Friday, June 27, 2025

3 சக்கர மின்வாகனத்தில் (ஆட்டோ) புரட்சிசெய்ய களமிறங்கும் இ - டாடி நிறுவனம்.


*3 சக்கர மின்வாகனத்தில் (ஆட்டோ) புரட்சிசெய்ய களமிறங்கும் இ - டாடி நிறுவனம்.*

இந்தியாவிலேயே முதன்முறையாக ஆட்டோமோட்டிவ் ரிசர்ச் அசோசியேசன் ஆஃப் இந்தியா - (ARAI) வால் அங்கீகரிக்கப்பட்ட 3-சக்கர EV ரெட்ரோஃபிட் திட்டத்தை E DADDY நிறுவனம் தொடங்கியுள்ளது. 

இ.வி. இந்தியா எக்ஸ்போ 2025 இல், எக்ஸ் 3 ஆட்டோ மற்றும் ரெட்ரோஃபிட் டீலர்ஷிப் திட்டத்தின் தேசிய அளவிலான அறிமுகத்துடன், 
3 சக்கர மின் வாகனங்களுக்கு பசுமையான எதிர்காலம்  தொடங்கியுள்ளது. 

சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற தொழில் முனைவோர் இ.வி. இந்தியா எக்ஸ்போ 2025 இல், தூய இயக்கதின் முன்னோடியான E DADDY இந்தியாவின் முதல் ARAI - ஆல் அங்கீகரிக்கப்பட்ட 17- மாடல் இ.வி. ரெட்ரோஃபிட் கிட்டை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது.  இது மின்சார வாகன புரட்சியில் அதன் முன்னணித்துவத்தை உறுதி செய்தது. 

இந்த நிகழ்வு E DADDY இன் முதன்மை X3 ஆட்டோவின் முன்னோட்டத்தையும் வெளிப்படுத்தியது. இது 2026 ஆம் ஆண்டில் தேசிய அளவில் பயன்படுத்த வடிவமைக்கப்பட்ட ஒரு முழு மின்சார மூன்று சக்கர வாகனம் ஆகும்.
இந்த மைல்கல் நிலையான, கண்டுபிடிப்புகளுக்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.  அதன் தேசிய டீலர்ஷிப் மற்றும் உரிமையாளர் திட்டத்தையும் இந்நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தியதன் மூலம், E DADDY இப்போது ரூபாய் 20 லட்சத்திற்கும் குறைவான முதலீட்டில் உள்ளூர் மின்சார வாகன வணிகங்களை உருவாக்க தொழில் முனைவோர் மற்றும் ஃப்ளீட் ஆபரேட்டர்களை அழைக்கிறது. 

உரிமையாளர் மற்றும் பங்குதாரர்கள் ARAI சான்றளிக்கப்பட்ட ரெட்ரோஃபிட் கருவிகள், தொழில்நுட்ப போர்டிங் மற்றும் அர்ப்பணிப்பு ஆதரவு ஆகியவற்றைப் பெறுவார்கள்.
இப்பயணத்தை Startup TN நிறுவனத்தின் மிஷன் டைரக்டர் திரு. சிவராஜா ராமய்யா  மற்றும் IPPO PAY நிறுவனத்தின் நிறுவனர் திரு மோகன்.கே ஆகியோர் தொடங்கி வைத்தனர்.  

இ-டாடி இணை நிறுவனர் திருமதி. யாஸ்மின் ஜவஹர் அலி மற்றும் இந்திய தலைமை மற்றும் சி. டி. ஓ. வுமான திரு. சிராஜுதீன் ஆகியோரும் கலந்து கொண்டு இந்தியாவின் ஆட்டோ டிரைவிங் சமூகத்துடன் நிறுவனத்தின் ஆழ்ந்த ஈடுபாட்டை எடுத்துரைத்தனர்.

தனிப்பட்ட வாகன ஓட்டுநர்கள், நகர அடிப்படையிலான ஃப்ளீட் ஆபரேட்டர்கள் மற்றும்  டெலிவரி அக்ரிகேட்டர்கள் மின்சார வாகன சுற்றுச்சூழல் அமைப்பில் சேரவும், எரிபொருள் மற்றும் பராமரிப்பு செலவுகளை கணிசமாகக் குறைக்கவும் இது ஒரு சிறந்த வாய்ப்பு என்று சிராஜுதீன் தெரிவித்தார். 

 தங்களது ரெட்ரோஃபிட்  75% வரை சேமிப்பை வழங்குவதாகவும், தொழில்முனைவோருக்கு  பசுமை இயக்கத்தை வழிநடத்த அதிகாரம் அளிப்பதாகவும் உள்ளது என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 இந்தியாவின் முதல் மல்டி மாடல் EV ரெட்ரோஃபிட் கிட்
E DADDY இன் சான்றளிக்கப்பட்ட, மாடுலர் EV ரெட்ரோஃபிட் கிட் உள் எரிப்பு இயந்திரம் (ICE) ஆட்டோக்களை மாசற்ற மின்சார வாகனங்களாக மாற்ற உதவுகிறது.  இது இந்தியாவின் மிகவும் பிரபலமான 17 ஆட்டோ-ரிக்ஷா மாடல்களுடன் இணக்கமானது. இது புதிய இ. வி. வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் தரமான மாற்றாக அமைகிறது.

2025 ஆம் ஆண்டின் மிகப்பெரும் ப்ளாக்பஸ்டர், மாமன் ZEE5 மற்றும் ZEE தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது

*2025 ஆம் ஆண்டின் மிகப்பெரும் ப்ளாக்பஸ்டர், மாமன் ZEE5 மற்றும் ZEE தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது!!*


*பிளாக்பஸ்டர் மாமன் திரைப்படம் விரைவில் ZEE5 இல் ஸ்ட்ரீமாகவுள்ளது !!*

*ZEE5 தளம், சூரி, ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், பிளாக்பஸ்டர் ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படமான “மாமன்” படத்தை, விரைவில் ஸ்ட்ரீம்  செய்யவுள்ளது.!!*

~ இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் எழுத்து  இயக்கத்தில், சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், குடும்ப உறவுகளின் மேன்மையை, மனதைக் கவரும் ஃபேமிலி எண்டர்டெயினராக சொன்ன, பிளாக்பஸ்டர் மாமன் திரைப்படத்தை,  ZEE5 தளம் விரைவில் ஸ்ட்ரீம்  செய்யவுள்ளது. ~

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான  ZEE5 மற்றும் ZEE தமிழ் தொலைக்காட்சி, விரைவில் இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் திரைப்படமான “மாமன்”  திரைப்படத்தை ரசிகர்களுக்காக பிரத்தியேகமாக ஒளிபரப்பு செய்யவுள்ளது. ஃபேமிலி எண்டர்டெயினரான மாமன் படம்,  குடும்ப உறவுகளின் உணர்வுகளை அழகாகப் பேசியுள்ளது.  இந்தப் படத்தில், சூரி, ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் ஸ்வாசிகா என முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும் லட்டுவாக குழந்தை நட்சத்திரம் பிரகீத் சிவன் கலக்கியுள்ளார். 

