்'*

*திரையுலக பிரபலங்களின் வாழ்த்து மழையில் ஆஹா ஒரிஜினல் படைப்பு 'பயணிகள் கவனிக்கவும்'*

*பார்வையாளர்களை பரவசப்படுத்திய 'ஆஹா'வின் முதல் ஒரிஜினல் படைப்பு 'பயணிகள் கவனிக்கவும்'*

ஆல் இன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா தயாரித்திருக்கும் திரைப்படம் 'பயணிகள் கவனிக்கவும்'. மலையாளத்தில் 'விக்ருதி' என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படத்தின் தமிழ் பதிப்பான இந்த படத்தில் கதையின் நாயகர்களாக நடிகர்கள் விதார்த், கருணாகரன், சரித்திரன், நடிகைகள் லட்சுமி பிரியா சந்திரமௌலி, மாசூம் சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ் பி சக்திவேல் இயக்கியிருக்கும் இந்த திரைப்படம் 'ஆஹா' டிஜிட்டல் தளத்தின் வெளியாகும் முதல் ஒரிஜினல் படைப்பு. இந்த திரைப்படம் ஏப்ரல் 29ஆம் தேதி முதல் ஆஹா டிஜிட்டல் தளத்தில் வெளியாகி இருக்கிறது.

இதற்காக திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்ளும் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. இதில் நட்சத்திர நடிகர்களான சூரி, இயக்குநர்கள் அறிவழகன், சாம் ஆண்டன், ரவிக்குமார்,  கேபிள் சங்கர், கார்த்திக் யோகி, படத்தின் இயக்குநர் சக்திவேல், நடிகர்கள் விதார்த், கருணாகரன், மாசூம் சங்கர், நடிகை ரூபா மஞ்சரி, மணிகண்டன், வினியோகஸ்தர் சக்திவேல், தயாரிப்பாளர் எஸ் தாணு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். படத்தை பார்வையிட்ட அனைவரும் சமூக வலைதளம் குறித்த சரியான பார்வையை இந்த திரைப்படம் இளைய தலைமுறையினருக்கு வழங்கியிருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக நடிகர் சூரி பேசுகையில், '' பயணிகள் கவனிக்கவும் படத்தை மக்கள் அனைவரும் கவனிக்க வேண்டும். மிகவும் அற்புதமான படம். நல்ல படத்தை பார்த்த சந்தோசம் மனதில் இருக்கிறது. மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படத்தை தமிழில் என்னுடைய நண்பர் சக்திவேல் இயக்கியிருக்கிறார். இன்றைய சூழலில் சமூக வலைதளங்களை எந்த அளவிற்கு பயன்படுத்தவேண்டும் என்பதை தெளிவாக சொல்லி இருக்கிறார்கள். ஒரு போட்டோவை பதிவிடுவதாக இருந்தாலும் சரி... ஒரு வீடியோவை பதிவிடுவதாக இருந்தாலும் சரி... அல்லது அதுகுறித்து கருத்துக்கள் தெரிவித்தாலும் சரி.. அதை எவ்வளவு கவனத்துடன் கையாள வேண்டும் என்பதையும், தவறாக பதிவிட்டால் எத்தனை பேருடைய வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்பதையும் எடுத்துக்காட்ட இந்த ஒரு படம் போதும்.

சமூக வலைதளங்களை நல்ல விதத்தில் பயன்படுத்தினால் ஒருவருடைய வாழ்க்கை எப்படி மேன்மை அடைகிறது என்பதையும் சொல்லி இருக்கிறார்கள்.

நான்கு பேருக்கு முன்னால் நன்றாக வாழவேண்டும் என்பதை விட நான்கு செல்போன்களுக்கு இடையே மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம் இது. இதை தெளிவாக சொல்லியிருக்கும் திரைப்படம் 'பயணிகள் கவனிக்கவும்'.

பொதுவாக பல படங்களை ரீமேக் செய்கிறார்கள். ஆனால் எந்தப் படத்தை ரீமேக் செய்ய வேண்டும் என்ற அவசியம் இருக்கிறதோ...! அந்தப் படத்தை ரீமேக் செய்வதுதான் சரி. அந்தவகையில் சமூகத்திற்கு நலன் பயக்கும் தரமான படத்தை ரீமேக் செய்திருக்கிறார்கள். படத்தை தயாரித்த நண்பர் விஜய், இயக்கிய சக்திவேல் மற்றும் படக்குழுவினருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

என்னுடைய பங்காளி, நண்பர் விதார்த் படம் முழுவதும் அற்புதமாக நடித்திருக்கிறார். பேசாமல், தன்னுடைய உடல் மொழியால் ரசிகர்களை அழ வைத்திருக்கிறார். சிரிக்க வைத்திருக்கிறார். அவர் ஒரு முழுமையான நடிகர் என்பதை மீண்டும் இந்தப் படத்தில் நிரூபித்திருக்கிறார். அவர் மேலும் பல உயரங்களைத் தொட வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன்.

இது போன்ற தரமான படங்களை ஊக்குவிக்கும் 'ஆஹா' டிஜிட்டல் தளத்தை பாராட்டுகிறேன். இது போன்ற நல்ல படங்களை வெளியிடுவதற்கு உங்களின் பேராதரவு தொடர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.'' என்றார்.

இதனிடையே ஆஹா ஒரிஜினல் படைப்பு 'பயணிகள் கவனிக்கவும்' படத்தை பிரத்யேகமாக பார்வையிட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களும் தங்களது நேர்மறையான விமர்சனத்தை சமூக வலைதளங்களில் பதிவேற்றி, இந்தப் படத்திற்கு வலிமை சேர்த்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஹா டிஜிட்டல் தளம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கும், சந்தாதாரர்களுக்கும் பல்வேறு வகையிலான ஒரிஜினல் படைப்புகளையும் வழங்கவிருக்கிறது. ஆஹா ஒரிஜினல் படைப்பு ‘பயணிகள் கவனிக்கவும்’ படத்தைத் தொடர்ந்து கே. எஸ். ரவிக்குமார் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘கூகுள் குட்டப்பா’, ஜீ வி பிரகாஷ்குமார் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘ஐங்கரன்’ மற்றும் முன்னணி இயக்குநர்களின் கைவண்ணத்தில் தயாராகி வரும் புத்தம் புதிய வலைத்தளத் தொடர்களும் ஆஹா ஒரிஜினல்ஸில் வெளியாகவிருக்கிறது.

