Sunday, July 6, 2025

ப்ரீடம்”பட பத்திரிக்கையாளர் சந்திப்பு


 இயக்குநர் சத்ய சிவா பேசியதாவது… 

என்னை என் குடும்பம் ப்ரீடமாக விட்டதால் தான் இப்படத்தை எடுக்க முடிந்தது அவர்களுக்கு நன்றி. இப்படத்தில் எல்லோருமே தங்களால்  முடிந்த அளவு மிகக் கடின உழைப்பைத் தந்துள்ளார்கள். தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் மிகச்சிறப்பாக பணியாற்றியுள்ளனர். ஜிப்ரான் சார் பின்னணி இசையில் அவரை அடித்துக் கொள்ள ஆளே இல்லை. நாம் முடித்துக் கொடுக்கும் காட்சி, அவரிடம் போய் வரும் போது, முழுக்க வேறு பரிணாமத்தில் இருக்கும். ஒருவரை நல்லவராகக் காட்ட, சீன்கள் வைக்க வேண்டும் ஆனால் சசிக்குமார் சாரை  காட்டினாலே போதும். அதே மாதிரி அப்பாவி, ஏழ்மையானவர் எனும்போது, லிஜோ மோலை காட்டினாலே போதும், தனியாகக் காட்சி வைக்கத் தேவையில்லை. அவர் ஷீட்டில் இலங்கைத் தமிழைக் கற்றுக் கொண்டு பேசியுள்ளார் பெரிய உழைப்பைத் தந்துள்ளார். பாண்டியன் சார் முதல் படமாக என்ன படம் வேண்டுமானாலும் எடுத்திருக்கலாம், எங்களுக்குப் பெயர் வரும், ஆனால் பணம் வருமா? சினிமா சூழ்நிலை  இப்படி இருக்கும் போது, என்னை விட இந்தக்கதையில் இன்வால்வ் ஆகி, இப்படத்தைச் செய்துள்ளார். அவருக்காக இப்படம் பெரிய வெற்றி பெற வேண்டும். சசிக்குமார் சார் மிக நல்ல மனிதர், இதற்கு முன் அவருடன் ஒரு படம் செய்தேன் அது சரியாகப் போகவில்லை, உடனே அடுத்த படம், பலர் வேண்டாமென சொல்லியிருப்பார்கள், ஆனால் அவர் என்னை, இந்தக்கதையை நம்பினார், அவருக்கு நன்றி. இந்தப்படம் உங்களை நம்பி எடுத்துள்ளோம், அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி. 




இயக்குநர் சசிக்குமார் பேசியதாவது… 

ப்ரீடம் மனதுக்கு நெருக்கமான படம், ஆர்ட் டைரக்டர் மிகச்சிறப்பாகச் செய்துள்ளார். ஒளிப்பதிவாளர் பேசியே இங்கு தான் பார்க்கிறேன், எப்போதும் அவர் வேலையை மட்டுமே பார்த்துக்கொண்டே இருப்பார். ஜிப்ரான் உடன் நாலாவது படம், சிறப்பாக செய்துள்ளார். அவருக்கு என் நன்றி. லிஜோ வந்த பிறகு இந்தப்படம் வேறு மாதிரியாக இருந்தது. மணிகண்டன் எனக்கு சாப்பாடெல்லாம் ஊட்டி விடுவார். அவருடன் நடித்தது மகிழ்ச்சி. ஆண்டனி அவர் கஷ்டத்தையெல்லாம் சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டார். நாங்களும் நிறையக் கஷ்டப்பட்டுள்ளோம். தயாரிப்பாளர் பாண்டியன் மேனேஜராக தெரியும், முதலில் அவர் தயாரிக்கிறேன் எனச் சொன்னபோது வேண்டாம் என்று சொன்னேன். இல்லை சார் நான் செய்வேன் என்றார். மிக இளகிய மனதுக்காரர் அவரது நம்பிக்கை தான் இந்தப்படம் ரிலீஸ் வரை வந்துள்ளது. இந்தப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி மாதிரி காமெடியாக இருக்காது, இது ஜெயிலில் படும் கஷ்டத்தைச் சொல்லும் படம், ஆடியன்ஸுக்கு அதைத் தெளிவு படுத்தி விட வேண்டும். 1991 ல் நடந்த உண்மைக் கதை. நமக்குத் தெரியாத ஒரு கதை. இப்படி ஒரு படம் எடுத்ததற்குப் பாண்டியனுக்கு நன்றி. இயக்குநர் சத்ய சிவா ஒர்க் எனக்கு ரொம்பப் பிடிக்கும். வெற்றி தோல்வி எல்லாம் ஒன்றுமில்லை, அவர் வேலை எனக்குப் பிடிக்கும். அவரது கதையைத் தான் பார்த்தேன்.  எல்லோருக்கும் இந்தப்படம் பிடிக்கும்.  படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. 




90களில் உண்மையாக நடைபெற்ற ஒரு சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு, பரபரப்பான திரைக்கதையுடன், அசத்தலான திரில்லர் டிரமாவாக இப்படம் உருவாகியுள்ளது. 

இயக்குநர் நடிகர் சசிக்குமார் இப்படத்தில் நாயகனாக, மாறுபட்ட வேடத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். ஜெய்பீம் படத்தில் கவனம் ஈர்த்த லிஜோமோல்  ஜோஸ் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். பாலிவுட் படங்களில் மிரட்டும் சுதேவ் நாயர் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் கேஜிஎஃப் மாளவிகா, போஸ்வெங்கட், மு ராமசாமி, ரமேஷ் கண்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 


தமிழில் பல பிரமாண்ட படங்களில் நிர்வாகத் தயாரிப்பாளராக பணியாற்றிய பாண்டியன் பரசுராமன், முதல் முறையாக விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில் பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக இப்படத்தினைத் தயாரித்துள்ளார்.