மே மாதம்  திரையரங்குகளில்  வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், தற்போது ZEE5 மற்றும்  ZEE  தமிழ் தொலைக்காட்சியில், பிரத்தியேகமாக உலக டிஜிட்டல் பிரீமியராக வெளியிடப்பட உள்ளது. 

இப்படம் மாமனுக்கும் அக்கா மகனான மருமகனுக்கும் இடையிலான பாசப்பிணைப்பை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இப்படம் மருமகனுக்கான உயிரைத்தரத் தயாராக இருக்கும்  மாமனுக்கும் (சூரி), மருமகன் லட்டுவுக்கும் உள்ள உறவைப் பற்றிச் சொல்கிறது.  பல வருடக் காத்திருப்புக்குப் பிறகு, சகோதரி கிரிஜா (ஸ்வசிகா) க்கு  குழந்தை பிறக்கிறது. மாமனும் மருமகனும் பாசமலர்களாகத் திரியும் நிலையில்,  இன்பா (சூரி),  மருத்துவரான ரேகாவை (ஐஸ்வர்யா லட்சுமி) மணக்கிறார். மருமகன் மாமன் மீது வைத்திருக்கும் பாசம், குடும்பத்தில் பெரும் பிரச்சனைகளைக் கொண்டு வருகிறது.

குடும்ப உறவுகளின் எல்லா பக்கங்களிலும் கோபங்கள் வெடிக்கும்போது, திருமணத்தில் மட்டுமல்ல, முழு குடும்பத்திலும் விரிசல்கள் தெரியத் தொடங்குகின்றன. திருமணத்தில் மட்டுமல்லாது, மொத்த குடும்பத்திலும் ஏற்படும் பிரச்சனைகளை, குடும்ப உறவுகள் எப்படிக் கடந்து வருகிறார்கள் என்பது தான் இப்படத்தின் கதை.  மாமன் குடும்பத்தோடு இணைந்து அனைவரும் ரசித்துப் பார்க்கக் கூடிய அழகான படம். 

மாமன் திரைப்படம் விரைவில் ZEE5 தளம் மற்றும் ZEE தமிழ் தொலைக்காட்சியில், பிரத்தியேகமாகப் பார்வையாளர்களுக்கு ஒளிபரப்பு  செய்யப்படவுள்ளது. இப்படத்தின் பிரீமியர் தேதி பற்றிய விபரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

மீண்டும் இயக்குநராக* களமிறங்கும் எஸ்.ஜே.சூர்யா .“கில்லர்” படத்தை இயக்கி நடிக்கிறார்!


*மீண்டும் இயக்குநராக* *களமிறங்கும் எஸ்.ஜே.சூர்யா .*  *“கில்லர்” படத்தை இயக்கி நடிக்கிறார்!* 
*எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்கும் “கில்லர்” !* 
*பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது !!* 
நீண்ட நாள் காத்திருப்பு ரசிகர்களை ‘குஷி’ படுத்தியுள்ளது.  எஸ்.ஜே.சூர்யா மீண்டும் இயக்குநராக களமிறங்கி இருக்கிறார். அவர் இயக்கி நடிக்கும், அவரது கனவுப்படமான  “கில்லர்” படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. 
நடிகராக இந்தியளவில் கலக்கி வரும் எஸ்.ஜே.சூர்யா இயக்குநராக எப்போது படம் தருவார் என ரசிகர்கள்  பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், “கில்லர்” படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகப் படுத்தியுள்ளது. 

அஜித்தின் ‘வாலி’ படம் மூலம் திரையுலகில் இயக்குநராக கால் பதித்த எஸ்.ஜே.சூர்யா, முதல் படத்திலேயே தென்னிந்திய திரையுலகை திரும்பி பார்க்க வைத்தார். இரண்டாவது படமான விஜய் நடித்த ‘குஷி’ பட வெற்றி மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்தது. பான் இந்தியா என்ற சொல் அறிமுகமாகும் முன்னரே
இந்தியா முழுக்க பல மொழிகளில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டு ஹிட்டானது. 

இரண்டு பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, “நியூ” படத்தில் நடிகராகவும் களமிறங்கி திரையுலகை  வியப்பில் ஆழ்த்தினார், எஸ் ஜே சூர்யா. தொடர்ந்து பல விதமான பாத்திரங்களில் நடித்து அனைவரையும் கவந்திழுத்தார். இந்திய திரையுலகமே கொண்டாடும் முன்னணி நட்சத்திர நடிகராக ஆளுமை கொண்டுள்ளார். 

‘நடிப்பு அரக்கன்’  எஸ்.ஜே.சூர்யா என்று  பல மொழி ரசிகர்கள்  அவரை கொண்டாடி வருகின்ற போதும், அவர் எப்போது படம் இயக்குவார் என்ற கேள்வி அவரது தீவிர ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. இப்போது அவர் “கில்லர்” என்ற அதிரடி ஆக்சன் படத்தை இயக்கி நடிக்க இருப்பது அவரது ரசிகர்களை பெரிதும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

‘நியூ’ படத்தை இயக்கிய அதே எனர்ஜியோடு திரும்பி வந்து விட்டார் எஸ்.ஜே.சூர்யா. எண்டர்டெயின்மெண்ட்..கமர்சியல்.. லவ்.. டிராமா.. விறுப்பான ஆக்சன் காட்சி  என்று டிரீம் புராஜக்டாக   தயாராகிறது.  
 
இந்திய பல மொழிகளில் நடித்து வரும் பிரபல நடிகை  பிரீத்தி அஸ்ரானி ஹீரோயினாக  நடிக்கிறார். 

படம் குறித்து இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா குறிப்பிடும் போது, 

என்னுடைய கனவு இடமான ‘இந்தியாவுக்கே எம்.ஜி.ஆர்’ (கலைத்துறையில் மட்டும்) என்ற இடத்தை அடைவதற்கு,  
முதல் பட இயக்குநர் போல, முதல் பட நடிகன் போல  மிக சிரத்தையோடு, உங்கள் துணையோடு களமிறங்கி இருக்கிறேன். 

