Wednesday, February 25, 2026
கலைஞர் டிவியின் "தமிழோடு விளையாடு சீசன் 3"
Thursday, February 12, 2026
KALAIGNAR TV – GOWRI SERIAL பௌர்ணமிக்குள் வீணா கொல்லப்படுவாளா? கனகாவின் சபதம் நிறைவேறுமா ?
KALAIGNAR TV – GOWRI SERIAL
பௌர்ணமிக்குள் வீணா கொல்லப்படுவாளா?
கனகாவின் சபதம் நிறைவேறுமா ?
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல்சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும்தெய்வீக மெகாத்தொடர் "கெளரி". மக்களிடையே நல்லவரவேற்பைப் பெற்று வரும் இந்த தொடரில் தற்போது, ஆவுடையப்பன் குடும்பத்தை உண்மை கண்டறியும்சோதனைக்கு உட்படுத்துகிறார் போலீஸ் அதிகாரியானநந்தினி. இதில், வீணா துர்காவை கொலை செய்வதுகுறித்த உண்மையை உளற, வீணாவை காவலில் எடுத்துவிசாரிக்கிறார் நந்தினி.
இதற்கிடையே, கனகா குறித்த நாள் நெருங்க, பௌர்ணமிக்குள் வீணா கொல்லப்படுவாளா, கனகாவின்சபதம் நிறைவேறுமா என்கிற பரபரப்போடும், நந்தினிவிசாரணையில் உண்மைகள் வெளிவருமா என்கிறஎதிர்பார்ப்போடும், மாயாவின் மாயாஜாலம் வீணாவைகாப்பாற்றுமா என்கிற விறுவிறுப்போடும் தொடர் நகர்ந்துவருகிறது.
Wednesday, February 4, 2026
விறுவிறுப்பான திரைக்கதையில்.. கலைஞர் டிவியில்இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் “ருத்ரா”..!
விறுவிறுப்பான திரைக்கதையில்.. கலைஞர் டிவியில்இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் “ருத்ரா”..!
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரைஇரவு 7.30 மணிக்கு ஔிபரப்பாகி வரும் “ருத்ரா”மொகாத்தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் விறுவிறுப்பாக நகர்ந்துவரும் திரைக்கதையில் தற்போது, ருத்ராவுக்கு அவரதுகுழந்தை கிடைக்கிறது. ஆனால், அந்த குழந்தை பழையநினைவுகளை இழந்து தன் அம்மா யார் என்பதேதெரியாமல் இருக்கிறது.
மறுபுறம், சீரியல் கில்லர் ராகுலை பிடிக்க ருத்ரா போராடிவர, இன்னொரு பக்கம் மிகவும் கொடிய வைரஸை விக்ரம்பரப்பிவிட்ட நிலையில், அதிலிருந்து மக்கள்தப்பிப்பார்களா? அந்த சீரியல் கில்லர் யார்? அவரின்பின்னணி என்ன? ருத்ராவின் குழந்தைக்கு பழையஞாபகங்கள் திரும்புமா? உள்ளிட்ட கேள்விகளுடன்தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
கலைஞர் டிவியின் "தமிழோடு விளையாடு சீசன் 3"
கலைஞர் டிவியின் "தமிழோடு விளையாடு சீசன் 3" கலைஞர் தொலைக்காட்சியில் "தமிழோடு விளையாடு" நிகழ்ச்சியின் மூன்றா...
-
*ஆவடி புனித அந்தோணியார் திருத்தலத்தின் 75வது ஆண்டு விழா ஜூன் மாதம் 10-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை சிறப்பாக நடைப்பெற்று வருகின்ற...
-
துப்பறியும் சேவை நடத்திவரும் சிவகுமார் நாயர் இயக்கும் கிரைம் திரில்லர் படம் " தீர்ப்பு " துப்பறிவாளர் சிவகுமார் நாயர்...