இப்படம் வரும் ஜூலை 10  ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. 


தொழில்நுட்ப குழு விபரம் 


தயாரிப்பு நிறுவனம் - விஜய கணபதி பிக்சர்ஸ்

தயாரிப்பாளர் - பாண்டியன் பரசுராமன்

இயக்கம் - சத்ய சிவா 

இசை - ஜிப்ரான் 

ஒளிப்பதிவு - NS உதயகுமார் 

எடிட்டர் - ஶ்ரீகாந்த் NB

கலை இயக்கம் - C உதயகுமார் 

மக்கள் தொடர்பு - AIM சதீஷ், சிவா

Saturday, July 5, 2025

Shree Anandhaas Sweets and Snacks Opens Its First Store in Chennai, Bringing a 25+ Year Legacy of Sweet Indulgence Chennai, July 2025


 

Shree Anandhaas Sweets and Snacks Opens Its First Store in Chennai, Bringing a 25+ Year Legacy of Sweet Indulgence

 

Chennai, July 2025

 

Shree Anandhaas Sweets and Snacks, a beloved name from Coimbatore with a rich 25+ year legacy, proudly announces the grand opening of its 20th store and first-ever 2000 sq.ft. outlet in Chennai, located in Plot # 6/4, JJ Nagar, 6th Block, West Mogappair, Chennai – 600 037. As an introductory offer, 50% discount of all products is being offered on 7th July 2025 only. For more details, please contact: +91 99448 55222.

 

Rooted in the culinary traditions of the Kongu region, Shree Anandhaas is renowned for crafting over 200 varieties of sweets and snacks, each made fresh daily with unparalleled dedication to quality and authenticity. From the iconic Badam Rose Laddu to the innovative Gulkand Biscuit and the cherished Elaneer Halwa, these signature treats are now set to delight Chennai’s food lovers.

 

A Legacy of Craftsmanship and Innovation:

Shree Anandhaas blends heritage with innovation, offering a range of sweets and snacks that tell stories of tradition and creativity. Every creation is crafted by skilled sweet masters sourced from across India, using the finest ingredients and maintaining the highest standards of hygiene. The brand’s commitment to excellence extends beyond sweets to include warm hospitality and beautifully curated gift boxes, perfect for festivals, celebrations, and gifting.

 

The new Chennai store introduces the city to the Master Pieces —a unique blend of traditional techniques and modern flavours, designed to create memorable moments. With 12 restaurants, 19 sweets and snacks outlets, and a growing presence in the bakery sector, Shree Anandhaas is poised to become a household name in Chennai.

 

Mr. Manikandan Purushothaman, Managing Director of Shree Anandhaas Sweets and Snacks said, “We are thrilled to bring Shree Anandhaas to Chennai, a city that celebrates food and culture with unmatched passion. We aspire to be a part of your family, bringing sweetness to every joyous and happy occasion. Our goal is to create cherished memories through our craft, and we look forward to becoming a beloved part of Chennai’s culinary landscape”.

 

The West Mogappair store is now open, inviting Chennaiites to experience the warmth, quality, and flavours that have made Shree Anandhaas a favourite across generations. Join us on this sweet journey and make every moment a celebration. This milestone marks the beginning of an exciting expansion in the city, with upcoming stores planned for Kolathur, East Tambaram, and Kellys.

 

For more details, please visit: www.anandhaassweets.com

 

About Shree Anandhaas Sweets and Snacks:


Founded in Coimbatore, Shree Anandhaas Sweets and Snacks has grown from a single store to a network of 20 outlets, celebrated for its authentic sweets, snacks, and warm hospitality. With a legacy spanning 25 years, the brand continues to innovate while staying true to its roots, creating delightful experiences for every occasion.

 

Media Contact: G.C. Shyam Sunder, Head of Marketing @ +91 98415 58806.

Reliance Digital launches OPPO Reno 14 Series 5G phones in Chennai


 Reliance Digital launches OPPO Reno 14 Series 5G phones in Chennai

 


Chennai, 6th July, 2025: Reliance Digital - India’s largest electronics retailer, hosted an immersive launch event for the much-anticipated OPPO Reno 14. Staying true to its promise of bringing the latest technology to Indian consumers, Reliance Digital was among the first to introduce the OPPO Reno 14 with a grand reveal in Chennai, giving tech enthusiasts and loyal customers an opportunity to explore the device’s standout features.

 

The event, held at Nexus Vijaya Mall store in Chennai, witnessed enthusiastic participation from smartphone lovers, content creators and tech fans from across the city. The presence of popular Tamil actor, Arun Vijay added star power to the event.

The launch was not just about unveiling a phone-it was about creating moments. Specially curated experience zones were set up, allowing customers to t explore the 50MP 3.5x telephoto camera, Ultra-Clear 4K HDR video at 60fps, and the new AI Editor 2.0. From professional-grade photography simulations to travel content creation setups, visitors truly travelled through tech with Reno.

 

Expressing his thoughts, Sushant Vashistha, Head of Product and Digital Marketing said, “At OPPO, we are driven by the spirit of now – of turning everyday moments into unforgettable stories. With over 130 million Reno users globally, our goal has always been to empower creativity and live fully in the present.”

 

A special contest was held at the event with two winners who walked away with a brand-new Oppo smartphone and attendees received goodie bags packed with special merchandise and surprises from OPPO.

The OPPO Reno 14 is now available across all Reliance Digital stores, My Jio Stores, Ajmal Bismi, Jio Mart Digital and online at www.reliancedigital.in, along with assured gifts worth Rs 6900, upto 10% instant discount on leading bank cards, easy EMI options, and expert assistance to help customers upgradeeffortlessly.