“கில்லர்” எனது கனவுப்படம். சில வருடங்களாகவே எழுதி வந்தேன். இது மக்களை ‘குஷி’ படுத்த போற படம்.  
இப் படத்தை தென்னிந்தியாவின் மிக பெரிய பட நிறுவனமான ஶ்ரீ கோகுலம் மூவிஸ்  கோகுலம் கோபாலன் அவர்களோடு இணைந்து, ஏஞ்சல் ஸ்டூடியோஸ்  பட நிறுவனம் மூலம் பான் இந்தியா படமாக பிரமாண்டமாக உருவாக்குவதில் பெருமைக் கொள்கிறேன்.. என்றார்.  

இதன் படப்பிடிப்பு  ஜீன் 27ம் தேதி பூஜையுடன் இனிதே துவங்கியது. 

ஐந்து மொழிகளில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பை இந்தியாவிலும், மேலும் சில முக்கியமான காட்சிகள் மெக்ஸிகோ நாட்டிலும் மடமாக்கப் படுகிறது.

இப்படத்தின் நடிகர், நடிகையர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரம் அடுததுத்து வெளியாகும்.

For media enquiries, please contact:

*Johnson Pro*
*📧 johnmyson@gmail.com*
*📞 +91 94449 00048*
*X: @johnsoncinepro*
*Instagram: @johnsoncinepro*
*Facebook: Johnson Pro*

இயக்குநர் ராமின் ’பறந்து போ’ படத்தின் இசை வெளியீட்டு விழா

*இயக்குநர் ராமின் ’பறந்து போ’ படத்தின் இசை வெளியீட்டு விழா!*

ஜியோ ஹாட்ஸ்டார் - ஜிகேஎஸ் புரொடக்‌ஷன் - செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் ஃபீல் குட் படமான 'பறந்து போ' ஜூலை 4 அன்று வெளியாகிறது. சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ் மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர். இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. 

 நடிகர், இயக்குநர் கஸ்தூரிராஜா, "இப்படி ஒரு வித்தியாசமான ஆடியோ லான்ச் பார்த்ததில்லை! எனக்கு தெரிந்தது இயக்குநர் ராம் மட்டுமே. பாலாவுடன் அவரைப் பார்த்து இருக்கிறேன். எனக்கு இரண்டு மகன்கள். ஒருவர் பெரிய இயக்குநர், ஒருவர் பெரிய நடிகர். என்னதான் அவர்களுக்கு பணம், புகழ் இருந்தாலும் அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் தகப்பன் என்று நேரம் செலவிடுவதை பார்க்கும் போது தான் நான் இதை மிஸ் செய்து விட்டேனே என்று பொறாமையாக இருக்கிறது. அற்புதமான படைப்பாளி ராம். இந்தப் படமும் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைய வாழ்த்துக்கள்" என்றார். 

இயக்குநர் விக்ரமன், " இயக்குநர் ராம் மிக அற்புதமான படங்களை கொடுத்தவர். ராம் மற்றும் மிர்ச்சி சிவா காம்பினேஷன் எப்படி வொர்க்கவுட் ஆகும் என்று யோசித்தேன். ஆனால் மிகவும் அற்புதமாக வந்திருக்கிறது. படம் நிச்சயம் வெற்றி பெறும்" என்றார்.

பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, "'பறந்து போ' எனத் தலைப்பு வைத்ததற்கே இயக்குநர் ராமை பாராட்ட வேண்டும். ஏனெனில் எல்லோரும் பறப்பதற்கு பயப்படும் காலம் இது. சின்ன சின்ன கதாபாத்திரங்களையும் அற்புதமாக வடிவமைத்திருக்கிறார். சிவா அருமையாக நடித்திருக்கிறார். பல காட்சிகளை ரசித்து பார்த்தேன். வயல்ன்ஸ் படங்களுக்கு மத்தியில் குழந்தைகள் குடும்பத்தோடு பார்க்கும்படி இந்தப் படம் வந்திருக்கிறது. குழந்தைகள் பெற்றோரிடம் எதிர்பார்க்கும் அன்பை பற்றி இந்தப் படம் பேசியிருக்கிறது. நிச்சயம் வெற்றி பெறும்" என்றார். 

தயாரிப்பாளர் தனஞ்செயன், "இயக்குநர் ராமின் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு அனுபவம். பெரிய ஹீரோக்கள் படங்களுக்கு மத்தியில் ஃபீல் குட் படங்களையும் மக்கள் கொண்டாட மக்கள் தயாராகி விட்டார்கள். அதுபோல இந்த சிறந்த படமும் நிச்சயம் கொண்டாடப்படும்" என்றார். 

இயக்குநர் பாலாஜி சக்திவேல், "ராமுடைய எல்லாப் படங்களும் நமக்கு எதாவது ஒரு விஷயம் உணர்த்தும். அதுபோல, 'பறந்து போ' வேறொரு உலகத்தை நமக்குக் காட்டும். படம் மிகப்பெரிய வெற்றிப் பெற வேண்டும் என மனதார விரும்புகிறேன்" என்றார். 

மருத்துவர் கு. சிவராமன், "சில ஜப்பானிய படங்களைப் பார்க்கும்போது நம் ஊரிலும் அதேபோன்று படங்கள் வராதா என ஏங்கியதுண்டு. அந்த ஏக்கத்தைத் தீர்க்கும் விதமாக இந்தப் படம் வந்திருக்கிறது. ராமின் எல்லா படங்களும் நமக்கு நெருக்கமானது. ஒரு நல்ல கதை நமக்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அதுபோல, 'பறந்து போ' படமும் குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர்களிடத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்" என்றார்.

நடிகர் சித்தார்த், "ராமுடைய எல்லா படங்களும் என்னுடைய படங்கள் தான். எங்கள் இருவருடைய படங்களும் ஒரே நாளில் வருகிறது. ராமின் இன்னொரு முகத்தை இந்தப் படத்தில் பார்க்கலாம். நடிகர் சிவா உள்ளே வந்ததால் அது சாத்தியமாகி இருக்கிறது. அஞ்சலியும் சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தில் நடித்துள்ள குழந்தைகள் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்கள். மொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துகள்".

பிக்பாஸ் புகழ் முத்துக்குமரன், "அவசர உலகில் நம் காதருகில் வந்து ஒரு குரல் ஆறுதலாக 'வாழ்க்கை ஒன்றும் அவ்வளவு கஷ்டமல்ல' என்று சொன்னால் எப்படி இருக்கும்? அப்படியான படம்தான் 'பறந்து போ'. ஜென் Z தலைமுறைக்கும் அவர்களை புரிந்து கொள்ள போராடும் பெற்றோருக்கும் இடையேயான உறவை அழகாக இந்தப் படம் சொல்லியிருக்கிறது. நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கின்றனர்.  திருமணம் ஆனவர்கள், திருமணம் ஆகப்போகிறவர்கள், பெற்றோர்கள் என அனைவருக்குமான பரிசாக இந்த படம் அமையும்" என்றார். 