Wednesday, April 27, 2022

பயணிகள் கவனிக்கவும் - திரை விமர்சனம்

பயணங்கள் கவனிக்கவும் என்பது 2022 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படமாகும், அஜீஷ் பி தாமஸ் எழுதி சக்திவேல் பெருமாள்சாமி இயக்கியுள்ளார். ஆல் இன் பிக்சர்ஸ் பேனரில் டி விஜய ராகவேந்திரா தயாரித்துள்ளார். இது மலையாளப் படமான விக்ருதியின் (2019) ரீமேக்.


பயணங்கள் கவனிக்கவும் படத்தில் விதார்த் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். கருணாகரன், மாசூம் சங்கர் மற்றும் லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஷாம்நாத் நாக் இசையமைக்கிறார். எஸ்.பாண்டிகுமார் ஒளிப்பதிவு செய்ய, ஆர்.எஸ்.சதீஷ்குமார் படத்தொகுப்பு செய்கிறார்.


மெட்ரோ ரயிலில் உறங்கிக் கொண்டிருக்கும் காது கேட்கும் திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுள்ள மனிதனின் புகைப்படம், அவர் குடிபோதையில் இருப்பதாகக் கருதி ஒரு பயணியால் ஆன்லைனில் பகிரப்பட்டபோது நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட படம். இந்தச் சம்பவம் அவரை எப்படிப் பாதித்தது என்பதைப் போலவே படம் எடுக்கக் காரணமான நபரையும் படம் ஆராய்கிறது.


ஆஹா தமிழில் ஒளிபரப்பாக உள்ளது.


நடிகர்கள் & குழுவினர்:-

Producer : T. விஜய ராகவவந்திரா

Creative Producer : S. செந்தில்குமரன்

விதார்த் - எழிலன்

கருணாகரன் - ஆண்டனி

லக்ஷ்மி பிரியா ெந்திரசமௌலி - தமிழ் செல்வி

மாசும்ஷங்கர் - சஜஸ்ஸி

பிவரம் குமார் - ராஜ நாராயணன்

RJ ெரித்திரன் - ரவமஷ்

RS ெிவாஜி - வக்கீல் வெதுராஜன்

கவிதாலயா கிருஷ்ணன் - பாஸ்கர்

மூனார் ரவமஷ் - ஜான்

ராமச்ெந்திரன் - ராமச்ெந்திரன்

ஸ்சடல்லா ராஜ் - மரியம்

வரகா நாயர் - ஷுலா

நிகிலாஷங்கர் - சஜனி

செௌமியா - அபிராமி

செல்வம் - ெிங்காரம்

கார்த்திக் ராஜா - ெரண்

அனிஷா- மதி

படக்குழுவினர்

இயக்குனர்- S.P. ெக்திவவல்

ஒளிப்பதிவு - S. பாண்டிக்குமார்

இசெ - ஷமந்த் நாக்

படத்சதாகுப்பு - R.S. ெதிஷ்குமார்

கசல - N.K. ராகுல்

உசட வடிவசமப்பு – வினயா வதவ்

ஒலி கலசவ & ஒலி வடிவசமப்பு - ஷமந்த் நாக், பிரவ ீன் குமார்

பாடல் - கவின், ராகவ் கிருஷ்ணா

Line producer : விவின் S R 

Executive producer : ரமீஜ் ராஜா

Production Controller : அருண்கார்த்திக்வகயன்

Poster Design : யுவராஜ்

மக்கள் சதாடர்பு : யுவராஜ்

 

Tuesday, April 26, 2022

டாணாக்காரன்’ படமும் பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்புக்கு ஓர் உதாரணம்.மக்களிடையே வரவேற்பைப் பெற்றது