About Reliance Digital: Reliance Digital is India’s largest electronics retailer, present in over 800 cities with more than 620+ large-format Reliance Digital stores and 900+ My Jio stores, serving customers in every corner of the country and making the latest technology accessible to all. With over 300 international and national brands and more than 5,000 products at the best prices, Reliance Digital offers the largest selection of models to help customers find the right technology for their lifestyle. The trained and well-informed staff at every store are always ready to guide customers through every detail of each product. Importantly, Reliance Digital provides after-sales service for all its products through Reliance resQ, the service arm of the retailer and India’s only ISO 9001-certified electronics service brand. Reliance resQ is available all week and is fully equipped to provide end-to-end solutions.

For ease of purchase, customers can visit any Reliance Digital store or shop online at www.reliancedigital.in.

 

 

 

                                                          

ZEE5 இன் அடுத்த தமிழ் ஓரிஜினல் சீரிஸ், நடிகர் சரவணன், நம்ரிதா MV முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும், ‘சட்டமும் நீதியும்’ வரும் ஜூலை 18 முதல் ஸ்ட்ரீமாகிறது

ZEE5 இன் அடுத்த தமிழ் ஓரிஜினல் சீரிஸ், நடிகர் சரவணன், நம்ரிதா MV முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும், ‘சட்டமும் நீதியும்’ வரும் ஜூலை 18 முதல் ஸ்ட்ரீமாகிறது !


இந்தியாவின் முன்னணி ஸ்ட் ரீமிங்க் தளமான ZEE5 தமிழில்,  விலங்கு, அயலி, கூசே முனுசாமி வீரப்பன், ஐந்தாம் வேதம் போன்ற ஹிட் தமிழ் ஓரிஜினல்களுக்குப் பிறகு,  தனது அடுத்த அதிரடி கோர்ட் டிராமா சீரிஸான  **‘சட்டமும் நீதியும்’** சீரிஸை  வரும்  ஜூலை 18, 2025 அன்று வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, சென்னை மாநகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

திரையுலகில் 15 வருட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் இந்த சீரிஸ் மூலம் ஹீரோவாக திரும்பியிருக்கிறார் நடிகர் சரவணன்,  தமிழ் திரைத்துறையில் 35வது ஆண்டைக் கடந்திருக்கும் அவரது  சாதனை இந்நிகழ்வினில் கொண்டாடப்பட்டது.  முன்னாள் ஹீரோவாகவும், பின்னர் பல வலிமையான கேரக்டர் ரோல்களால் ரசிகர்களின் மனங்களில் தனி இடம் பிடித்தவர் சரவணன், தற்போது தீவிரமும், உணர்வுகளும் கலந்த நுணுக்கமான நடிப்புடன் மீண்டும் நாயகனாகத் திரும்புகிறார். நடிகர் சரவணனுடன்  உறுதியும், உணர்ச்சிகளும் நிறைந்த சக்திவாய்ந்த ஒரு பெண் கதாபாத்திரத்தில் நம்ரிதா MV  நடித்திருக்கிறார். 

அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இந்த சீரிஸை இயக்கியிருக்கிறார்.  “18 கிரியேட்டர்ஸ்” என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் இந்த சீரிஸைத் தயாரித்துள்ளார்.  உணர்வுப்பூர்வமான கதையுடன்,  சமூக அக்கறை மிக்க படைப்பாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது. 

ZEE5 தென்னிந்திய உள்ளடக்கத்  தலைவர் கவுஷிக் நரசிம்மன் கூறியதாவது...
“ZEE5 எப்போதும் சமூக உண்மைகளைப் பிரதிபலிக்கும் துணிச்சலான கதைகளைத் தேர்வு செய்து வருகிறது. ‘சட்டமும் நீதியும்’ என்ற இந்த சீரிஸில், நீதியும், மனச்சாட்சியும், துணிச்சலும் எவ்வாறு ஒன்று சேரும் என்பதை, உணர்வுப்பூர்வமாக, நம் வாழ்க்கையோடு இணைந்து காணலாம்.”

சட்டமும் நீதியும் சீரிஸ் “குரலற்றவர்களின் குரல்” எனும் கருத்திலிருந்து உருவானது. நம்மைச் சுற்றியுள்ள பலர் தங்களது குரலை வெளிப்படுத்த முடியாமல் அமைதியாக இருக்கும்போது, அந்த அமைதியை உடைத்து, தனது உரிமைக்கும் மற்றொருவரின் நலனிற்காகவும் நிற்கும் ஒரு சாதாரண மனிதரின் கதைதான் இது.

இந்த சீரிஸ், மனதை உலுக்கும் நீதிமன்ற காட்சிகள், உணர்வுகள் சூழ்ந்த கதாபாத்திரங்கள், மற்றும் சமூக ரீதியாக முக்கியமான ஒரு மெசேஜ் ஆகியவற்றுடன், இந்த ஆண்டின் மிக முக்கியமான தமிழ் ஓரிஜினல் படைப்பாக வெளிவரவுள்ளது.

ZEE5-ல் வரும் ஜூலை 18 முதல் ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ் ஸ்ட்ரீமிங் ஆகிறது.