'நீயா நானா' கோபிநாத், "ராம் மிகவும் நகைச்சுவை உணர்வு கொண்டவர். அது இந்தப் படத்தில் முழுமையாக வெளிப்பட்டிருக்கும். 'பறந்து போ' நமக்குள் இருக்கும் பல ஈகோவை உடைக்கும். இந்த காலத்திற்கு அவசியமான படம். திரையரங்குகளில் பலருடன் சேர்ந்து பார்க்க வேண்டும். வருடத்திற்கு ஒரு படமாவது ராம் கொடுக்க வேண்டும் என்பதுதான் என் வேண்டுகோள்". 

இயக்குநர் சசி, " தனது முந்தின படங்களை விட அடுத்த படத்தில் இன்னும் அதிக உழைப்பை கொடுப்பவர் ராம். குழந்தைகளுடைய உலகத்திற்குள் எளிதாக இந்தப் படம் மூலம் பயணிக்க முடியும். நடிகர்களும் இயல்பாக நடித்துள்ளனர்".

இயக்குநர் விஜய், "சிவா இதற்கு முன்பு பல படங்கள் நடித்திருந்தாலும் இந்தப் படத்தில் அவரைப் பார்க்க புதிதாக இருந்தது. அஞ்சலியின் நடிப்பும் சிறப்பாக இருந்தது. ராமின் படங்கள் எப்போதும் கொண்டாடப்படக் கூடியவை. ராமை பார்த்து பலரும் பயப்படுவார்கள். ஆனால், அவரின் மறுப்பக்கம் வெகுளியானத்ய். அதை இந்தப் படத்தில் பார்க்கலாம்".

ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம், "இயக்குநர் ராமின் வித்தியாசமான படைப்பு. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்".

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, " ராமின் கதையை யாருடனும் ஒப்பிடத் தேவைப்படாத ஒரு கதையை எப்போதும் வைத்திருப்பார். நம் தமிழ்  சினிமாவை உலக அரங்கிற்கு எடுத்து சென்றவர். சமரசம் இல்லாத நல்ல படத்தைக் கொடுக்கும் ராமுக்கு வாழ்த்துக்கள்".

நடன இயக்குநர் சாண்டி, "ராமின் ஒவ்வொரு படங்களுமே என்னை ஆச்சரியப்படுத்தும். சிவா சூப்பராக நடித்திருக்கிறார். அஞ்சலியும் அசத்தி விட்டார்". 

தொகுப்பாளினி டிடி, " எல்லோரும் சொன்னது போல இந்தப் படம் அழகானது. ஒவ்வொருவருக்கும் சூப்பரான கேரக்டர். அனைவருக்கும் வாழ்த்துக்கள்".

இயக்குநர் பாலா, "ராம் பற்றி நிறைய பேர் பேசிவிட்டார்கள். இந்தப் படத்தை எப்படியாவது மக்களிடம் கொண்டு போய் சேர்த்து விடுங்கள். உங்கள் பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன். ராம் மாதிரியான ஒரு இயக்குநர் நமக்கும் தமிழ்நாட்டிற்கும் தேவை". 

இயக்குநர் வெற்றிமாறன், " ராம் தொடர்ச்சியாக படங்கள் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார். ஆனால், ரிலீஸ் தாமதமாவதால் சின்ன கேப்! சிவாவுடன் ராம் படம் செய்கிறார் என்றதும் சர்ப்ரைஸாகதான் இருந்தது. ' என் மகன் செய்யும் சேட்டைகளை படமாக எடுப்பேன். அதுதான் இது' என்றார். 'தங்கமீன்கள்' படம் ராமின் மகளுக்காக இந்தப் படம் அவர் மகனுக்காக. ராம் ஒரு மிகச்சிறந்த ஆசிரியர். படம் நிச்சயம் வெற்றி பெறும்" என்றார். 

பாடலாசிரியர் மதன் கார்க்கி, "இந்தப் படத்தில் என்னுடைய ஆயிரமாவது பாடலை எழுதி இருக்கிறேன். இயக்குநர் ஷங்கர் மற்றும் ரஹ்மான் முன்னிலையின் இந்தப் பாடலை வெளியிட நினைத்தேன். ஆனால், அவர்களின் வெவ்வேறு கமிட்மெண்ட்டால் வர முடியவில்லை. என்னுடைய முதல் பாடலான 'இரும்பிலே ஓர் இருதயம்...' பாடலை எனது மனைவி தான் படித்துவிட்டு வாழ்த்தினார். அதனால், அவருடன் இந்த நிகழ்வு நடப்பதுதான் சரியானது. என்னுடைய மகனும் வந்திருக்கிறார். இந்தப் பாடலை கேட்பவர்கள் புகை பிடிப்பதை நிறுத்தினால்தான் எங்களுக்கு வெற்றி. படத்தில் எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்".

நடிகர் சிவா, " இயக்குநர் ராம் நம் அனைவருக்கும் கிடைத்த பொக்கிஷம். எனக்காக நிகழ்வுக்கு வந்த மிஷ்கிம் சாருக்கும் நன்றி. நிச்சயம் படம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்". 

நடிகை அஞ்சலி, "சில படங்களும் அதன் கதாபாத்திரங்களும்தான் நம் மனதுக்கு நெருக்கமாக இருக்கும். எனக்கு 'பறந்து போ' அப்படியான படம். வனிதா கதாபாத்திரம் நிச்சயமாக அனைவர் மனதிலும் நிற்கும். ராம் சார் ஸ்டைலில் ஒரு கமர்ஷியல் கதாபாத்திரம் வந்தால் எப்படி இருக்கும் என்பதுதான் 'பறந்து போ'" என்றார். 

நடிகை கிரேஸ், "ராம் சாருடைய டெடிகேஷன் வேற லெவல்! சிவா, அஞ்சலியுடன் நடித்தது மகிழ்ச்சி. ராம் சார் என் மேல் அதிக நம்பிக்கை வைத்தார்" என்றார்.

Thursday, June 26, 2025

சின்னதா ஒரு படம் " படத்தின்ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சிவகார்த்திகேயன்.

“ சின்னதா ஒரு படம் "  படத்தின்
ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சிவகார்த்திகேயன்.

"சின்னதா ஒரு படம்" ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !! 