மக்களுக்காக தரமான படங்களை வழங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்படும் தயாரிப்பு நிறுவனம் பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ். ‘மாயா’. ‘மாநகரம்’, ‘மான்ஸ்டர்’ ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, சமீபத்தில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்புகளைக் குவித்து வரும் ‘டாணாக்காரன்’ படமும் பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்புக்கு ஓர் உதாரணம்.
மக்களிடையே வரவேற்பைப் பெற்றது மட்டுமன்றி, சூப்பர் ஸ்டார் ரஜினி தொடங்கி பல்வேறு திரையுலக பிரபலங்களும் ‘டாணாக்காரன்’ படத்தைப் பார்த்துவிட்டுப் படக்குழுவினருக்கு தங்களுடைய பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். தற்போது ‘டாணாக்காரன்’ படத்துக்கு மேலும் ஒரு பெருமைக் கிடைத்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 43 காவலர் பயிற்சி பள்ளியிலும் ’டாணாக்காரன்’ திரையிடப்பட்டுள்ளது. அங்குப் பயிற்சி பெற்று வரும் காவலர்கள் அனைவருமே படத்தை கண்டுகழித்துள்ளனர். காவலர் பயிற்சி பள்ளியில் உள்ள அரசியலை முன்வைத்து ‘டாணாக்காரன்’ படம் உருவாக்கப்பட்டது. அதில் பயிற்சி பெறும் எந்த மாதிரியான மனநிலையில் காவலர்கள் இருக்க வேண்டும் என்பதையும் காட்டியது.
’டாணாக்காரன்’ திரையிடலைப் பார்த்துவிட்டு காவலர்கள் பலரும் இயக்குநர் தமிழுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். மேலும், இப்போது புகார் பெட்டி, டாய்லெட் வசதிகள் என எந்த அளவுக்குக் காவலர் பயிற்சி பள்ளி மாறியிருக்கிறது என்பதையும் எடுத்துரைத்துள்ளனர். 
சென்னையில் அசோக் நகரில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் நடைபெற்ற ’டாணாக்காரன்’ திரையிடலில் இயக்குநர் தமிழ் கலந்து கொண்டார். இது தொடர்பாக இயக்குநர் தமிழ் “ஒரு படத்துக்குப் பட்ட கஷ்டம் எல்லாமே, அதன் வெற்றியில் காணாமல் போய்விடும் என்பார்கள். அப்படியான சந்தோஷத்தில் தான் இருக்கிறேன். திரையுலக பிரபலங்கள், நண்பர்கள், மக்கள் எனப் பலரும் ‘டாணாக்காரன்’ படத்துக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்கள். இன்னும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
‘டாணாக்காரன்’ கதையை எதற்காக எழுதினேனோ, அதற்கான விஷயமும் நடைபெற்றதில் கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கிறேன். காவலர் பயிற்சி பள்ளியை முன்வைத்து எழுதிய கதையை அங்கே பயிற்சி பெற்று வரும் காவலர்களுக்குத் திரையிட்டுக் காட்டினார்கள். அவர்கள் அனைவரும் பார்த்துவிட்டுப் பாராட்டினார்கள். முன்பு காவலர் பயிற்சி பள்ளி எப்படியெல்லாம் இருந்தது என்பதைக் காட்டியுள்ளீர்கள். ஆனால் இப்போது புகார் பெட்டி உள்ளிட்ட வசதிகள் எல்லாம் வைத்து மாற்றியுள்ளோம் என்று கூறினார்கள்.
காவல்துறை பயிற்சி பள்ளிக்கு எந்த மாதிரியான மனநிலையுடன் வரவேண்டும் என்பதை மிகவும் அருமையாகக் காட்டியிருந்தீர்கள் என்று பல்வேறு காவல்துறை அதிகாரிகள் பாராட்டியதை மறக்க முடியாது. அவர்கள் அனைவருக்கும் என் நன்றி. தமிழகம் முழுவதும் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் ‘டாணாக்காரன்’ திரையிட ஆணையிட்ட பயிற்சி ஐ.ஜி அருள் ஐபிஎஸ் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். காவலர் பயிற்சி பள்ளி விஷயங்களை மிகவும் தத்ரூபமாகப் படமாக்கியிருந்ததாக மிகவும் பாராட்டினார்.
இந்தப் படத்தின் கதையினை எவ்வித சமரசமும் இன்றி எடுக்க உறுதுணையாக இருந்த பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம், விக்ரம் பிரபு சார், லால் சார், எம்.எஸ்.பாஸ்கர் சார், போஸ் வெங்கட் சார் உள்ளிட்ட ஒட்டுமொத்த ‘டாணாக்காரன்’ படக்குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றி” என்று தெரிவித்தார்.

வெற்றி விழாவில் இயக்குனருக்கு அடுத்த பட வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு*

*தயாரிப்பாளர் சபரிஷ் அனுபவ உள்ள தயாரிப்பாளர் போல செயல்படுகிறார் - கலைப்புலி எஸ்.தாணு*

*வெற்றி விழாவில் இயக்குனருக்கு அடுத்த பட வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு*

*தாணு சார் சினிமாவின் காட்பாதர் - ஜி.வி.பிரகாஷ்*



கலைப்புலி எஸ்.தாணு பெருமையுடன் வழங்க டிஜி பிலிம் கம்பெனி தயாரிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் செல்ஃபி. இதில், ஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா, கவுதம் வாசுதேவ் மேனன், வாகை சந்திரசேகர், சுப்பிரமணிய சிவா, டி.ஜி.குணாநிதி மற்றும் தொழிலதிபர் சாம் பால் ஆகியோர் நடித்திருந்தார்கள். இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான மதிமாறன் இயக்கி இருந்தார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்த இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவையும், எஸ்.இளையராஜா படத்தொகுப்பையும் செய்துள்ளனர்.

இப்படம் ஏப்ரல் 1ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்களில் வெளியானது. மாணவர்களின் கல்வியை மையமாக வைத்து வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர்கள் ஜி.வி.பிரகாஷ், டி.ஜி.குணாநிதி, நடிகை வர்ஷா பொல்லம்மா, தயாரிப்பாளர் சபரிஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

இதில் தயாரிப்பாளர் சபரிஷ் பேசும்போது, "எங்கள் செல்ஃபி படத்தை வெற்றியடைய செய்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தை மிகப்பிரம்மாண்டமாக வெளியிட்ட தாணு சார் அவர்களுக்கு நன்றி. மேலும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி. படத்தில் நடித்த ஜி.வி.பிரகாஷ், கவுதம்மேனன் உள்பட அனைவருக்கும் நன்றி. இந்தப்படம் மாணவர் சமுதாயத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உருவாக்கிய படத்தின் இயக்குனர் உள்ளிட்ட டெக்னிஷியன்ஸ் அனைவருக்கும் நன்றி’ என்றார்.

சுப்பிரமணிய சிவா பேசும்போது, ‘இந்த செல்ஃபி படத்தின் வெற்றி விழாவை நன்றி விழாவாக மாற்றிருப்பது மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சிக்கு காரணம் தாணு சார் தான். மேலும் பத்திரிகையாளர்களுக்கு நன்றி. ஒரு மனிதனின் முக்கியமான தேவையை சரியாக சொன்ன படம் செல்ஃபி. சாதாரண மனிதனுக்கு கல்வி நேர்மையாக சென்று சேர வேண்டும் என்பதை சிறப்பாக பேசப்பட்ட படம். கல்வி வியாபாரமாக மாறிவிட்டால் ஏழைகளுக்கு பெரிய கஷ்டம் என்பதை இப்படம் பேசியது. பசியை போக்குவது தான் கல்வி. சில குறைகளை நீங்கள் எழுதியிருந்தீர்கள் அதற்கும் நன்றி. இயக்குனர் மதிமாறன் அடுத்தப்படத்தை இன்னும் மிகச்சிறப்பாக தருவார். மதிமாறன் எந்தக் கீரிடமும் இல்லாமல் மேன்மையாக பழகும் தன்மை கொண்டவர். குணாநிதி மிகவும் நல்ல பையன். சபரிஷ் தயாரிப்பாளர் போல் அல்லாமல் மேனேஜர் போல் வேலை செய்தார். பணத்தைக் கையாளும் மனிதனுக்கு படபடப்பு வரும். ஆனால் சபரிஷ் ரிலாக்ஸாக இருந்தார். நன்றியுணர்வு தான் எல்லா உணர்வுகளுக்கு தாய். அந்த நன்றியை உங்களிடம் சொல்கிறோம். ஜி.வி.பிரகாஷ் இப்படத்தில் செட்டிலாக நடித்திருந்தார். அவர் சிரித்தால் அழகாக இருக்கும். அவர் மேலும் இதுபோல் படங்களை கொடுக்க வேண்டும். கவுதம் மேனன் மிகச்சிறப்பாக நடித்திருந்தார்" என்றார்.

