Friday, April 26, 2024

#பத்திரிகையாளர்தயாரிக்கும் படத்தின் முதல் பார்வையை #வெளியிடும்சிவகார்த்திகேயன்

#பத்திரிகையாளர்தயாரிக்கும் படத்தின் முதல் பார்வையை 
#வெளியிடும்சிவகார்த்திகேயன்

தினமலர்’ நாளிதழில் வீடியோ செய்தியாளராக  பணியாற்றி வருகிறவர் கவிதா. ஏற்கெனவே கொலை விளையும் பூமி, சாக்லெட், தாத்தா என்கிற குறும்படங்களை தயாரித்த கவிதா தற்போது திரைப்பட தயாரிப்பாளர் ஆகியிருக்கிறார். தனது உறவினர்களுடன் இணைந்து தனது இம்ப்ரஸ் பிலிம்ஸ் புரொடக்ஷன் சார்பில் தயாரிக்கிறார், மெட்ரோ புரொடக்ஷன் என்ற நிறுவனம் இணைதயாரிப்பில் இணைந்துள்ளது. இந்த படத்தில் அவரது சகோதரி மகன் கதை நாயகனாக நடிக்கிறார். படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட் கலைஞர்கள் பற்றி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.முன்னதாக படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வையை நடிகரும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் நாளை வெளியிடுகிறார்.

கலைஞர் தொலைக்காட்சியில் "தமிழோடு விளையாடு" நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ஞாயிறுதோறும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

கலைஞர் டிவியின் "தமிழோடு விளையாடு சீசன் 3" - காலிறுதி வாய்ப்புக்கான போட்டியில் மோதும் பள்ளி மாணவர்கள்..!   ...