நான்கு உண்மைச் சம்பவங்களை தழுவி இயக்கப்பட்ட நான்கு கதைகளின் தொகுப்பே 'சின்னதா ஒரு படம்'. நான்கும் வேறுபட்ட கதைகளங்களையும், சுவாரஸ்யமான கதாப்பாத்திரங்களையும் கொண்டவை. ஜானி டிசோசா.எஸ் இயக்கத்தில் உருவாகும் "சின்னதா ஒரு படம்" ஆந்தாலஜி எனப்படும், நான்கு கதைகளை உள்ளடக்கிய தொகுப்பு திரைப்படமாகும். புதிய கதை சொல்லும் முறைகளுடன் பல்வேறு மனித நிலைமைகளை மையப்படுத்தும் சுவாரஸ்மான கதைகளையும் இத்திரைப்படம் வழங்குகிறது. தமிழ் சினிமாவில் தனித்துவமான ஒரு முயற்சியாக இத்திரைப்படம் பேசப்படும் என்று நம்பிக்கையளிக்கக்கூடியதாக இருக்கிறது.

இத்திரைப்படத்தை தமிழகம் முழுவதும் APV மாறன் மற்றும் கணேஷ் K பாபு (டாடா படத்தின் இயக்குநர்) எம்ஜி ஸ்டுடியோஸின் கீழ் வெளியிடுகின்றனர். தயாரிப்பாளர் டாக்டர் திருநாவுக்கரசு M.D. திருச்சித்திரம் தயாரிப்பின் கீழ் தயாரித்துள்ளார். அஞ்சாமை படத்திற்கு பிறகு தயாரிப்பாளராக இது இவரது இரண்டாவது படமாகும். 


*படத்தின் நடிகர்கள்:* விதார்த், பூஜா தேவரையா, பிரசன்னா, ரோகிணி
லட்சுமி பிரியா சந்திரமௌலி, வெங்கடேஷ் ஹரிநாதன், புதுமுகங்களான வாசுதேவன் மற்றும் நட்சத்திரா முக்கிய வேடங்களில்.

*முக்கிய துணை வேடங்களில்:* சந்தானம், குரு சோமசுந்தரம், ரோபோ சங்கர், மற்றும் பால சரவணன்.

அனுபவம் நிறைந்த பிரபல விளம்பர திரைப்பட இயக்குநரும், ஸ்டார் விஜய்யின் முன்னாள் மூத்த விளம்பர இயக்குநருமான ஜானி டிசோசா.எஸ் இத்திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். இவர் பல பிரபல தொலைகாட்சி நிகழ்ச்சிகளையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

*தொழில்நுட்ப குழு:*

தயாரிப்பாளர்: டாக்டர் எம். திருநாவுக்கரசு M.D 

தயாரிப்பு நிறுவனம் : திருச்சித்திரம். 

வெளியீட்டாளர்: APV மாறன் மற்றும் கணேஷ் K பாபு எம்ஜி ஸ்டுடியோஸ். 

எழுத்து & இயக்கம் :- ஜானி டிசோசா.எஸ் 

ஒளிப்பதிவு: ரத்னகுமார் R.A. 

படத்தொகுப்பு :- ஜானி டி'சோசா எஸ் 

இசை: ஹரிஷ் வெங்கட் & பிரஷாந்த். 
பின்னணி இசை: சச்சிதானந்த் சங்கரநாராயணன். 

கலை: முத்துராஜ் டி 

மக்கள் தொடர்பு :- திரு

"சின்னதா ஒரு படம்" இறுதி கட்ட தயாரிப்பு பணிகளில் உள்ளது. இத்திரைப்படம் ஜூலை  இறுதியில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Yash Raj Films’s WAR 2 to have a Global IMAX Release in theatres on August 14, release new posters for 50 days to War 2!*

*Yash Raj Films’s WAR 2 to have a Global IMAX Release in theatres on August 14, release new posters for 50 days to War 2!*
 
YRF’s blockbuster Spy Universe’s most anticipated action spectacle of the year WAR 2 will play exclusively in IMAX across major International markets North America, Middle East, UK & Europe, Australiasia, Africa and South East Asia, alongside its Domestic release in India

MUMBAI, INDIA : Yash Raj Films (YRF), India’s premier film studio and home to the country's biggest cinematic franchises, proudly announces the exclusive global IMAX release of its next major tentpole, War 2. The high-octane spy thriller will debut in IMAX theatres across major International markets North America, Middle East, UK & Europe, Australasia, Africa and South East Asia, alongside its Domestic release in  India on August 14, delivering a next-level immersive experience for fans around the world.

War 2 marks the latest explosive chapter in the YRF Spy Universe — India’s biggest and most successful film franchise — following global hits like Pathaan, Tiger 3, and the original War. The 2023 blockbuster Pathaan is already one of the top-grossing IMAX releases in Indian box office history, underscoring the franchise’s massive worldwide appeal.

Marking 50 days to War 2, YRF today released new posters of Hrithik Roshan, NTR and Kiara Advani with the IMAX announcement. 

“At Yash Raj Films, we’re committed to pushing the boundaries of Indian cinema on the global stage,” said Nelson D’Souza, Vice President, International Distribution, Yash Raj Films. He adds, “War 2 is a landmark moment in the YRF Spy Universe and we’re thrilled to partner with IMAX to deliver it in the most immersive format possible to the audience. War 2 pits two of the biggest superstars in the history of Indian cinema, Hrithik Roshan and NTR in the most epic face off that can truly be called a spectacle in every sense of the way and IMAX will deliver this thrill in spades to the audience globally.”

“We’re thrilled to be collaborating with Aditya Chopra and Yash Raj Films to bring the year’s biggest Indian film, ‘War 2,’ to IMAX locations across the world, solidifying the global appeal of this stellar franchise and masterclass in action filmmaking,” said Christopher Tillman, VP of International Development and Distribution at IMAX. “Director Ayan Mukerji is crafting an adrenaline-fueled theatrical spectacle and Hrithik Roshan and Jr NTR will deliver electrifying performances in ‘War 2,’ creating unforgettable action cinema tailored for the immersive experience only IMAX can provide.”

Directed by acclaimed filmmaker Ayan Mukerji, War 2 features jaw-dropping action sequences and cutting-edge visuals. War 2 was filmed with IMAX presentation in mind, using the format’s ultra-large screen and signature sound for maximum impact.

A special teaser for the IMAX release of War 2 has already begun playing in theatres globally, offering a glimpse at what fans can expect. The full experience of the film arrives on August 14, 2025— exclusively in IMAX.