வர்ஷா பொல்லம்மா பேசும்போது, ‘ஒரு படம் எவ்வளவு நல்லாருந்தாலும் அதை மக்களிடம் சேர்க்க ஒரு சப்போர்ட் வேணும். எங்களுக்கு தாணு சாரின் சப்போர்ட் இருந்தது. அவருக்கு நன்றி. சபரிஷ் தான் இப்படத்தின் மூலம். அவருக்கும் நன்றி. இயக்குநர் முதல்படமே மக்களுக்கான படமா எடுத்திருக்கீர். உங்களுக்கு வாழ்த்துகள். ஜிவி பிரகாஷின் நடிப்பை இப்படத்தில் என்சாய் செய்தேன். குணா மிகச்சிறப்பாக நடித்த்ருந்தார். அவருக்கு வாழ்த்துகள். சக்சஸ் மீட் என்பது சந்தோஷமானது. அனைவருக்கும் நன்றி" என்றார்.

நடிகர் டி.ஜி.குணாநிதி பேசும்போது, ‘தாணு சார், ஜி.வி.பிரகாஷ், மதிமாறன் உள்பட அனைவருக்கும் நன்றி. குலதெய்வம் தான் குலம் காக்கும் என்பார்கள். இந்தப்படத்திற்கு தாணு சார் தான் குலசாமி. ஜிவி சார் என்னை நல்ல என்கிரேஜ் செய்வார். இப்படி வேறு ஹீரோ இருப்பார்களா என்று தெரியாது. நன்றி ஜி.வி.பிரகாஷ் சார். வர்ஷா கடினமான சூழலிலும் படத்தில் வந்து நடித்துக் கொடுத்தார். மதிமாறன் அண்ணன் என்னை ஒரு இஸ்லாமிய குடும்பத்தின் பின்னணி உள்ள பையனாக மாற்ற நிறைய விஷயங்களைச் சொல்லித் தந்தார். படத்தில் எல்லாரும் நன்றாக உழைத்து இந்தப்படத்தை வெற்றிகரமான படமாக்க உதவிய அனைவருக்கும் நன்றி" என்றார்.

இயக்குனர் மதிமாறன் பேசும்போது, "2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இப்படத்தை ஆரம்பித்தேன். அப்போது வெற்றிமாறன் சார் சொன்னார், நீ படம் எடுக்கிற பாராட்டுவாங்க. அதைவிட படத்தின் தயாரிப்பாளர் நல்லாருக்கணும் என்று சொன்னார். இன்றைக்கு வெற்றிமாறனை நினைத்துப் பார்க்கிறேன். ஜிவி இந்தப்படத்தில் எனக்கு ஒரு நண்பனைப் போல நடித்தார். குணா நடிப்பை அனைவரும் பாராட்டி வருவது மகிழ்ச்சி. தாணு சார் தான் இந்தப்படத்தை நிறுத்தி நிதானமாக தியேட்டருக்கு எடுத்து வந்தார். தாணு சார் என்மேல் வைத்த நம்பிக்கைக்கு நன்றி. என் டீம் அனைவருக்கும் மிக்க நன்றி" என்றார்.

ஜிவி பிரகாஷ் பேசும்போது, ‘நன்றி தாணு சார். சினிமாவில் அவர் ஒரு காட்பாதர். மதிமாறனுக்கு முதல் நன்றி. இது முதலில் நல்ல படம். இந்த நல்ல படத்தில் நானும் இருந்தது மகிழ்ச்சி. குணாநிதி, வர்ஷா, சுப்பிரமணிய சிவா, உள்பட அனைவருக்கும் நன்றி. சின்ன பட்ஜெட்டில் எடுத்த இந்த படம், நல்ல லாபகரமான படமாக வந்ததில் ரொம்ப சந்தோஷம். படம் வெளிவருமுன்னே நல்ல லாபமாக மாற்றியவர் தாணு சார். படத்தை மிகச் சிறப்பாக எழுதிய பத்திரிகையாளர்களுக்கு நன்றி’ என்றார்.

கலைப்புலி எஸ்.தாணு பேசும்போது, ‘செல்ஃபி என்ற தலைப்பை வைத்து மதிமாறன் என்கிட்ட ஒப்புதல் கேட்டதும் சரி என்றேன். இந்தப்படத்தில் வேலை செய்த அனைவருக்கும் தொழில் பக்தி இருந்தது. எனக்கு மதிமாறனை கொடுத்த வெற்றிமாறனுக்கு நன்றி. இந்தப்படத்தை நாம் எடுக்கணும்னு நினைச்சேன் தம்பிகள் கேட்டதும் சரி தயாரிங்க என்றேன். வெறும் 38 நாட்களில் இந்தப்படத்தை இவ்வளவு சிறப்பாக எடுத்ததிற்கு மதிமாறனை நிறைய சொல்லலாம்.

