புதுவை மாநில ஆளுநர் மேதகு தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை தமிழ் திரைப்பட பாதுகாப்புக் கழகத் தலைவர் நடிகர் கே.ராஜன் சந்தித்த போது எடுத்த படம். புதுவையில் 'திரைப்பட நகர்' உருவாக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் வைத்தார்.உடன் இயக்குனர் ப.சுந்தர் பாலு
KALAIGNAR TV – GOWRI SERIAL பௌர்ணமிக்குள் வீணா கொல்லப்படுவாளா? கனகாவின் சபதம் நிறைவேறுமா ?
KALAIGNAR TV – GOWRI SERIAL பௌர்ணமிக்குள் வீணா கொல்லப்படுவாளா? கனகாவின் சபதம் நிறைவேறுமா ? கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல்சனிக்கிழ...
-
*ஆவடி புனித அந்தோணியார் திருத்தலத்தின் 75வது ஆண்டு விழா ஜூன் மாதம் 10-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை சிறப்பாக நடைப்பெற்று வருகின்ற...
-
துப்பறியும் சேவை நடத்திவரும் சிவகுமார் நாயர் இயக்கும் கிரைம் திரில்லர் படம் " தீர்ப்பு " துப்பறிவாளர் சிவகுமார் நாயர்...