Prashanth Hospitals Becomes City’s First To Successfully Heal 500 Patients with Robotic Knee Replacement Surgeries Using 4th Gen Velys Tech

Prashanth Hospitals Becomes City’s First To Successfully Heal 500 Patients with Robotic Knee Replacement Surgeries Using 4th Gen Velys Tech

●       Dr. Arumugam S, who leads the hospital’s Orthopaedic robotic knee replacement program, becomes one of India’s top five surgeons to cross 500 surgeries using the advanced 4th Gen Velys.

Chennai, 26th June, 2025: In a major advancement for precision-led orthopaedic care, Prashanth Hospitalsone of Chennai’s leading multi-specialty healthcare providershas become the first in the city to complete over 500 robotic knee replacement surgeries using the state-of-the-art 4th Generation Velys Robotic-Assisted System. This milestone comes at a critical time, as India faces an arthritis epidemic, with over 100 million people affected by the condition. Leading this achievement is Dr. Arumugam S, Senior Orthopaedic Surgeon and Joint Replacement Expert at Prashanth Hospitals, who now ranks among the top five surgeons in India to cross the 500-surgery mark using the 4th Gen Velys system.

Osteoarthritis, especially in the knees, has seen a sharp rise among people over 60 due to sedentary lifestyles, obesity, and aging. According to the Indian Journal of Orthopaedics, knee arthritis in India is 15 times more prevalent than in Western nations — making precision-driven treatment essential. This milestone by Prashanth Hospitals sets a new benchmark by enabling anatomically aligned, rotational knee movements that closely mimic natural function—leading to shorter hospital stays, quicker recovery, and patients walking within a day and regaining near-normal mobility in just a month.

Commenting on the occasion, Dr. Arumugam S, Senior Orthopaedic Surgeon and Joint Replacement Expert at Prashanth Hospitals, said: “India is slowly becoming the arthritis capital of the world—much like it is with diabetes. We’re now seeing younger patients, even in their early 50s, requiring knee replacements. Watching them walk out pain-free within days is a powerful reminder of why this advancement matters. Robotic technology has moved beyond the one-size-fits-all approach. It has enabled me to do patient-specific alignment—something conventional techniques simply can’t offer—resulting in more precise, personalized, and effective knee replacements. As someone who also mentors surgeons across India and Southeast Asia in robotic joint replacement, it’s incredibly rewarding to see how technology is transforming care at every level.”

Once affecting just 1 in 10 senior citizens, arthritis now impacts 3 to 4 out of every 10 Indians over the age of 60—with severe cases increasingly seen in patients as young as their early 40s and 50s. This surge is driven by sedentary lifestyles, obesity, lack of exercise, and prolonged hours of desk-bound work. Women, notably, account for over 75% of the knee replacement cases at Prashanth Hospitals, a trend consistent across the country. Reflecting the broader momentum, the adoption of robotic systems is expanding rapidly—even in Tier 2 and Tier 3, marking a significant step toward more accessible, precise, and patient-specific orthopaedic care.

Dr. Prashanth KrishnaManaging Director of Prashanth Hospitals, shared the broader vision behind this technological advancement: “Being the city’s first to use the latest 4th Gen Velys Robot and successfully complete over 500 robotic knee replacement surgeries marks a major milestone in our commitment to advanced healthcare at Prashanth Hospitals. This is not just about numbers—it’s about helping patients regain mobility and confidence through precision-driven care. Robotic-assisted surgery enables us to replicate natural knee movement with exceptional accuracy, resulting in faster recovery and better long-term outcomes. As robotic adoption grows across India, Prashanth Hospitals remains one of the pioneers in integrating both Velys for orthopaedics and SSI Mantra for soft tissue surgeries, making us one of the few centres in Tamil Nadu to offer multi-specialty robotic capabilities under one roof. Our goal has always been to bring world-class innovation to Chennai, and this achievement reflects our dedication to transforming lives through cutting-edge care.”

About Prashanth Hospitals: Prashanth Hospitals is a multidisciplinary hospital that provides sophisticated and dedicated healthcare services by professionally trained experts. Prashanth Super-specialty Hospital at Velachery and Kolathur is one of the best- and well-known multi- specialty hospitals in Chennai. These facilities have well trained and skilled nursing staff who can take good care of the patients. The vision is to become an internationally renowned medical institute by providing excellent health care services to the patients, and the mission is to maintain the trust of the patient by providing good quality of health care. The values on which Prashanth Super-specialty Hospitals function are quality of care, respect, competence, the effectiveness of the treatment, safety, and creating health awareness among the people. Prashanth Super- specialty Hospitals also provides various health care packages for check-ups and diagnosis of any ailment and their treatments.

 

 

 

         

Wednesday, June 25, 2025

ZEE5 தளத்தில், Deleted Scenes உடன், “டிடி நெக்ஸ்ட் லெவல்” புது எக்ஸ்டெண்டட் வெர்ஷன்

ZEE5 தளத்தில், Deleted Scenes உடன், “டிடி நெக்ஸ்ட் லெவல்” புது எக்ஸ்டெண்டட் வெர்ஷன் !! 

இந்தியாவின் முன்னணி ஸ்ட் ரீமிங் தளமான ZEE5 தென்னிந்திய ரசிகர்களுக்கு, பிரத்தியேகமாக அவர்களுக்கு விருப்பமான மொழியில்,  பல சிறந்த படைப்புகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. சமீபத்திய வெளியீடான  “டிடி நெக்ஸ்ட் லெவல்” வெளியீட்டின் வரவேற்பைத் தொடர்ந்து, அப்படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகளுடன் புது வெர்ஷன் 
ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது.

சந்தானம் நடிப்பில் சமீபத்தில் ZEE5 இல் வெளியான "டிடி நெக்ஸ்ட் லெவல்" படம்  வெளியான வேகத்தில் 1 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்து வருகிறது.  இதனைத் தொடர்ந்து ரசிகர்களைக் கவரும் வகையில், படத்தில் இடம்பெறாமல் நீக்கப்பட்ட பல காட்சிகள் இணைக்கப்பட்டு, புதிய வெர்ஷன் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது.  திரையரங்குகளில் கண்டிராத புதிய காட்சிகளுடன் இந்த எக்ஸ்டெண்டட் வெர்ஷன், முழுமையான புது அனுபவமாக, ரசிகர்களைப் பெரிதும் உற்சாகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

“டிடி நெக்ஸ்ட் லெவல்” நீக்க்ப்பட்ட காட்சிகளுடனான புது வெர்ஷன் திரைப்படத்தினை ZEE5 தளத்தில் விரைவில் கண்டுகளியுங்கள் !!