ஜி.வி.பிரகாஷ் நமக்கு கிடைத்த ஒரு நல் முத்து. செல்ஃபி படத்தில் ஜி.வி.பிரகாஷின் நடிப்பு மிகச்சிறப்பாக இருந்தது. ஜி.வி.பிரகாஷ் இன்னும் உயரிய இடத்திற்குப் போகவேண்டும். தம்பி குணாநிதி திறமையாக நடித்திருக்கிறார். முதல்படம் என்று சொல்ல முடியாதளவிற்கு நடித்திருக்கிறார். 160 அடி பாயக்கூடியவன். சபரிஷ் 30 வருடம் அனுபவ உள்ள தயாரிப்பாளர் போல செயல்படுகிறார். நல்ல படங்களை சபரிஷ் தயாரிக்க வேண்டும். கவுதம்மேனனிடம் ஒரு போன் பண்ணி சொன்னதும் உடனே நடிக்க ஒத்துக்கிட்டார். அவர் இயக்குனர் மதிமாறனை மிகவும் பாராட்டினார். வி.கிரியேஷன்ஸ் சார்பாக மதிமாறன் ஒருபடம் பண்ணணும். அதற்கு நான் இப்பவே ரூ.10 லட்சம் அட்வான்ஸ் கொடுக்கிறேன். இந்தப்படம் தியேட்டருக்குத் தான் வரணும்னு நினைச்சேன். இந்தப்படத்தைக் கொண்டாடிய பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி. ஒரே ஒரு காட்சி போட்டுக்காண்பித்து நல்ல விலைக்கு விற்றுக்கொடுத்தேன். இப்படம் மிகப்பெரிய லாபத்தை ஈட்டியிருக்கிறது" என்றார்.

Antano & Harini flags off the ‘BiG’ Event; 150+ Impact Creators assemble to imbibe superpowers to change anyone, anywhere


 Chennai, 26th April, 2022:  Legac Accelerator an creator o Excellenc Installation Technolog (EIT), Antano & Harini successfully conducted the Become Installation Genius (BiG) Event. Witnessing the participation of 150+ aspiring impact creators, BiG was monumental in not only accelerating the personal evolution of the participants but also equipping them with the superior capabilities of world leaders to disrupt industries and evolve families.

 

BiG Event is part of the 4-year apprenticeship program by Antano & Harini to become an installation genius and be equipped with excellence installation skills. Excellence Installations is scientifically-validated and most advanced technology to design and fastrack personal evolution. The flagship BiG Event follows the vision of Antano & Harini to have 1 million  Installation  Geniuses  across the globe.

 

Commenting on the BiG Event, Antano Solar John, Co-Creator of Excellence Installation Technology, said, “The world-impact of 1 million installation geniuses is extraordinary. People who are not only evolving at an unprecedented pace but are also equipped with the superior capabilities of world leaders to disrupt industries and evolve their families, can together change the trajectory of the human race.”

 

Harini Ramachandran, Co-Creator of Excellence Installations Technology, added, “The world today doesn’t not need successful people alone. Instead, people who are equipped with the superior capabilities to become the world leader and create more leaders in their wake will change the trajectory of the world. And that’s exactly what the BiG program promises. I welcome the new cohort of Installation Genius apprentices and I’m delighted to witness the possibilities as these apprentices emerge as Installation Geniuses and take their ecosystem out of the clutches of mediocrity and towards excellence in health, business, family relationships, Legacy, and more, all together, simultaneously.”

 

Before attending the BiG Event, each participant had gone through at least one evolution cycle in compressed time. This means that they have already experienced excellence installations to accelerate life outcomes across multiple contexts: Business, Health, FamilyCareer, Relationships, Wellness, and Legacy, all together, simultaneously.


BiG gives these evolving champions the BiG-Vantage to take their unique impact to the masses and become equipped to disrupt industries and evolve their family members. Antano & Harini not only mapped the personal evolution of each of the participants but equipped them to accelerate across the 4 salient pillars of becoming an installation genius, i.e.

 

1.       Predictive Intelligence: to discern the life consequences of the present-day mindset, capabilities, and emotional states of mind of an individual and make the minimum possible tweaks to completely shift the trajectory of their life.

2.       Time-compression & Integrated Life Outcomes:  Bridging the capability gaps to enable an individual to achieve in 2-3 years what would otherwise take 10, 20, 30 or more. An installation genius is able to create integrated life outcomes for people, marked with more success, more vitality, more love, prosperity, and peace!

3.       Installation Capabilities: An Installation Genius has the unique ability to install superior capabilities & mindset into a novice over a course of a casual conversation. These installations result in time-compression across all life outcomes: business, health, family, and Legacy!

4.       Conversational Programming Mastery:  Thart anskilto bcharismatic on-demand and influence conversationally. Shift limiting beliefs and mindset of people over a casual conversation. The world leaders can do this on-demand, and so can Installation Geniuses.

 

Some of the EIT-enabled start-ups & EIT Entrepreneurs incubated by Antano & Harini are today well-established names in the field of wellness, education, media, coaching, etc. As the largest one-on-one mentoring platform, Antano & Harini have also evolved over 2,500 families and transformed 10,000+ family relationships. For their unique impact, Antano & Harini received the ‘Award of Honour’ from the Ministry of Social Justice & Empowerment, Government of India.

 

About Antano & Harini:

Legacy Accelerators, Antano Solar John & Harini Ramachandran are Co-Creators of Excellence Installations Technology (EIT). The technology identifies and develops Core Capabilities one needs to Launch a legacy and achieve in 3 years what would otherwise take 10-20 years.

With 50,000 breakthroughs & counting, Antano & Harini is the largest one-on-one mentoring platform in the world. They have worked with legends including Academy & Grammy Award winners, Padma Bhushan awardees, international-level athletes, Billion Dollar Business Owners, Investors, Actors, Doctors, Lawyers, Entrepreneurs, Top Executives from the Fortune 500 and more.

They are endorsed for their experience and understanding of human excellence by the co-creator of Neuro-Linguistic Programming, Dr John Grinder and received the Award of Honour by the Ministry of Social Justice and Empowerment, Government of India.


Hindi remake of Suriya's Soorarai Pottru begins

*Hindi remake of Suriya's Soorarai Pottru begins*

The Hindi remake of director Sudha Kongara's Tamil block buster film 'Soorarai Pottru' began in Mumbai with a pooja today.

Actor Suriya, who played the lead in the original, participated in the pooja of the Hindi remake, which will feature Bollywood actors Akshay Kumar and Radhika Madan in the lead.

Suriya's production house, 2D Entertainment, will be making its debut in Hindi film production with this film. Along with 2D Entertainment, Abudantia Entertainment and Cape Good Films will be producing this film on a lavish scale.  

Along with Suriya and Jyotika, producer Vikram Malhotra will be producing this film which will have Rajsekar Pandian and Shikha as co-producers.