*”’ஓஹோ எந்தன் பேபி’ திரைப்படம் எனது கனவு” நடிகர் ருத்ரா!*

*”’ஓஹோ எந்தன் பேபி’ திரைப்படம் எனது கனவு” நடிகர் ருத்ரா!*
ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் பெருமையுடன் தயாரித்து வழங்கும் ரொமாண்டிக் எண்டர்டெய்னர் திரைப்படம் 'ஓஹோ எந்தன் பேபி' இன் அசோசியேஷன் வித் குட் ஷோ. இந்தப் படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கி இருக்க நடிகர்- தயாரிப்பாளர் விஷ்ணு விஷாலின் இளைய சகோதரர் ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகிறார். படம் ஜூலை 11 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

படம் குறித்து நடிகர் ருத்ரா பகிர்ந்து கொண்டதாவது, “என்னுடைய அண்ணன் விஷ்ணு விஷால் என்னை ஹீரோவாக அறிமுகம் செய்வதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். சினிமா தான் என்னுடைய முதல் நண்பன். உதவி இயக்குநராக இருந்து பின்பு நடிகராகலாம் என்றுதான் சினிமா பயணத்தைத் துவங்கினேன். இந்த படம் எவ்வளவு முக்கியம் என்பது எனக்கு தெரியும். நான் நன்றாக நடித்து இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் இயக்குநர் கிருஷ்ணா தான். நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினர் எல்லோரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். ஜென் மார்ட்டின் இசை மிகவும் பிடிக்கும். என்னுடைய குடும்பம், நண்பர்களுக்கு நன்றி. என்னுடைய அண்ணனுக்கு ஸ்பெஷல் நன்றி! அவரிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். படம் பார்த்து விட்டு சொல்லுங்கள்" என்றார். 

*நடிகர்கள்:* ருத்ரா, மிதிலா பால்கர், அஞ்சு குரியன், மிஷ்கின், ரெடின் கிங்ஸ்லி, கருணாகரன், கீதா கைலாசம், பாலாஜி சக்திவேல் மற்றும் பலர். 

*தொழில்நுட்பக் குழு:* 
வழங்குபவர்கள்: விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ்,
இயக்குநர்: கிருஷ்ணகுமார் ராமகுமார்,
தயாரிப்பாளர்கள்: ராகுல் மற்றும் விஷ்ணு விஷால்,
இணை தயாரிப்பாளர்கள்: கே.வி.துரை மற்றும் ஜாவித்,
இணை தயாரிப்பு: குட் ஷோ,
இசை: ஜென் மார்ட்டின்,
ஒளிப்பதிவு: ஹரிஷ் கண்ணன்,
எடிட்டர்: ஆர்.சி. பிரணவ்,
கலை இயக்குநர்: ராஜேஷ்,
ஸ்டண்ட் மாஸ்டர்: ரக்கர் ராம்,
நடன இயக்குநர்கள்: பாபி, சதீஷ் கிருஷ்ணன்,
கதை: முகேஷ் மஞ்சுநாத்,
ஆடை வடிவமைப்பு: ருச்சி முனோத்,
காஸ்ட்யூமர்: ரவி,
ஒப்பனை: சக்திவேல்,
பாடல் வரிகள்: அஹிக் ஏஆர், கார்த்திக் நேதா, வேணு செல்வன், ரைசிங் ராப்பர்,
ஒலி வடிவமைப்பு: சிங்க் சினிமா,
ஒலிக்கலவை: அரவிந்த் மேனன்,
ஒலி பொறியாளர்: தீலபன், ஸ்ரீராம் (சீட் ஸ்டுடியோஸ்),
VFX: Resol FX,
DI: மேங்கோ போஸ்ட்,
வண்ணம்: கே. அருண் சங்கமேஸ்வர்,
ஸ்டில்ஸ்: நரேன்,
பப்ளிசிட்டி ஸ்டில்ஸ் : வி.எஸ்.அனந்தகிருஷ்ணன்,
பப்ளிசிட்டி டிசைனர்: கோபி பிரசன்னா,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா- அப்துல் நாசர்.

வடிவேலு - பகத் பாசில் நடிக்கும் 'மாரீசன்' ஜூலை 25ஆம் தேதி வெளியாகிறது

*வடிவேலு - பகத் பாசில் நடிக்கும் 'மாரீசன்' ஜூலை 25ஆம் தேதி வெளியாகிறது*

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு - பகத் பாசில் இருவரும் இணைந்து மிரட்டும் 'மாரீசன்'  திரைப்படம் எதிர்வரும் 25ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது என படக்குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகமாக அறிவித்துள்ளனர். 

இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றியுள்ள 'மாரீசன் ' திரைப்படத்தில் வடிவேலு, பகத் பாசில், கோவை சரளா, விவேக் பிரசன்னா,  சித்தாரா, பி. எல். தேனப்பன்,  லிவிங்ஸ்டன் , ரேணுகா, சரவணா சுப்பையா , கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஸ்ரீ ஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, மகேந்திரன் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். கிராமிய பின்னணியிலான ட்ராவலிங் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ஆர். பி. சவுத்ரி தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு E4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ் கிரியேட்டிவ் புரொடியுசராக பணியாற்றியுள்ளது. 

இப்படத்தின் டீசர் வெளியாகி நான்கு மில்லியன் பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு, படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்தது. இந்நிலையில் இந்த திரைப்படம் ஜூலை மாதம் 25ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

'மாமன்னன்' படத்திற்குப் பிறகு வடிவேலு - பகத் பாசில் கூட்டணி இணைந்திருப்பதாலும், இந்த படத்திற்கான டீசரில் இருவரும் அற்புதமாக நடித்திருப்பதாலும் .. படத்திற்கு ரசிகர்களிடத்தில் மட்டுமல்லாமல் திரையுலக வணிகர்களிடத்திலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

PGC presents HE Awards – Celebrating the stories and strength of the men among us

*PGC presents HE Awards – Celebrating the stories and strength of the men among us.*

FIRST TIME EVER IN HISTORY ...
The Ponneri Gymkhana Club (PGC) witnessed an inspiring celebration as it hosted the  MR.HE Awards, a heartfelt tribute to the spirit and contribution of men across society. The event welcomed over 300 guests and honoured 25 outstanding men from diverse walks of life.

Gracing the occasion as Chief Guest was His Highness Mohammed Asif Ali, the Prince of Arcot, 

“Honouring good men is not just about what they do, but who they choose to be every day – leaders, fathers, brothers, mentors, and pillars of society,” said Assistant Commissioner Of Ponneri Mr.SHANKAR And MLA Mr.DURAI CHANDRASHEKAR  in their  keynote address.