Aakash Educational Services Limited (AESL) Felicitates NEET UG 2025 Toppers from Chennai at Champions of Aakash Event, Symbolizing the ‘Problem Solver’ Spirit; Gives Cash Prizes to Meritorious Students for outstanding results


 

Aakash Educational Services Limited (AESL) Felicitates
NEET UG 2025 Toppers from Chennai at Champions of Aakash Event,
Symbolizing the ‘Problem Solver’ Spirit;

Gives Cash Prizes to Meritorious Students for outstanding results

        Aakash enables every student to become a problem solver, someone who remains calm, focused, and solution-oriented even in the face of new challenges,
such as this year’s exam changes.

        Aakashians have proven yet again that when you learn the skill of problem solving
you can ace any test.

Chennai, June 24, 2025: Aakash Educational Services Limited (AESL), the national leader in test preparatory services, has once again exhibited its academic excellence by empowering students to rise above challenges and emerge as true problem solvers. Despite the increased difficulty level and changes in the NEET UG 2025 examination pattern and format, AESL students across the country showcased yet again stellar performances, guided by the institute’s focused problem-solving approach.

Aakashians have bagged 5 ranks in Top 10 of NEET UG 2025 namely AIR 2, 3, 5, 9 and 10. There are 35 rankers from Aakash in Top 100 and 11 Aakashians have become State Toppers in Madhya Pradesh, Maharashtra, Haryana, West Bengal, Uttar Pradesh, Uttarakhand, Dadra and Nagar Haveli, Jammu and Kashmir, Chhattisgarh, Goa and Daman and Diu.

Says Mr Deepak Mehrotra, MD and CEO of Aakash Educational Services Limited (AESL),At Aakash, we teach our problem solvers how to adapt to new situations. That’s why we have so many rankers this year too. NEET 2025 format was not just different, it was tough too. But be it new formats or new challenges, Aakashians have proven yet again, that when you learn the skill of problem solving you can ace any test.

A few shining examples from Chennai include Shayan Abdur Raheem, who secured AIR 166, and Crissto Prince, who secured AIR 234. Other outstanding achievers are Sai Sriram V.R., who secured AIR 542, and V.M. Tribuvan with AIR 842, among others in NEET UG 2025.

All the students were today felicitated and honoured by AESL at the Champions of Aakash event organized here for their outstanding result and for representing the spirit of a true problem solver, someone who stayed focused and overcame every hurdle with preparation and clarity. Their achievement not only brings pride to their city and state but also stands as an affirmation to the impact of right strategy, mentorship and perseverance.

Addressing the event, Dheeraj Kumar Misra, Chief Academic and Business Head, Aakash Educational Services Limited (AESL), said, “Our student’s success is a moment of immense pride for all of us at AESL. At Aakash, we believe in enabling every student to become a problem solver, someone who remains calm, focused, and solution-oriented even in the face of new challenges, such as this year’s exam changes. Our consistent results year after year reflect our strong academic foundation, personalized mentorship, and our commitment to shaping future-ready learners. We congratulate all the students and our achievers who have made us proud.”

The toppers shared valuable insights on how students can prepare for exams like NEET in a better way. They also shared tips on time and stress management.

 

Students got a first-hand opportunity to listen and get inspired by the impeccable academic track record of Shayan, Crissto, Sai Sriram and V M Tribuvan; How to manage time effectively; How to overcome challenges faced during preparation journey; Ways to keep up the motivation levels and Ways in which Aakash can help students achieve their career goals. The interactive session answered the queries of students and parents and helped students in clarifying their doubts. 

 

NEET is conducted annually by National Testing Agency as a qualifying test for students who wish to pursue undergraduate medical (MBBS), dental (BDS) and AYUSH (BAMS, BUMS, BHMS, etc.) courses in government and private institutions in India and also, for those intending to pursue primary medical qualification abroad.

 

About Aakash Educational Services Limited (AESL)

Aakash Educational Services Limited (AESL) is India’s leading test preparatory company that specializes in providing comprehensive and effective preparation services for students preparing for high stakes Medical (NEET) and Engineering entrance examinations (JEE) and competitive exams such as NTSE and Olympiads.

AESL has a pan India network of over 400 centres with over 400,000+ currently enrolled students and has established an unassailable market position and brand value over the last 36 years. It is committed to providing the highest quality test preparation services to unlock students’ true potential and achieve success in their academic endeavours.

AESL takes a student-centric approach to test preparation, recognizing that every student is unique and has individual needs. It has a team of highly qualified and experienced instructors who are passionate about helping students achieve their dreams. The company’s programmes are designed to be flexible and its teaching methodologies are backed by the latest technologies to ensure that students are well-prepared for their exams.

www.aakash.ac.in

 

" திருக்குறள் " - திரைப்பட விமர்சனம்


 இந்த வாழ்க்கை வரலாறு, புகழ்பெற்ற கவிஞர்-தத்துவஞானி திருவள்ளுவரின் காட்சி ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் எதிரொலிக்கும் ஒரு சித்தரிப்பு. அழகியல் மற்றும் கதைசொல்லலின் இணக்கமான கலவையுடன், இந்த படம் பார்வையாளர்களை திருவள்ளுவரின் வாழ்க்கை மற்றும் இலக்கிய பங்களிப்புகளின் காலத்தால் அழியாத சாரத்தில் மூழ்கடிக்கிறது.

இளையராஜாவின் மயக்கும் இசை ஒரு ஆழமான உணர்ச்சி அடுக்கைச் சேர்க்கிறது, எட்வின் சஹாயின் அற்புதமான ஒளிப்பதிவுக்கு முழுமையாகப் பொருந்துகிறது. ஒவ்வொரு சட்டகமும் சிந்தனையுடன் இயற்றப்பட்டுள்ளது, பார்க்கும் அனுபவத்தை மேம்படுத்தும் கதைக்கு ஒரு கவிதை அழகைக் கொண்டுவருகிறது.

செம்பூர் கே. ஜெயராஜால் தெளிவு மற்றும் நேர்த்தியுடன் எழுதப்பட்ட கதை, திரைக்கதை மற்றும் உரையாடல்கள் புத்துணர்ச்சியூட்டும் வகையில் கவனம் செலுத்துகின்றன. அரசியலில் அல்லது பொருத்தமற்ற திசைதிருப்பல்களில் சாய்வில்லாமல், படம் ஒரு கண்ணியமான தொனியைப் பராமரிக்கிறது, திருவள்ளுவரின் பயணத்தின் உணர்விற்கு உண்மையாக இருக்கிறது.