Sudha Kongara, who directed the Tamil version of 'Soorarai Pottru', will be directing the Hindi version also.

Niketh Bommi will be the cinematographer of this film, which will have music by G V Prakash. Sathish will be the editor of the film and Production Design will be done by Aravind & Bindhiya

Shooting of the film began today in old Mumbai. A formal announcement on the other cast and crew is expected soon.

Actor Suriya flew to Mumbai from Kanniyakumari, where he was shooting, to participate in the inaugural pooja of the Hindi remake of 'Soorarai Pottru'. His presence at the inaugural function brought great cheer to the members of the unit.

விரைவில் வெளிவரவுள்ள பழிக்குப் பழி வாங்கும் கதைக்களம் கொண்ட ‘சாணி காயிதம்’ தமிழ் ஆக்‌ஷன்-திரைப்படத்தின் டிரெய்லரை பிரைம் வீடியோ வெளியிட்டுள்ளது


 ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பேனரின் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வரும் இச்சித்திரத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்

பிரைம் உறுப்பினர்கள் மே 6 முதல் பிரைம் வீடியோவில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் இத்திரைப்படத்தை ஸ்ட்ரீம் செய்யலாம்
மும்பை, இந்தியா—26 April, 2022 —அருண் மாதேஸ்வரனின் இயக்கத்தில் வெளிவரவுள்ள தமிழ் அதிரடி சித்திரமான சாணி காயிதம் படத்தின் டிரெய்லரை பிரைம் வீடியோ இன்று வெளியிட்டது. கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் முக்கிய வேடங்களில் நடித்துள்ள மற்றும் பழிக்குப் பழி வாங்கும் கதைக்களம் கொண்ட இப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது. சாணி காயிதம் திரைப்படம் பிரைம் வீடியோவில் 6 May முதல் பிரத்யேகமாக 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் திரையிடப்படும். இப்படம் தெலுங்கில் சின்னி என்றும் மலையாளத்தில் சாணி காயிதம் என்றும் வெளிவருகிறது.

கான்ஸ்டபிளாகப் பணிபுரியும் பொன்னி (கீர்த்தி சுரேஷ்) தனது ஐந்து வயது மகள் தனா மற்றும் அரிசி ஆலையில் கூலியாளாகப் பணிபுரியும் அவரது கணவர் மாரி ஆகியோருடன் சேர்ந்து வாழும் மனதை நெகிழ வைக்கும் வாழ்க்கைப் பயணத்தை சாணி காயிதம் சித்தரிக்கிறது. ஒரு துரதிர்ஷ்டவசமான இரவில், அவள் அனைத்தையும் இழக்க நேரிடுகிறது, தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப் பழிவாங்க, சங்கையாவின் (செல்வராகவன்) ஆதரவைப் பெறுகிறாள், அவருடன் தனது கசப்பான கடந்த காலத்தைப் பகிர்ந்து கொள்கிறாள்.


தனது கதாபாத்திரம் குறித்து கீர்த்தி சுரேஷ் பேசுகையில், “இது வரை நான் நடித்த கதைகளில் இருந்து முற்றிலும் விலகிய கதை பாணியை சாணி காயிதம் கொண்டுள்ளது. அனுபவமில்லாத அதே சமயம் உணர்ச்சிகரமான கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன். என்னுடைய பாத்திரமும், இயக்குநர் அருணின் தனித்துவமான கதை சொல்லும் பாணியும் தொலைநோக்குப் பார்வையும்தான் இந்த கடினமான படத்தின் ஒரு பகுதியாகப் பங்கேற்க என் ஆர்வத்தைத் தூண்டியது. அதற்கு மேலாக, இயக்குனர் செல்வராகவன் உடன் நடிக்கக் கிடைத்த வாய்ப்பு மேலும் சிறப்பைச் சேர்த்தது! இந்த பாத்திரத்தில் நான் ஆத்மப் பூர்வமாக பங்கேற்றுள்ளேன் பிரைம் வீடியோவில் சாணி காயிதத்தை. 6 May முதல், உலகெங்கிலும் உள்ள எனது ரசிகர்கள் கண்டு ரசிப்பார்கள் என அறிவது புதிய உற்சாகத்தைத் தருகிறது. அவர்களது விமர்சனத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.” என்றார்..

தற்போது நடிகராகவும் உருவெடுத்துள்ள பிரபல இயக்குனர் செல்வராகவன் கூறுகையில், “இந்தப் படத்துக்காக நான் முதல்முறையாக கேமராவின் முன்னால் நின்று நடித்ததால் சாணி காயிதம் எனக்கு ஸ்பெஷலான படமாகும். ஒரு சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்க மற்றும். திறமையான கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடிக்கக் கிடைத்த வாய்ப்பு மகிழ்ச்சியைத் தந்தது. இயக்குனர், அருண் மாதேஸ்வரன், தனது துறையில் மிகவும் தேர்ச்சி பெற்றவர் மற்றும் கதையிலும் கலைஞர்களிடமிருந்தும் முழுமையான திறனை வெளிப்படுத்தியுள்ளார். பிரைம் வீடியோவில் சாணி காயிதம் வெளிவருவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.” என்றார்.
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஒளிப்பதிவாளராக யாமினி யக்ஞமூர்த்தி, இசையமைப்பாளராக சாம் சிஎஸ், கலை இயக்குநராக ராமு தங்கராஜ், எடிட்டராக நாகூரான் ராமச்சந்திரன், ஸ்டண்ட் இயக்குநராக திலீப் சுப்பராயன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். கிரியேட்டிவ் தயாரிப்பாளர்   சித்தார்த் ரவிப்பட்டி .