The atmosphere at PGC was vibrant and uplifting, with 178 rooms , 4 Banquets , 2 lawns and 12+ Sports amenities with a perfect wedding destination feel.

The night ended with a standing ovation, celebratory music, and a promise: that the HE Awards was supported by TJS college & Big Screen and it  would become an annual tradition to celebrate the positive power of men in society.

Curated by Sonali Jain & Kashish Jain

Friday, July 4, 2025

ஜியோஹாட்ஸ்டாரில் வெளியானது ‘குட் வொய்ஃப்’ இணையத் தொடர்...அதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் ஹைலைட்ஸ்!

*ஜியோஹாட்ஸ்டாரில் வெளியானது ‘குட் வொய்ஃப்’ இணையத் தொடர்...அதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் ஹைலைட்ஸ்!*
ஜியோஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக இன்று வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’. இந்தத் தொடர் சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட ’குட் வைஃப்’ என்ற தொடரின் தமிழ் வடிவம். தேசிய விருது வென்ற நடிகை பிரியாமணி மற்றும் திறமையான நடிகர் சம்பத் ராஜ் நடித்திருக்கும் இந்தத் தொடரை நடிகை-இயக்குநர் ரேவதி இயக்கியுள்ளார். இதன் மூலம் இயக்குநராக ரேவதி தமிழ் ஓடிடியில் அறிமுகமாகிறார். இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. 

படத்தொகுப்பாளர் கிஷன், “மக்களுக்கு என்ன தேவையோ அதைத்தான் சிறப்பாக கொண்டு வந்தோம். ரேவதி மேமுடன் வேலை பார்த்தது புது அனுபவம். நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்”.

ஒளிப்பதிவாளர், துணை இயக்குநர் சித்தார்த் ராமசாமி, “இந்தப் படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். ரேவதி மேம் என்னுடைய முதல் ஃபீமேல் டிரைக்டர். செம கூல்! நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.

நடிகை மேகா ராஜன், “ரேவதி மேமுடைய பல படங்கள் பார்த்து நான் வளர்ந்திருக்கிறேன். அவர் நடித்த படங்கள் போன்று இப்போது வருவதில்லை. அவருடன் வேலை பார்த்தது எனக்கு மகிழ்ச்சியான, பெருமையான அனுபவம். இந்த சீரிஸில் என்னுடைய லுக் எனக்கே மிகவும் பிடித்திருந்தது. இயக்குநராக அவங்க செம கூல். யாரிடமும் கோபப்படாமல் அமைதியாக வேலை வாங்குவதில் ரேவதி மேம் திறமையானவர்”.

நடிகை அம்ரிதா, “நடிகையாக என்னுடைய கனவு நிறைவேறி இருப்பதில் மகிழ்ச்சி. ரேவதி மேம் பார்த்த முதல் கணமே என்னுடைய விருப்பம் முழுமையானது. செட்டில் தினந்தோறும் பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவம். ப்ரியாமணி, ஆரி, சம்பத் ராஜ் இவர்களுடன் பணிபுரிந்திருக்கிறேன். நன்றி”.

பானிஜே ஆசியா வைஸ் பிரசிடெண்ட், “தமிழில் இரண்டாவதாக நாங்கள் இதைத் தயாரிக்கிறோம். ரேவதி மேம் இதை இயக்க, ஹலிதா இதற்கு வசனம் எழுதி இருக்கிறார். இண்டர்நேஷனல் அளவில் ஹிட்டான சீரிஸ் இது. தமிழ் பார்வையாளர்களுக்கும் இதை கொண்டு வந்திருக்கிறோம். பிரியாமணி, ஆரி, சம்பத்ராஜ் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் நன்றி” என்றார். 

நடிகர் ஆரி, “வெப்சீரிஸ் நடிப்பதும் எளிது கிடையாது. இதிலும் பார்வையாளர்களை கட்டிப் போட வேண்டும். படம் செய்வதை விட பத்து மடங்கு வேலை இதில் இருக்கிறது. கோர்ட் டிராமாவை அடிப்படையாக் கொண்டு இந்தப் படம் வந்துள்ளது தமிழ் பார்வையாளர்களுக்கு நிச்சயம் புதிதானதாக இருக்கும். அனைத்து குடும்பப் பெண்களுக்கான நியாயத்தை இந்தக் கதை பேசும்.  இந்த வழக்கறிஞர் கதாபாத்திரத்திற்கு என்னுடைய அண்ணன் தான் இன்ஸ்பிரேஷன். ரேவதி மேம் படங்கள் எல்லாம் சின்ன வயதில் பார்த்திருக்கிறேன். ‘மெளன ராகம்’ எனக்கு பிடித்த படம். அந்தப் பட ஹீரோயின் இயக்கத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சி. ‘குட் வொய்ஃப்’க்கான வரைமுறை இதுவரை நாம் என்ன யோசித்து வைத்திருக்கிறோமோ அது நிச்சயமாக இந்த வெப்சீரிஸூக்குப் பிறகு மாறும்” என்றார். 

நடிகர் சம்பத், “இந்த வாய்ப்பு கொடுத்த ரேவதி மேம்க்கு நன்றி. பிரியாமணி, ஆரி மற்ற நடிகர்கள் தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் நன்றி. வெப் சீரிஸ் பொருத்தவரை ப்ரீ புரொடக்‌ஷன் மிகச்சரியாக இருக்கும். ரேவதி மேம் ரொம்பவே அமைதியான இயக்குநர். அவருடன் பணிபுரிந்தது சிறந்த அனுபவம்” என்றார். 