கலைச்சோழன் முக்கிய வேடத்தில் ஒரு ஆத்மார்த்தமான நடிப்பை வழங்குகிறார், தத்துவஞானியை கருணை மற்றும் அமைதியான வலிமையுடன் வெளிப்படுத்துகிறார். பெண் கதாபாத்திரங்கள் சமநிலை மற்றும் நேர்மையுடன் பிரகாசிக்கிறார்கள், படத்தை நம்பகத்தன்மையில் மேலும் நிலைநிறுத்துகிறார்கள். அவர்களின் இருப்பு கதையின் உணர்ச்சி மையத்தை வளப்படுத்துகிறது.

இறுதிப் போர்க் காட்சிகள் உட்பட உச்சக்கட்ட தருணங்கள், படத்தின் கலை அணுகுமுறையை ரசனையுடன் - நம்பத்தகுந்தவையாக இருந்தாலும், நுட்பமாக - வலுப்படுத்துகின்றன.

மதுரையில் உள்ள இலக்கிய சங்கத்தால் திருவள்ளுவரின் இலக்கியப் படைப்புகள் கௌரவிக்கப்படுவதை உற்சாகப்படுத்தும் சித்தரிப்புடன் படம் முடிகிறது, இது பார்வையாளர்களுக்கு பெருமையையும் உத்வேகத்தையும் அளிக்கிறது.

காந்தி மற்றும் காமராஜ் போன்ற மறக்கமுடியாத படங்களுக்கு பெயர் பெற்ற இயக்குனர் ஏ.ஜே. பாலகிருஷ்ணன், மீண்டும் ஒரு அர்த்தமுள்ள சினிமா அனுபவத்தை வடிவமைப்பதில் வெற்றி பெறுகிறார். அவரது தொலைநோக்குப் பார்வையும் கட்டுப்பாடும் பிரகாசித்து, இந்தப் படத்தை அமைதியான மகத்துவத்தின் இடமாக உயர்த்துகிறது.

சாராம்சத்தில், இந்தப் படம் திருவள்ளுவரின் மரபின் கொண்டாட்டம் மட்டுமல்ல, ஒரு கலைப் படைப்பாகவும் உள்ளது. சக்திவாய்ந்த காட்சியமைப்புகள், இதயப்பூர்வமான நடிப்புகள் மற்றும் நேர்மையான கதையுடன், இது தமிழ் இலக்கியத்தின் மிகச்சிறந்த சின்னங்களில் ஒருவருக்கு காலத்தால் அழியாத அஞ்சலியாக நிற்கிறது.


" திருக்குறள் " 

நடிகர், நடிகைகள் : 

கலைச்சோழன் - திருவள்ளுவர்  தனலட்சுமி -  வாசுகி 

குணாபாபு -  பரிதி 

பாடினி குமார் -  பவளக்கொடி சுகன்யா -  மாட்டத்தி 

சந்துரு -  சங்கு மாறன்

ஓ.ஏ.கே.சுந்தர் - 

பாண்டிய மன்னன்

சுப்ரமணிய சிவா - நக்கீரர் 

கொட்டாச்சி -  புலவர் பெருந்தலைச்சாத்தனார்.

அரவிந்த் ஆண்டவர் -  குமணன்  அருவி ஆனந்தன் - மாடத்தி தந்தை  இந்துமதி - மாடத்தி தாய் 

கார்த்தி - நன்னன் 

யாசர் - பரிதியின் தோழன் 

ஹரிதா ஸ்ரீ - பவளக்கொடியின் தோழி )  

தொழில்நுட்பக் கலைஞர்கள் :

இசை மற்றும் பாடல்கள்  - இசைஞானி இளையராஜா

ஒளிப்பதிவு - எட்வின் சகாய்கலை இயக்கம் - சுரேஷ் கலேரியும் 

ஆடைவடிவமைப்பு -  சுரேஷ் குமாரும்   

இத்திருப்பணியில் மதுரை டி.பி.ராஜேந்திரன் முதன்மைப் பங்களிப்புச் செய்துள்ளார். 

வி.ஐ.டி.வேந்தர் கோ.விஸ்வநாதன் தலைமையிலான  தமிழியக்கமும் இப்பணியில் இணைந்துள்ளது.   

தயாரிப்பு -  ரமணா கம்யூனிகேஷன்ஸ்  

தயாரிப்பு நிர்வாகம் - S. ஜெய்சங்கர்

மக்கள் தொடர்பு - புவன் செல்வராஜ்

கதை, திரைக்கதை, வசனம் - செம்பூர்.கே.ஜெயராஜ்

இயக்கம் - A.J.பாலகிருஷ்ணன்.

பாடல்கள்  :

முல்லை வாசம் - பாடியவர் -  ரஞ்சனி

கொத்து கொத்து - பாடியவர் சஞ்சனா


Earthen Spaces & Sugal Group: Building a Legacy in Modern Real Estate

Earthen Spaces & Sugal Group: Building a Legacy in Modern Real Estate

Launched in 2022, Earthen Spaces is a new-age real estate venture rooted in the values of trust, transparency, and innovation. With a core vision to deliver thoughtfully developed plotted communities, the brand has quickly emerged as a credible name in Chennai’s evolving real estate landscape. The company operates under the umbrella of the Sugal Group, a respected conglomerate with strong presence across diverse industries including real estate, IT, lottery & gaming, and education. Led by second- and third-generation entrepreneurs, the group brings a legacy of ethical business and forward-thinking strategy.

The flagship ongoing project, RNK’s Vista Garden, is a 5.7-acre plotted development located in the fast-growing corridor of Kelambakkam, OMR. Featuring 138 villa plots in a secure, gated community, it boasts world-class infrastructure including solar-lit streets, black-top roads, storm-water drainage, landscaped green spaces, and recreational amenities – all crafted to reflect a premium, Dubai-inspired lifestyle.

As part of its next phase, Earthen Spaces is now venturing into villa development, reinforcing its commitment to delivering across all facets of real estate. To mark this evolution, the company is hosting a Grand Launch Event on 5th and 6th July 2025, unveiling a set of exclusive premium plots. Guests can enjoy launch-only spot booking offers,referral rewards, and participate in a lucky draw to win a trip to Dubai

With strong backing and a bold vision, Earthen Spaces is set to redefine the way communities are built and lived in.

For more details:
Earthen Spaces - RNK Vista Garden

Rajiv Gandhi Salai, Kelambakkam, Tamil Nadu 603103
Contact - 9090690306

கலைஞர் டிவியின் கிராமத்து பின்னணிகொண்ட "கற்றது சமையல்"

 கலைஞர் டிவியின் கிராமத்து பின்னணிகொண்ட "கற்றது சமையல்"   கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் – சனிக்கிழமைவரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பா...