கர்னாடக சங்கீத கலைஞர் திருமதி அருணா சாய்ராம் அவர்களுக்கு அண்மையில் ஃ பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருது வழங்கப்பட்டது. விருதைப் பெற்றுக் கொண்டு சென்னை வந்த அவர் அன்னை இல்லத்தில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களின் உருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினார். அவரை அன்னை இல்லத்தில் ராம்குமார்,பிரபு மற்றும் குடும்பத்தினர் வரவேற்று பொன்னாடை அணிவித்து வாழ்த்தினர்.
கனகாவின் ரீ-என்ட்ரி - சூடுபிடிக்கும் “கௌரி” சீரியல் கதைக்களம்
KALAIGNAR TV – GOWRI SERIAL கனகாவின் ரீ-என்ட்ரி - சூடுபிடிக்கும் “கௌரி” சீரியல் கதைக்களம் கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல...
-
கே.ராஜன் வெளியிட்ட டீசர்! கதை , திரைக்கதை, வசனம் எழுதி கதையின் நாயகனாக ஜி.ராம் நடித்து தமது இரண்டாவது படமாக இயக்கியுள்ள " ப...
-
*ஆவடி புனித அந்தோணியார் திருத்தலத்தின் 75வது ஆண்டு விழா ஜூன் மாதம் 10-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை சிறப்பாக நடைப்பெற்று வருகின்ற...