பிரைம் வீடியோ கேடலாகில் உள்ள ஆயிரக்கணக்கான ஹாலிவுட் மற்றும் பாலிவுட் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களுடன் சாணி காயிதம் திரைப்படமும் இணைகிறது. இதில் கெஹ்ராயியான், ஷேர்ஷா, சர்தார் உதம், ஜெய் பீம், குலாபோ சிதாபோ, சகுந்தலா தேவி, கூலி நம்பர்1, துர்காமதி, சலாங், சூரரைப் போற்று, வி சியூ சூன், நிசப்தம், ஹலால் லவ் ஸ்டோரி, மிடில் கிளஸ்மெலடிஸ், மாறா, பீமசேனா நளமஹாராஜா, மனே நம்பர் 13 பென்குயின், லா, சுபியும் சுஜாதாயும், பொன்மகள் வந்தாள், பிரெஞ்சு பிரியாணி மற்றும் பல அடங்கும். அதோடு பெஸ்ட் செல்லர், இன்சைட் எட்ஜ் சீசன் 3, மும்பை டைரீஸ், தி ஃபேமிலி மேன், காமிக்ஸ்தான்- செம காமடி பா,ப்ரீத்: இன்டூ தி ஷேடோஸ், பாண்டிஷ், பண்டிட்ஸ், தாண்டவ், பாதாள் லோக், மிர்சாபூர் சீசன்1 மற்றும் 2, தி ஃபர்காட்டன்- ஆசாதி கே லியே, சன்ஸ் ஆப் சாயில்: ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ், ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ் சீசன் 1 மற்றும் 2, இன்சைட் எட்ஜ் மற்றும் மேட் இன் ஹெவன் ஆகிய Amazon Original தொடர்களும் போராட் சப்சிகியுவன்ட் மூவி பிலிம், தி வீல் ஆப் டைம், டாம் க்ளான்சியின் ஜாக் ரியான், தி பாய்ஸ், ஹண்டர்ஸ், ஃப்ளீபேக் மற்றும் தி மார்வெலஸ் மிசஸ் மைசெல் போன்ற சர்வதேச நிகழ்ச்சிகளும் அடங்கும். இவை அனைத்தும் Amazon பிரைம் உறுப்பினர்களுக்கு எவ்விதக் கூடுதல் கட்டணமுமின்றிக் கிடைக்கிறது. இந்தச் சேவையில் ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளிலும்  திரைப்படங்கள் வழங்கப்படுகின்றன.
ஸ்மார்ட் டிவிகள், மொபைல் சாதனங்கள், ஃபயர் டிவி, ஃபயர் டிவி ஸ்டிக், ஃபயர் டேப்லெட்டுகள், ஆப்பிள் டிவி போன்றவற்றிற்கான பிரைம் வீடியோ செயலி மூலம் பிரைம் உறுப்பினர்கள் எங்கும் எந்த நேரத்திலும் இந்நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியும். Prime உறுப்பினர்கள் பிரைம் வீடியோ செயலி மூலம் எபிசோடுகளைப் பதிவிறக்கலாம் மற்றும் அவர்களின் மொபைல் சாதனங்கள் மற்றும் டேப்லெட்களில் எவ்விதக் கூடுதல் கட்டணமும் இல்லாமல் ஆஃப்லைனில் எங்கும் பார்க்கலாம். ஆண்டுக்கு ₹1499 எனும் கட்டணம் கொண்ட பிரைம் மெம்பர்ஷிப்புடன் பிரைம் வீடியோ இந்தியாவில் கூடுதல் கட்டணம் ஏதுமின்றிக் கிடைக்கிறது, புதிய வாடிக்கையாளர்கள் இது குறித்து www.amazon.in/prime-இல் மேலும் அறியலாம்

சந்தானம் நடிக்கும் புதிய படம் ஆரம்பம்! பிரபல கன்னட டைரக்டர் பிரசாந்த்ராஜ் இயக்குகிறார்.


 சந்தானம் நடிக்கும் புதிய படம் ஆரம்பம்!

பிரபல கன்னட டைரக்டர் பிரசாந்த்ராஜ் இயக்குகிறார்.


சந்தானம் கதானாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படபிடிப்பு இன்று பெங்களூரில் பூஜையுடன் ஆரம்பமானது.

இப்படத்தை,
ஃபார்டியூன் பிலிம்ஸ் ( FORTUNE FILMS ) பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் பிரமாண்டமாக தயாரிக்கிறார். பெயரிடப்படாத இப்படத்தை 'புரொடக்‌ஷன் No10’ ( சந்தானம்15 ) ஆக தயாரிக்கிறார்கள்.

 தமிழ், கன்னடா மொழிகளில் தயாராகும் இப்படத்தை கன்னட பிரபல டைரக்டர் பிரசாந்த்ராஜ் இயக்குகிறார். இவர் கன்னடத்தில் ஹிட்டான லவ்குரு, கானா பஜானா , விசில், ஆரஞ்ச் போன்ற பல படங்களை இயக்கி ஸ்டார் டைரக்டராக உள்ளார்.


இதில், சந்தானம் ஜோடியாக,  'தாராள பிரபு' ஹிட் படத்தில் நடித்த தான்யா ஹோப் ( tanya hope) நடிக்கிறார். மேலும், பாக்யராஜ், பிரமானந்தம், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, முத்துகாளை, ராகிணி திவேதி, ஷகிலா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

கதாநாயகனும், நாயகியும் வெவ்வேறு விளம்பர நிறுவனங்களில் வேலை செய்கிறார்கள். தொழில் முறை போட்டியில் எலியும் பூனையுமாக மோதிக் கொள்கிறார்கள். இவர்களுக்குள் நடை பெறும் தொழில் முறை யுத்தத்தை முழு நீள நகைச்சுவை 'சந்தானம்' பாணியில் டைரக்டர் உருவாக்குகிறார்.

இதன் படபிடிப்பு இன்று பூஜையுடன் ஆரம்பமானது.  பெங்களூரில் ஆரம்பமானது.  இந்த படபிடிப்பை தொடர்ந்து சென்னை, பாங்காங்க், லண்டன் நகரங்களில் படபிடிப்பு நடைபெறுகிறது.

சந்தானம் படங்களில் அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக இப்படம் தயாராகிறது.

இது ஒரு சந்தானம் அக்மார்க் திரைப்படம். குடும்பத்துடன் ஜாலியாக கொண்டாடும் விதத்தில் கதை அமைந்துள்ளது.