இசையமைப்பாளர் கே, “இந்த வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் ரேவதி மேம் மற்றும் குழுவினருக்கு நன்றி. படத்தில் பணிபுரிந்தது நல்ல அனுபவம்” என்றார்.

அம்மா கிரியேஷன்ஸ் சிவா, “நாங்கள் தயாரித்த முதல் படத்தின் கதாநாயகி ரேவதி. அவர் இயக்கி நான் ஒரு கதையில் நடித்திருக்கிறேன் என்பது மகிழ்ச்சி. அப்போது பார்த்த அதே எளிமை, அன்புதான் இப்போதும். பிரியாமணி, சம்பத் என நண்பர்களுடன் பணிபுரிந்திருக்கிறேன். என்னுடைய 44 வருட சினிமா அனுபவத்திலேயே இந்தக் கதை புதுவிதமான அனுபவம். ஒவ்வொரு வீட்டிலும் கொண்டாடப்படக் கூடிய கதைதான் இது. நன்றி”

நடிகை பிரியாமணி, “திரைப்படமோ அல்லது வெப்சீரிஸோ உங்களுக்கு வரும் வாய்ப்புகளை விட்டுக் கொடுக்காதீர்கள். தன் வாழ்க்கையில் வரும் சவால்களை எப்படி என் கதாபாத்திரம் தர்மிகா எப்படி எதிர்கொள்கிறது என்பதையும் இதில் பேசியிருக்கிறார்கள். நான்காவது முறையாக நான் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ரேவதி மேம் இயக்கப் போகிறார் என்றதும் உடனே சம்மதித்து விட்டேன். நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் எல்லோரும் சிறப்பாக செய்திருக்கின்றனர். நாளை ஜூலை 4 ஜியோஹாட்ஸ்டாரில் இந்த வெப்சீரிஸில் வெளியாகிறது. நிச்சயம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்”.

நடிகை- இயக்குநர் ரேவதி, “ இதற்கு முன்பு படங்கள் இயக்கி இருந்தாலும் வெப் சீரிஸ் வாய்ப்பு வந்ததும் தயங்கினேன். ஏனெனில் படம் என்பது இரண்டு மணி நேரத்திற்குள் தொடக்கம் முடிவு என முடிந்துவிடும். ஆனால், வெப்சீரிஸ் அப்படி கிடையாது. நான் எழுத்தாளர் இல்லை என்பதாலும் யோசித்தேன். இந்த கதை நம் தமிழ்நாட்டுக்கு தமிழ் பார்வையாளர்களுக்கு கொண்டுபோய் சேர்க்கக்கூடிய ஒன்றுதான். இதன் கதையை ஹலிதா மிக அற்புதமாக எழுதி இருந்தார். அதில் சில மாற்றங்கள் மட்டும் செய்துவிட்டு முழுக்க முழுக்க இயக்குநராக இந்த கதையை இயக்கி இருக்கிறேன். பார்த்துவிட்டு சொல்லுங்கள்".

Paranthu Po - திரைப்பட விமர்சனம்

நகைச்சுவை, இசை மற்றும் உணர்ச்சிகளை தடையின்றி கலந்து மறக்கமுடியாத சினிமா அனுபவத்தை வழங்கும் ஒரு வசீகரமான மற்றும் உற்சாகமூட்டும் படம், பரந்து போ. தீவிரமான நாடகங்களுக்கு பெயர் பெற்ற ராம் இயக்கிய இந்தப் படம், தொனியில் ஒரு இனிமையான மாற்றத்தைக் குறிக்கிறது - இது ஆழமான, உலகளாவிய கருப்பொருள்களை மெதுவாக ஆராய்வதோடு, இலகுவான கதைசொல்லலையும் தழுவுகிறது. இது அனைத்து வயதினரையும் ஈர்க்கும் ஒரு திரைப்படம் மற்றும் ஒரு சிறந்த குடும்பப் பார்வைக்கு ஏற்றது.

கதை ஒரு உற்சாகமான பள்ளி மாணவனையும், அவரது நிதி நெருக்கடியில் உள்ள தந்தையையும் மையமாகக் கொண்டுள்ளது, அவர் தனது அன்றாட வாழ்க்கையின் சுமையிலிருந்து தப்பிக்க ஒரு திடீர் சாலைப் பயணத்தை மேற்கொள்கிறார். தங்கள் பிரச்சினைகளிலிருந்து தப்பிக்க ஒரு முயற்சியாகத் தொடங்கும் விஷயம் மெதுவாக சுய கண்டுபிடிப்பின் ஒரு மனதைக் கவரும் பயணமாக மாறுகிறது. வழியில், அவர்கள் தொடர்ச்சியான அன்பான அந்நியர்களைச் சந்திக்கிறார்கள், அவர்கள் சிறிய இரக்கச் செயல்கள் மூலம், இணைப்பு, பச்சாதாபம் மற்றும் ஒருவருக்கொருவர் வெறுமனே இருப்பதன் முக்கியத்துவத்தை உணர உதவுகிறார்கள்.

நிகழ்ச்சிகள் சீராக சிறந்தவை. சிவா திரைக்கு எளிதான நகைச்சுவை மற்றும் வசீகரத்தைக் கொண்டுவருகிறார், அதே நேரத்தில் கிரேஸ் ஆண்டனி ஒரு நுணுக்கமான மற்றும் இதயப்பூர்வமான நடிப்பை வழங்குகிறார். இளம் மிதுல் ஒரு வெளிப்பாடே - அவரது அப்பாவித்தனமும் இயல்பான இருப்பும் அவர் நடிக்கும் ஒவ்வொரு காட்சியையும் ஒளிரச் செய்து, அவரது கதாபாத்திரத்தை உடனடியாக கவர்ந்திழுக்கிறது.

சந்தோஷ் தயாநிதியின் இசை படத்தின் உணர்ச்சி தாளத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பாடல்கள் மெல்லிசையாகவும், மனதைத் தொடும் வகையிலும் உள்ளன, மேலும் பின்னணி இசை கதாபாத்திரங்களுக்கிடையேயான வளர்ந்து வரும் உறவை முழுமையாக பூர்த்தி செய்கிறது. ராமின் இயக்கம் மென்மையாகவும், கட்டுப்படுத்தப்பட்டதாகவும் உள்ளது, நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகள் கதையிலிருந்து இயல்பாக வெளிப்பட அனுமதிக்கிறது.

பரந்து போ என்பது வெறும் இசை நகைச்சுவை மட்டுமல்ல - இது வாழ்க்கையில் உள்ள எளிய மகிழ்ச்சிகளையும், ஒற்றுமையில் காணப்படும் உணர்ச்சி வலிமையையும் நினைவூட்டுகிறது. அதன் நேர்மையான கதைசொல்லல், அன்பான கதாபாத்திரங்கள் மற்றும் உற்சாகமூட்டும் செய்தியுடன், இந்த படம் சிரிப்பு மற்றும் பிரதிபலிப்பு இரண்டையும் வழங்குகிறது. கிரெடிட்கள் வெளியான பிறகும் நீண்ட நேரம் உங்களுடன் இருக்கும், உங்களை சிரிக்கவும் நம்பிக்கையுடனும் வைத்திருக்கும் ஒரு வகையான உணர்வுபூர்வமான சினிமா இது.

 

Phoenix - திரைப்பட விமர்சனம்


புகழ்பெற்ற ஸ்டண்ட் நடன இயக்குனர் அன்ல் அரசு இயக்கிய ஒரு பரபரப்பான ஆக்‌ஷன் த்ரில்லரில், புகழ்பெற்ற நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதிக்கு, பீனிக்ஸ் ஒரு சக்திவாய்ந்த அறிமுகமாகும். வட சென்னையின் கடினமான நிலப்பரப்பில் அமைக்கப்பட்ட இந்தப் படம், அதிரடி மற்றும் உணர்ச்சிகளை தடையின்றி இணைத்து, மீட்பு, உயிர்வாழ்வு மற்றும் உள் வலிமை ஆகியவற்றின் அழுத்தமான கதையை வழங்குகிறது.

கதை ஒரு எம்.எல்.ஏ.வின் (சம்பத் ராஜ் நடித்த) அதிர்ச்சியூட்டும் கொலையுடன் தொடங்குகிறது, இது குற்றம் சாட்டப்பட்ட ஒரு இளம் சிறுவன் சூர்யா (சூர்யா சேதுபதி) கைதுக்கு வழிவகுக்கிறது. அவர் ஒரு சிறார் சீர்திருத்த மருத்துவமனைக்கு அனுப்பப்படும்போது, ​​சூர்யா இடைவிடாத உடல் மற்றும் உணர்ச்சி சவால்களை எதிர்கொள்கிறார். படுகொலை முயற்சிகளில் இருந்து தப்பிப்பது முதல் அதிர்ச்சியை எதிர்த்துப் போராடுவது வரை, படம் தனது வாழ்க்கையை மீட்டெடுக்க போராடும் ஒரு இளைஞனின் சக்திவாய்ந்த சித்தரிப்பை வரைகிறது. கொலைக்குப் பின்னால் உள்ள மர்மம் மற்றும் சூர்யாவின் கடந்த காலம் பார்வையாளர்களை ஈடுபாட்டுடன் வைத்திருக்கிறது, அதே நேரத்தில் உணர்ச்சி அடுக்குகள் ஒட்டுமொத்த தாக்கத்தை ஆழப்படுத்துகின்றன.

சூர்யா தனது கச்சா, அர்ப்பணிப்புடன் கூடிய நடிப்பால் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்துகிறார், ஈர்க்கக்கூடிய MMA திறன்கள் மற்றும் அவரது வயதுக்கு அப்பாற்பட்ட திரை இருப்பை வெளிப்படுத்துகிறார். அவரது சித்தரிப்பு உடல் ரீதியாக தீவிரமானது மற்றும் உணர்ச்சி ரீதியாக அடித்தளமாக உள்ளது. அபிநயா ஒரு நுட்பமான பாத்திரத்தில் ஈர்க்கப்படுகிறார், அதே நேரத்தில் தேவதர்ஷினி மற்றும் விக்னேஷ் ஆகியோர் சூர்யாவின் குடும்ப வேடங்களில் அரவணைப்பையும் ஈர்ப்பையும் கொண்டு வருகிறார்கள்.

அன்ல் அரசுவின் இயக்கம் அவரது பலங்களுக்கு ஏற்றவாறு செயல்படுகிறது, கதையின் தீவிரத்தை உயர்த்தும் யதார்த்தமான, கவர்ச்சிகரமான அதிரடி காட்சிகளை வழங்குகிறது. படத்தின் முதல் பாதி ஆற்றலுடன் நிறைந்துள்ளது, அதே நேரத்தில் இரண்டாம் பாதி ஆழத்தை சேர்க்கும் ஒரு உணர்ச்சிபூர்வமான பின்னணியை வழங்குகிறது. பழக்கமான பழிவாங்கும் கருப்பொருள் பின்னணி இருந்தபோதிலும், கூர்மையான ஒளிப்பதிவு, தெளிவான எடிட்டிங் மற்றும் ஒரு பயங்கரமான பயனுள்ள பின்னணி இசைக்கு நன்றி, படம் தொடர்ந்து ஈர்க்கிறது.

வரலட்சுமி சரத்குமார் ஒரு அச்சுறுத்தும் எதிரி வேடத்தில் பிரகாசிக்கிறார், மைய மோதலுக்கு எடை சேர்க்கிறார். சில தர்க்கரீதியான இடைவெளிகள் இருந்தாலும், படத்தின் உணர்ச்சி மையமும் தொழில்நுட்ப புத்திசாலித்தனமும் ஈடுசெய்ய முடியாதவை.