தயாரிப்பு: நவீன் ராஜ் ( Naveen Raj )
இசை: அர்ஜூன் ஜன்யா ( Arjun Janya )
ஒளிப்பதிவு: சுதாகர் எஸ்.ராஜ் ( sudhakar S.Raj )
கலை: மோகன் பி.கேர் ( ( Mohan B.Kere )
ஸ்டண்ட்: ரவி வர்மா ( Ravi Varma )
நடனம்: குலபுஷன், சந்தோஷ் சேகர் ( Kulabhushan, santhosh Shekar )

Monday, April 25, 2022

எழுத்தாளர் பாலகுமாரனுக்கு அங்கீகாரம் அளித்த 'பயணிகள் கவனிக்கவும்' படக்குழுவினர்

*எழுத்தாளர் பாலகுமாரனுக்கு அங்கீகாரம் அளித்த 'பயணிகள் கவனிக்கவும்' படக்குழுவினர்.*

‘பயணிகள் கவனிக்கவும்’ படத்தலைப்பு குறித்த விவகாரத்தில் எழுத்தாளர் பாலகுமாரனுக்கு உரிய கௌரவம் அளிக்கப்படும் என படக்குழுவினர் உறுதியளித்திருக்கிறார்கள். 

'பயணிகள் கவனிக்கவும்' பட தலைப்பு குறித்த விவகாரத்தில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா இயக்குநர் எஸ்.பி. சக்திவேல் மற்றும் படத்தின் தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் விவின் ஆகியோர் எழுத்தாளர் பாலகுமாரனின் வாரிசை சந்தித்து விளக்கமளித்தனர். இதனைத் தொடர்ந்து இவ்விவகாரத்தில் சுகமான தீர்வு காணப்பட்டதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

இதுதொடர்பாக பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது...

'' எங்கள் நிறுவனத்தின் சார்பில் தயாரான 'பயணிகள் கவனிக்கவும்' என்ற திரைப்படம், எதிர்வரும் 29. 4. 2022 ஆம் தேதியன்று ஆஹா டிஜிட்டல் தளத்தில், 'ஆஹா ஒரிஜினல்' படைப்பாக வெளியாகிறது. இந்நிலையில் 'பயணிகள் கவனிக்கவும்' என்ற படத்தின் தலைப்பில், 1993 ஆம் ஆண்டில் பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய புத்தகம் ஒன்று வெளியானதாக தகவல்  இணையதளங்களில் பரவியது. இது தொடர்பாக எழுத்தாளர் பாலகுமாரனின் புதல்வர் சூர்யா பாலகுமாரன் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். இது எங்களின் கவனத்திற்கு வந்தது. மேலும் இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த நாங்கள் மூவரும் சூர்யா பாலகுமாரன் அவர்களது இல்லத்திற்குச் சென்றோம். எங்களை அவர்கள் உவகையுடன் வரவேற்றனர். 

அதனையடுத்து படத்தின் கதைக்கும், பாலகுமாரனின் பயணிகள் கவனிக்கவும் நாவலுக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதையும், படத்தின் தலைப்பிற்காக மட்டுமே பயணிகள் கவனிக்கவும் என்பதை பயன்படுத்தியிருப்பதாகவும் விளக்கமளித்தோம்.  எங்களின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட பாலகுமாரன் குடும்பத்தினர், நன்றி என்ற அறிவிப்பில் பாலகுமாரன் அவர்களது பெயரை வெளியிடவேண்டும் என கேட்டுக்கொண்டார்கள். நல்லெண்ணத்தின் அடிப்படையில் நாங்கள் அவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு படத்தின் தொடக்கத்தில் எழுத்தாளர் பாலகுமாரனுக்கு நன்றி தெரிவிக்க ஒப்புக்கொண்டிருக்கிறோம் மேலும் இவ்விவகாரத்தில் முழுமையான ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். ” என குறிப்பிடப்பட்டிருக்கிறது-. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக இணையத்தில் விவாத பொருளாக பேசப்பட்டு வந்த 'பயணிகள் கவனிக்கவும்' என்ற பட தலைப்பு குறித்த விவகாரம் முடிவுக்கு வந்தது. 

சமூக வலைதள பக்கத்தில் பகிரப்படும் செய்திகள் எம்மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மையப்படுத்திய இந்த 'பயணிகள் கவனிக்கவும்' படத்தின் கதை, உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் தலைப்பு குறித்த விவாதம் சமூக வலைதளங்களில் எழுந்ததும், படக்குழுவினர் இதனை சமூக வலைதளங்கள் மூலமாகவே கையாண்டு வெற்றி கண்டதை இப்படத்தின் வெற்றியாக கருதுகிறார்கள்.

Intellistudios- India's very first massive virtual production studio of 13,000 sq.ft area is established in Poonamallee, Chennai by DB productions.


 Intellistudios- India's very first massive virtual production studio of 13,000 sq.ft area is established in Poonamallee, Chennai by DB productions.

When interviewed about the studio, Mr. Ravi of DB productions explained us the technicalities and the uniqueness of the studio. 


DB productions has been in the movie industry for more 2 decades. They have worked for over 100 Indian movies,  30 Hollywood movies and over 1000 ads. They didn't just stop with movies but they have extended their roots in virtual gaming as well... They have developed many gaming apps too. DB productions is also a proud member of America's Visual society.


Now, as a part of their next initiative, for the first time in India, DB productions have set up Intelli studios, covering 13,000 sq. Ft Air conditioned studio with a Virtual screen of 60 ft length and height 18 feet with 2.5 degree curvature. They have a tracking camera which is again first time in India to use this technology. 


This is a boon for the Indian cinema industry which reduces a lot of time, effort and budget. We don't have to spend more time and money in constructing sets, waiting for the sun to come up or set down out or wait for a certain timing. Every thing can be set here in the backdrop and can be done. Travelling abroad and shooting can all be reduced as those exotic locations can be brought in here. 


Winding it up, this really a is a technological marvel in the Indian movie industry and going forward we can expect Hollywood level edits and effects on our movies.

Vallavan Vaghuthadhada - திரைவிமர்சனம்

  உலகத்தை அவதானிக்கும்போது, ​​ஏமாற்றும் சக்திகள் நீதியின் அளவைக் கையாளுவது போல் அடிக்கடி தோன்றும். இயக்குனர் விநாயக் துரை இந்த நுணுக்கமான உண...