அதன் மையத்தில், பீனிக்ஸ் மீள்தன்மை மற்றும் மறுபிறப்பு பற்றியது. இது பழக்கமான கருப்பொருள்களிலிருந்து பெறப்படலாம், ஆனால் படம் அதன் நடிப்பின் வலிமை மற்றும் அதன் அசைக்க முடியாத உணர்ச்சி உந்துதலால் உயர்கிறது, இது சூர்யா சேதுபதியை பார்க்க வேண்டிய திறமையாக ஆக்குகிறது.

3BHK - திரைப்பட விமர்சனம்

3BHK என்பது ஒரு சூடான, உணர்ச்சிபூர்வமான படம், இது தங்கள் கனவு இல்லத்தை சொந்தமாக்க பாடுபடும் ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தின் நம்பிக்கைகள் மற்றும் போராட்டங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஸ்ரீ கணேஷ் இயக்கிய இந்தப் படம், அன்றாட சவால்களுக்கு எதிராக ஒரு கனவை வளர்த்த எவரையும் ஈர்க்கிறது.

கதை எளிமையானது ஆனால் தொடர்புபடுத்தக்கூடியது, ஒரு குடும்பத்தின் நீண்ட பயணத்தின் ஏற்ற தாழ்வுகளைப் படம்பிடித்துள்ளது. நிதித் தடைகள் முதல் உணர்ச்சிபூர்வமான தியாகங்கள் வரை, அன்பும் விடாமுயற்சியும் வழிநடத்தும்போது ஒவ்வொரு சிறிய அடியும் எவ்வாறு முக்கியம் என்பதை கதை நுட்பமாகக் காட்டுகிறது. படத்தின் உணர்ச்சிபூர்வமான ஈர்ப்பு விளம்பரங்களிலிருந்தே தெளிவாகத் தெரிகிறது, இது ஒரு நெகிழ்ச்சியான அனுபவத்தை உறுதியளித்தது - மேலும் இது பெரும்பாலும் வழங்குகிறது.

தொழில்நுட்ப ரீதியாக, 3BHK உயர்ந்து நிற்கிறது. ஒளிப்பதிவு பார்வைக்கு மகிழ்ச்சியாகவும் நெருக்கமாகவும் இருக்கிறது, அதே நேரத்தில் பின்னணி இசை உணர்ச்சிகரமான தருணங்களை மிகைப்படுத்தாமல் மெதுவாக மேம்படுத்துகிறது. நடிப்புகள் இங்கே ஒரு பெரிய பிளஸ். சரத் குமார் ஒரு கட்டளையிடும் ஆனால் இதயப்பூர்வமான பாத்திரத்தில் ஈர்க்கிறார், மேலும் சித்தார்த் தனது கதாபாத்திரத்திற்கு நம்பகத்தன்மையையும் ஆழத்தையும் கொண்டு வருகிறார். யோகி பாபு மற்றும் பஞ்சு சுப்பு வசீகரத்தையும் லேசான தன்மையையும் சேர்க்கிறார்கள், அதே நேரத்தில் மீதா ரகுநாத் அவரது குறைத்து மதிப்பிடப்பட்ட சித்தரிப்பில் பிரகாசிக்கிறார். குறுகிய தருணங்களில் கூட, ஐஸ்வர்யாவின் இருப்பு ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

வேகம் எப்போதாவது அலைமோதினாலும் - முதல் பாதி மெதுவாகவும், இரண்டாவது பாதி சற்று அவசரமாகவும் - அது அதன் உணர்ச்சி மையத்தை ஒருபோதும் இழக்காது. கதைக்களம் பரிச்சயமானதாக உணரப்படலாம், ஆனால் அது நேர்மையுடன் சொல்லப்படுகிறது. சில காட்சிகள், குறிப்பாக சித்தார்த் மற்றும் ஐஸ்வர்யா இடையேயான காட்சிகள், உண்மையானதாகவும் மென்மையாகவும் உணர்கின்றன. யோகி பாபு இடம்பெறும் இறுதிப் பதிவுகளின் போது ஏற்படும் ஆச்சரியம் ஒரு வேடிக்கையான மற்றும் எதிர்பாராத தொடுதலைச் சேர்க்கிறது.

சிறிய குறைபாடுகள் இருந்தபோதிலும், 3BHK ஒரு குடும்பத்தின் உணர்ச்சிப் பயணத்தை அரவணைப்பு மற்றும் நேர்மையுடன் சித்தரிப்பதில் வெற்றி பெறுகிறது. திரைக்கதை மற்றும் வேகத்தில் இன்னும் கொஞ்சம் நேர்த்தியுடன், அது இன்னும் பெரிய உயரங்களை எட்டியிருக்கலாம். இருப்பினும், படம் அதன் இதயப்பூர்வமான செய்தி மற்றும் உண்மையான நடிப்புக்காக தனித்து நிற்கிறது.

இறுதியில், 3BHK என்பது குடும்பம், மீள்தன்மை மற்றும் கனவுகளின் சக்திக்கு ஒரு தொடுகின்ற பாடல். இது பலர் இணையும் ஒரு நேர்மையான கடிகாரம் - மேலும் இது வீடு என்பது இதயம் உண்மையிலேயே இருக்கும் இடம் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.

ப்ரீடம்”பட பத்திரிக்கையாளர் சந்திப்பு

 இயக்குநர் சத்ய சிவா பேசியதாவது…  என்னை என் குடும்பம் ப்ரீடமாக விட்டதால் தான் இப்படத்தை எடுக்க முடிந்தது அவர்களுக்கு நன்றி. இப்படத்தில் எல்ல...